tag:blogger.com,1999:blog-8614273976802911352.post7799057771727321321..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: பூம்புகார் 2துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-37123982666152497802019-05-06T23:02:18.413+05:302019-05-06T23:02:18.413+05:30சிற்பங்கள் மிக மிக அழகாக இருக்கின்றன உங்கள் படங்கள...சிற்பங்கள் மிக மிக அழகாக இருக்கின்றன உங்கள் படங்களும் தெளிவாக இருக்கின்றன. பதிவின் விவரணங்களும் அறிந்தோம். ஏன் இப்படி சுற்றுலாத்தளங்கள் பாழ்படுத்தப்ப்டுகிறதோ. பள்ளிக் குழந்தைகள் எல்லாம் வந்து போகும் இடங்கள் கண்டு களிக்க விடாமல் இப்படிச் செய்தால்? சுற்றுலாத்துறை கவனிக்கவில்லையா இதை?<br /><br />துளசிதரன், கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-12639574861947358192019-05-02T06:53:41.145+05:302019-05-02T06:53:41.145+05:30சிலைகள் அனைத்தும் நல்ல வடிவு.
கண்ணகி கையில் சிலம்ப...சிலைகள் அனைத்தும் நல்ல வடிவு.<br />கண்ணகி கையில் சிலம்பு இல்லையே.<br /><br />பூம்புஹார் போய் வந்தவர்கள் சொன்னது அங்கு காணப்பட்ட<br />அலட்சியத்தைத்தான்.<br />எத்தனை கோடி பணம் இங்கே கொட்டினார்களோ.<br /><br />கடற்கரை,மாதவி கோவலன் பிரிந்ததைப் பார்த்த துயரத்தில் சோக கீதம் பாடுகிறதோ.<br />இல்லை மதுரைக்குச் சென்று வாழ்விழந்தாயே என்று கண்ணகியைக் கேட்கிறதோ. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-58997725813125873302019-05-02T05:54:13.495+05:302019-05-02T05:54:13.495+05:30அன்பின் தனபாலன்..
தங்கள் வருகையும் வாழ்த்துரையும் ...அன்பின் தனபாலன்..<br />தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-32419510601049701172019-05-02T05:53:36.651+05:302019-05-02T05:53:36.651+05:30எழுத்துப் பிழையாக பாவ மன்றம் என்று தட்டச்சு நேர்ந்...எழுத்துப் பிழையாக பாவ மன்றம் என்று தட்டச்சு நேர்ந்தது..<br />இதுவும் சரிதான் என்று தொடர்ந்து பதிவு செய்தேன்..<br /><br />ஆனாலும் இவற்றினால் தான் பாவங்கள் என்று சொல்வதற்கில்லை..<br /><br />நெல்லை அவர்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-77828231854986276022019-05-02T05:49:45.933+05:302019-05-02T05:49:45.933+05:30அன்பின் ஸ்ரீராம்...
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்...அன்பின் ஸ்ரீராம்...<br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-24507978362715013282019-05-02T05:48:56.555+05:302019-05-02T05:48:56.555+05:30தங்களன்பின் வருகைக்கும் மேலதிக செய்திகளுக்கும் மகி...தங்களன்பின் வருகைக்கும் மேலதிக செய்திகளுக்கும் மகிழ்ச்சி..<br /><br />பொன்னையும் பொருளையும் தூசியாக உதறிவிட்டுப் போன பட்டினத்தடிகள் வாழ்ந்ததும் இந்த காவிரிப்பூம்பட்டினத்தில் தான்...<br /><br />இனிய கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-62511345104312575392019-05-02T05:45:20.143+05:302019-05-02T05:45:20.143+05:30அன்பின் ஜி..
தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் ம...அன்பின் ஜி..<br />தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-57250112581471875912019-05-02T05:44:44.833+05:302019-05-02T05:44:44.833+05:30அன்பின் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..அன்பின் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-32491187594615306552019-05-02T05:43:43.342+05:302019-05-02T05:43:43.342+05:30நல்வரவுடன் வணக்கம்...
