tag:blogger.com,1999:blog-8614273976802911352.post8624793224070793531..comments2024-03-29T09:23:47.117+05:30Comments on தஞ்சையம்பதி: ஐயாறடைகின்ற போது..துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-86738310909529955962019-08-06T18:25:08.863+05:302019-08-06T18:25:08.863+05:30அன்பின் வெங்கட்..
தங்கள் வருகையும் கருத்துரையும் ம...அன்பின் வெங்கட்..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-80231406196906502112019-08-03T17:29:49.001+05:302019-08-03T17:29:49.001+05:30எத்தனை தகவல்கள்....
ஐயாறப்பனை தரிசிக்க உங்கள் பத...எத்தனை தகவல்கள்.... <br /><br />ஐயாறப்பனை தரிசிக்க உங்கள் பதிவு உதவிற்று. ஒரு முறை இங்கே சென்று வர வேண்டும் என மனதுக்குள் அவா... அழைப்பு வர வேண்டும். <br /><br />தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-48786679481542217912019-08-02T18:42:25.675+05:302019-08-02T18:42:25.675+05:30அன்பின் அக்கா...
நம்மை என்று எங்களுடன் உங்களையும்...அன்பின் அக்கா...<br /><br />நம்மை என்று எங்களுடன் உங்களையும் ஏன் சேர்த்துக் கொள்கிறீர்கள்!?...<br /><br />( இஃகி..இஃகீ)<br /><br />அருணகிரியார் மட்டுமே <br />தந்தை வலத்தால் அருட்கைக் கனியோனே!.. என்று விநாயகரைக் குறிப்பிடுகின்றார்..<br /><br />இதன் மெய்ப்பொருள் என்பது வேறு....<br /><br />வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-22951951573500116122019-08-02T16:50:55.791+05:302019-08-02T16:50:55.791+05:30மாம்பழக் கதையின் தத்துவமே தனி தி/கீதா, சும்ம்ம்ம்ம...மாம்பழக் கதையின் தத்துவமே தனி தி/கீதா, சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா நம்மைப் போன்ற பாமரர்களுக்காக மாம்பழம், அண்ணன், தம்பி சண்டை என்று சொல்லிச் சென்றால் தான் புரியும் எனச் சொல்லுகின்றனர். உண்மையான தத்துவமே வேறே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-90472042524508747302019-08-02T16:49:09.168+05:302019-08-02T16:49:09.168+05:30சேரமான் பெருமாள் நாயனார்? ஔவையார்?சேரமான் பெருமாள் நாயனார்? ஔவையார்?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-90316307241870640882019-08-02T16:12:16.440+05:302019-08-02T16:12:16.440+05:30அன்பின் கீதா...
ஏழைக்கேற்ற எள்ளுருண்டை என்பார்கள்...அன்பின் கீதா...<br /><br />ஏழைக்கேற்ற எள்ளுருண்டை என்பார்கள்..<br /><br />அது போல காசிக்குச் செல்ல இயலாதவர்கள் அது குறித்து வருந்தாமல் அருகிருக்கும் சிவாலயத்தையே காசியாகப் பாவித்து வணங்கலாம்...<br /><br />ஐயன் அருள் செய்து நிற்பான்...<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-80329128977742868742019-08-02T16:07:27.209+05:302019-08-02T16:07:27.209+05:30அன்பின் தனபாலன்..
தங்கள் வருகையும் கருத்துரையும் ம...அன்பின் தனபாலன்..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-82498545523094827712019-08-02T16:01:29.490+05:302019-08-02T16:01:29.490+05:30தங்களது வருகையும் கருத்துரையும் மிக்க மகிழ்ச்சி.. ...தங்களது வருகையும் கருத்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றியம்மா...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-80394991202107433182019-08-02T16:00:12.994+05:302019-08-02T16:00:12.994+05:30அன்பின் ஐயா..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்...அன்பின் ஐயா..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-51222516593836947722019-08-02T15:55:09.122+05:302019-08-02T15:55:09.122+05:30தரிசனம் செய்தமைக்கு மகிழ்ச்சி... நன்றி..தரிசனம் செய்தமைக்கு மகிழ்ச்சி... நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-87123119255341122822019-08-02T15:46:06.449+05:302019-08-02T15:46:06.449+05:30அன்பின் ஸ்ரீராம்..
