tag:blogger.com,1999:blog-8614273976802911352.post8826194697614367169..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: தருமமிகு சென்னைதுரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-17331761121183326792016-09-01T16:25:13.567+05:302016-09-01T16:25:13.567+05:30அன்புடையீர்..
அன்றே மறந்திருப்பார்கள் என்று தான் ...அன்புடையீர்..<br /><br />அன்றே மறந்திருப்பார்கள் என்று தான் தோன்றுகின்றது..<br /><br />எப்படியும் மழைக்காலத்தில் தெரிந்து விடும்..<br /><br />இருக்கும் நீராதாரங்களையும் அழிப்பது கண்கூடு.. <br />என்ன செய்வது - பொறுப்பினை உணராதவர்கள் திருந்தக்கூடுமோ?..<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-36394925841257275042016-08-31T15:35:49.070+05:302016-08-31T15:35:49.070+05:30அன்றே மறந்து இருப்பார்கள். மழை வரும் போது சேமித்த...அன்றே மறந்து இருப்பார்கள். மழை வரும் போது சேமித்து வைக்க ஏரிகுளம் எங்கே என்று தேட வேண்டும். அதில் அரசாங்க அலுவலகம், குடியிருப்புக்கள் என்று வந்து விட்டது. இருக்கும் குளம் குட்டையில் குப்பையை கொட்டி தூர்த்து வருகிறார்கள்.<br />இனியாவது விழித்துக் கொண்டால் சிங்கார சென்னை சீர்மிகு சென்னையாக வந்தாரை வாழவைக்கும்.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-34099309684968595162016-08-25T13:04:35.443+05:302016-08-25T13:04:35.443+05:30அன்புடையீர்..
தமிழகத்தின் மாவட்டங்களுள் சிறிதளவும...அன்புடையீர்..<br /><br />தமிழகத்தின் மாவட்டங்களுள் சிறிதளவும் விவசாயம் இல்லாதது - சென்னை மாவட்டம்..<br /><br />நான் முதன்முதலாக 1981 ஜூலையில் ஓரளவுக்கு சென்னையை சுற்றிப் பார்த்தேன்.. <br /><br />அன்றைக்கு இருந்த பசுமை நிலங்களையும் பச்சை மரங்களையும் பறிகொடுத்து விட்டு - சிங்காரச் சென்னை என்று பெயரானது..<br /><br />இனி வருங்காலம் எப்படியோ.. தெரியவில்லை..<br /><br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-87044132791012897362016-08-25T12:26:39.192+05:302016-08-25T12:26:39.192+05:30சென்னை தினத்தைப் பற்றிய சிறப்புப் பதிவு அருமை ஐயா!...சென்னை தினத்தைப் பற்றிய சிறப்புப் பதிவு அருமை ஐயா! <br /><br />கீதா: சென்னையில் வசித்து வருவதால் தங்கள் பதிவு தரும் தகவல்களை அறிய முடிகிறது. இன்னும் சீர் கேடாகி வருகிறதே நீர் நிலைகள் எல்லாம் காணாமல் போய் பச்சை எல்லாம் அழிந்து கட்டடங்களாக...ம்ம்ம் வேதனை<br /><br />அருமையான பதிவு ஐயாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-78226798773688491332016-08-23T15:19:02.946+05:302016-08-23T15:19:02.946+05:30அன்புடையீர்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்த...அன்புடையீர்..<br /><br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-37155974383772060482016-08-23T13:41:40.509+05:302016-08-23T13:41:40.509+05:30உங்களால் சென்னை வலம் வந்தோம். நன்றி, அரிய புகைப்பட...உங்களால் சென்னை வலம் வந்தோம். நன்றி, அரிய புகைப்படங்களுக்கும் வர்ணனைக்கும். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-32408426012474018272016-08-23T08:19:04.109+05:302016-08-23T08:19:04.109+05:30அன்புடையீர்..
தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு...அன்புடையீர்..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-29772890198687814482016-08-23T08:17:41.248+05:302016-08-23T08:17:41.248+05:30அன்பின் வெங்கட்..
தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்க...அன்பின் வெங்கட்..<br />தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-63556170963954260312016-08-23T08:16:29.376+05:302016-08-23T08:16:29.376+05:30அன்பின் குமார்..
தங்கள் வருகையும் கருத்துரையும் கண...அன்பின் குமார்..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-24756311341902964682016-08-23T08:15:28.719+05:302016-08-23T08:15:28.719+05:30அன்புடையீர்..
தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு...அன்புடையீர்..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-87770720015504649362016-08-23T08:14:31.855+05:302016-08-23T08:14:31.855+05:30அன்பின் ஐயா..
அதெல்லாம் இன்னும் சில மாதங்களில் தெ...அன்பின் ஐயா..<br /><br />அதெல்லாம் இன்னும் சில மாதங்களில் தெரிந்து விடும்..<br /><br />ஆளாளுக்கு லாவணிக் கச்சேரி தானே.. <br />மக்களைப் பற்றி சிந்திப்பதற்கும் நேரம் உண்டோ - <br />அரசு ஊழியர்களுக்கு!?..<br /><br />அதிலும், மழை வந்து விட்டால் மக்களின் சிந்தனையெல்லாம் வேறொன்றில் நாட்டமாகி விட்டதெனெச் சொல்லுகின்றார்கள்..<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-52395651726385305732016-08-23T08:10:53.164+05:302016-08-23T08:10:53.164+05:30அன்பின் அண்ணா..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகி...அன்பின் அண்ணா..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-70405109649505604842016-08-23T08:05:09.642+05:302016-08-23T08:05:09.642+05:30சென்னை பழையதும், புதியதும்...அருமை ஐயாசென்னை பழையதும், புதியதும்...அருமை ஐயாUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-43694316225708749132016-08-23T07:09:44.861+05:302016-08-23T07:09:44.861+05:30சென்னையின் பழையப் படங்களுடன்
அருமையான பதிவு ஐயா
நன...சென்னையின் பழையப் படங்களுடன்<br />அருமையான பதிவு ஐயா<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-12518157641591177542016-08-23T06:33:03.961+05:302016-08-23T06:33:03.961+05:30சென்னை தின சிறப்புப் பதிவு - நன்று.
வாழ்த்துகள்....சென்னை தின சிறப்புப் பதிவு - நன்று. <br /><br />வாழ்த்துகள்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-52062043229514724962016-08-22T23:46:44.235+05:302016-08-22T23:46:44.235+05:30சென்னையைப் பற்றிய பகிர்வு அருமை ஐயா...
அழகான படங்க...சென்னையைப் பற்றிய பகிர்வு அருமை ஐயா...<br />அழகான படங்கள்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-83285652774346884182016-08-22T23:08:37.179+05:302016-08-22T23:08:37.179+05:30சென்னையை பற்றிய பதிவு அருமை சார்.சென்னையை பற்றிய பதிவு அருமை சார்.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-61949919807047436792016-08-22T17:28:19.141+05:302016-08-22T17:28:19.141+05:30 சென்ற ஆண்டுக்கு இந்த ஆண்டில் குறைகள் குறைக்கப்பட்... சென்ற ஆண்டுக்கு இந்த ஆண்டில் குறைகள் குறைக்கப்பட்டிருக்கிறதா. இன்னொரு பெரு மழையைச் சென்னை தாங்குமாகால்வாய்கள் தூர் வாரப் பட்டிருக்கிறதா. வெள்ளம் ஓடும் இடங்கள் கண்காணிக்கப்படுகிறதா வடகிழக்குப் பருவ மழைக்கு இன்னும் சில வாரங்களே இருக்கின்றது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-25378663688308045592016-08-22T16:29:48.508+05:302016-08-22T16:29:48.508+05:30சென்னை வாழ்க! உங்கள் வாக்கு பொய்க்காது. சென்னை வாழ்க! உங்கள் வாக்கு பொய்க்காது. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com