தங்களன்பின் வருகைக்கு மகிழ்...நல்வரவுடன் வணக்கம்...<br /><br />தங்களன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...<br /><br />அங்கே பேருந்து நிலையத்துக்கு அருகிலேயே காவல் நிலையம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது...<br /><br />ஆனாலும் எதனால் அலட்சியம் என்பது தெரியவில்லை...<br /><br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-24850422005173509012019-05-01T21:50:40.243+05:302019-05-01T21:50:40.243+05:30படங்கள் அசத்தல்...
தொழிலாளி தின வாழ்த்துகள்...படங்கள் அசத்தல்...<br /><br />தொ<b>ழிலாளி</b> தின வாழ்த்துகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-6553059048553033962019-05-01T18:44:59.195+05:302019-05-01T18:44:59.195+05:30ஸ்ரீராம்.... இந்த பின்னூட்டம் கண்டு சிரிக்கவைத்துவ...ஸ்ரீராம்.... இந்த பின்னூட்டம் கண்டு சிரிக்கவைத்துவிட்டீர்கள். என் எண்ணம்... இந்தச் சிற்பங்களால் என்ன பயன் என்பதுதான். பாதுகாக்கப்படவேண்டிய சிற்பங்களைப் பாழ்படுத்தி புதுச் சிற்பங்கள் எதற்கு?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-88185513238263200822019-05-01T15:43:15.600+05:302019-05-01T15:43:15.600+05:30பாவை மன்றம் பாவ மன்றமனானது இந்த சிற்பங்களினால் கூட...பாவை மன்றம் பாவ மன்றமனானது இந்த சிற்பங்களினால் கூட இருக்கலாமோ!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-17028807266163604172019-05-01T15:42:33.094+05:302019-05-01T15:42:33.094+05:30புகைப்படங்கள் அழகு. தெளிவாக, அழகாக எடுத்திருக்கிற...புகைப்படங்கள் அழகு. தெளிவாக, அழகாக எடுத்திருக்கிறீர்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-25709129542084744442019-05-01T07:16:31.858+05:302019-05-01T07:16:31.858+05:30காவல் நிலையம் கடற்கரைக்கு பக்கத்திலேயே இருக்கிறது ...காவல் நிலையம் கடற்கரைக்கு பக்கத்திலேயே இருக்கிறது கீதா.<br />சுற்றுலாத்துறை சிறப்பாக செயல்பட வேண்டும்.<br /><br />படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது .<br />தை அமாவாசை, ஆடி ஆமாவாசை, பெளர்ணமி எல்லாம் மக்கள் அதிகமாய் கூடுவார்கள். பூம்புகார் கடலில் குளித்து விட்டு திருவெண்காடு வந்து முக்குளத்தில் நீராடி இறைவனை வணங்கி செல்வார்கள்.<br />பட்டினத்தார் தாயை வாழைமட்டை வைத்து தகனம் செய்யும் காட்சி விழா கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-34974301767515800192019-05-01T07:09:38.606+05:302019-05-01T07:09:38.606+05:30இனிய உழைப்பாளர் தின வாழ்த்துகள் ஜி.
அழகிய சிற்பங்...இனிய உழைப்பாளர் தின வாழ்த்துகள் ஜி.<br /><br />அழகிய சிற்பங்களின் படங்கள் ரசிக்க வைத்தன...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-55952498821777972892019-05-01T07:05:56.883+05:302019-05-01T07:05:56.883+05:30படங்கள் எல்லாம் அருமையாக வந்திருக்கின்றன. வாழ்த்து...படங்கள் எல்லாம் அருமையாக வந்திருக்கின்றன. வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-1403809859178249802019-05-01T07:05:25.066+05:302019-05-01T07:05:25.066+05:30அழகான சிற்பங்கள். பாழ்படுத்தாமல் வைத்திருப்பதற்கே ...அழகான சிற்பங்கள். பாழ்படுத்தாமல் வைத்திருப்பதற்கே வணங்கிக்கலாம். மற்றபடி நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்பவர் இல்லை. அங்கே காவல்துறையின் கண்காணிப்பு இருந்தால் இப்படி எல்லாம் நடக்காதோ? இத்தகைய அரிய சுற்றுலாத்தலத்தை இன்னமும் மேன்மைப் படுத்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும்? நம்மை நாமே கெடுத்துக்கொள்வதில் வல்லவர்கள் நாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com