காரைக்காலம்மையாரும் அப்பர் பெர...அன்பின் ஸ்ரீராம்..<br /><br />காரைக்காலம்மையாரும் அப்பர் பெருமானும் திருக்கயிலை சென்று திரும்பியவர்கள்...<br /><br />சுந்தரர் ஒருவரே திருக்கயிலையில் ஐக்கியமானவர்...<br /><br />அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-9737991962820206382019-08-02T14:52:09.001+05:302019-08-02T14:52:09.001+05:30நினைவு தெரியாத வயதில் சென்றபின், சென்ற வருடம் ஒரு ...நினைவு தெரியாத வயதில் சென்றபின், சென்ற வருடம் ஒரு அவசர விசிட் செய்தோம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-72199890563176204232019-08-02T14:50:07.630+05:302019-08-02T14:50:07.630+05:30அன்பின் ஸ்ரீராம்..
ஸ்ரீ வாஞ்சியம் தரிசனம் செய்திரு...அன்பின் ஸ்ரீராம்..<br />ஸ்ரீ வாஞ்சியம் தரிசனம் செய்திருக்கின்றீர்களா....<br /><br />மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-89408594883258718842019-08-02T14:48:46.067+05:302019-08-02T14:48:46.067+05:30எல்லாம் தங்களது நல்லாசிகளே..
அன்பின் வருகையும் கர...எல்லாம் தங்களது நல்லாசிகளே..<br /><br />அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-75870631090539532682019-08-02T14:47:45.185+05:302019-08-02T14:47:45.185+05:30அன்பின் நெல்லை..
அந்தப் படங்கள் எல்லாம் இணையத்தில...அன்பின் நெல்லை..<br /><br />அந்தப் படங்கள் எல்லாம் இணையத்தில் கிடைத்தவை...<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-41664041795632063802019-08-02T14:25:04.126+05:302019-08-02T14:25:04.126+05:30தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி....தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-89169976766814478412019-08-01T16:38:13.935+05:302019-08-01T16:38:13.935+05:30துரை அண்ணா வழக்கம் போல தாமரை செல்வி, அத்தான் என்று...துரை அண்ணா வழக்கம் போல தாமரை செல்வி, அத்தான் என்று உரையாடல் மூலம் பல வரலாறுகள், விவரங்கள் எல்லாம் அருமையாகச் சொல்லியிருக்கீங்க.<br /><br />அப்ப கனி வேண்டி முருகன் உலகை மயில் வாகனத்தில் பறந்திட, பிள்ளையார் கனி வேண்டி அம்மை அப்பன் தான் உலகம் என்று அம்மை அப்பனை வணங்கிப் பெற்றது போல காசிக்குச் செல்ல முடியாமல் போனால் காசிக்கு நிகரான இந்த ஆறு தலங்களில் திருவையாற்றில் கூடப் பிரார்த்தனை செய்யலாம் போல!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-48378425996911645612019-07-31T19:36:14.971+05:302019-07-31T19:36:14.971+05:30உரையாடல் மூலம் மிகவும் ஈர்த்து விட்டீர்கள் ஐயா... ...உரையாடல் மூலம் மிகவும் ஈர்த்து விட்டீர்கள் ஐயா... அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-44627388761230395472019-07-31T18:13:45.705+05:302019-07-31T18:13:45.705+05:30ஆடி அமாவாசை இன்று தான் எங்களுக்கு.
ஈசனை, அறம் வளர...ஆடி அமாவாசை இன்று தான் எங்களுக்கு. <br />ஈசனை, அறம் வளர்த்த நாயகியையும் கோலாஹலமாகத் தரிசித்தாயிற்று.<br /><br />அப்பர் மஹானுக்குக் கிடைத்த அற்புத தரிசனம்<br />நெஞ்சை நெகிழ்த்துகிறது.<br /><br />குங்குலிய நாயனாரும் சேரப் பதிவே மணக்கிறது.<br />உங்களுடனும், தமிழ்ச் செல்வி,தாமரைச் செல்வியுடன்,<br />பிரகாரம் சுற்றிக் கூட்டத்தில் ஒதுங்கி இறைவனையும் உணர்ந்தோம்.<br /><br />மிக மிக நன்றி துரை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-34717264684649380032019-07-31T16:16:26.525+05:302019-07-31T16:16:26.525+05:30கண்டேன் அவர் திருப்பாதம்..கண்டறியாதன கண்டேன். இந்த...கண்டேன் அவர் திருப்பாதம்..கண்டறியாதன கண்டேன். இந்த பாடலுக்கு நிகர் எது? அடடா? அனுபவித்துக்கொண்டே இருக்கலாம் அவனின் திருப்பாதங்களை. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-16456265696406859542019-07-31T13:57:06.916+05:302019-07-31T13:57:06.916+05:30இந்த அளவில் நானும் தரிசனம் முடித்துக்கொண்டேன்.
இந்த அளவில் நானும் தரிசனம் முடித்துக்கொண்டேன்.<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-44738700462950405692019-07-31T13:56:57.060+05:302019-07-31T13:56:57.060+05:30உரையாடலிலேயே பல தகவல்களை சொல்லி விட்டீர்கள். கயி...உரையாடலிலேயே பல தகவல்களை சொல்லி விட்டீர்கள். கயிலாய மலை ஏறியவர் யாருமில்லை. ஏறச் சென்ற ஆஃபரையும் ஈசன் விடவில்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-84460738707712144692019-07-31T13:56:41.942+05:302019-07-31T13:56:41.942+05:30ஸ்ரீவாஞ்சியம்... அட... எங்கள் கைவிட்டுப்போன எம...ஸ்ரீவாஞ்சியம்... அட... எங்கள் கைவிட்டுப்போன எமவாகன உபயத்துக்கான வாய்ப்பு மறுபடி வந்து கதவைத் தட்டியிருக்கிறது.<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-91127188853413168082019-07-31T11:36:22.819+05:302019-07-31T11:36:22.819+05:30அப்பர் கண்ட அனைத்துக் காட்சிகளையும் கண் முன்னே கொண...அப்பர் கண்ட அனைத்துக் காட்சிகளையும் கண் முன்னே கொண்டு வந்த பதிவு. இன்னொரு முறை திருவையாறு போகணும்னு ஆவலைத் தூண்டி விட்டது! அழகான விளக்கங்கள், அருமையான சொல்லாடல்கள், தமிழ்ச்செல்வியாகவும், தாமரைச் செல்வியாகவும் வந்து கேட்கும் கேள்விகளுக்கு செந்தில்நாதனாகப் பதில் அளிக்கும் அழகு அருமை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-2394269007617742452019-07-31T10:04:37.632+05:302019-07-31T10:04:37.632+05:30திருவையாறு தரிசனம் எனக்கு இடுகையின் வாயிலாக வாய்த்...திருவையாறு தரிசனம் எனக்கு இடுகையின் வாயிலாக வாய்த்தது. நாங்கள் சென்றிருந்தபோது, நேரமின்மை காரணமாக இந்தக் கோவிலுக்குச் செல்லவில்லை.<br /><br />இன்றைய இடுகை ரொம்ப நல்லா வந்திருக்கு.<br /><br />விலங்கோ பறவையோ...அவங்க தனிமையா இருக்கவும் நீங்க விடலை. போய் படம் எடுத்திருக்கீங்க (காவிக்கொண்டுவந்து போட்டிருக்கீங்க)நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com