tag:blogger.com,1999:blog-8614273976802911352.post7738036530788393571..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: இளைய மகாமகம்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-89748837782787422892015-03-18T11:19:37.153+05:302015-03-18T11:19:37.153+05:30அன்பின் ரூபன்..
வலைச்சரத்தில் அறிமுக செய்தியினை - ...அன்பின் ரூபன்..<br />வலைச்சரத்தில் அறிமுக செய்தியினை - <br />தளத்தில் அளித்தமைக்கு மிக்க நன்றி!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-12313671758639967952015-03-18T11:18:39.276+05:302015-03-18T11:18:39.276+05:30முத்தமிழுக்குள் எம்மையும் இணைத்து அறிமுகம் செய்வித...முத்தமிழுக்குள் எம்மையும் இணைத்து அறிமுகம் செய்வித்த<br />அன்பின் யாதவன் நம்பி அவர்களுக்கு நன்றி...<br /><br />இன்றைய தொகுப்பில் தொடுக்கப்பட்ட - தமிழ் மலர்கள் அனைவருக்கும் அன்பின் இனிய நல்வாழ்த்துக்கள்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-8951441652363474822015-03-18T09:51:22.823+05:302015-03-18T09:51:22.823+05:30அன்பின் அருந்தகையீர்!
வணக்கம்!
இன்றைய...
வலைச் சர...அன்பின் அருந்தகையீர்!<br />வணக்கம்!<br />இன்றைய... <br />வலைச் சரத்திற்கு, <br />தங்களது தகுதி வாய்ந்த பதிவு<br />சிறப்பு செய்துள்ளது!<br />வருக!<br />வலைச்சரத்தில் கருத்தினை தருக!<br />http://blogintamil.blogspot.fr/<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-63750502075257083442015-03-18T04:57:43.355+05:302015-03-18T04:57:43.355+05:30வணக்கம்
இன்றுதங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமு...வணக்கம்<br /> இன்றுதங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ<br />http://blogintamil.blogspot.com/2015/03/blog-post_18.html?showComment=1426634644356#c423202049139672746<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-5456399552201360202015-03-07T01:35:10.850+05:302015-03-07T01:35:10.850+05:30அன்பின் வெங்கட்..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கு...அன்பின் வெங்கட்..<br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-32278590251948552052015-03-06T13:09:57.330+05:302015-03-06T13:09:57.330+05:30நல்ல படங்கள்.....
தகவல்களுக்கு நன்றி நண்பரே.நல்ல படங்கள்..... <br /><br />தகவல்களுக்கு நன்றி நண்பரே.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-21727477544309112752015-03-05T22:19:51.157+05:302015-03-05T22:19:51.157+05:30அன்புடையீர்..
வருகை தந்து - தங்களின் நினைவுகளையும...அன்புடையீர்..<br /><br />வருகை தந்து - தங்களின் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டதற்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-72766376927463983132015-03-05T18:13:05.592+05:302015-03-05T18:13:05.592+05:30கடந்த மகா மகத்துக்கு இரண்டு மூன்று நாட்கள் கழிந்த ...கடந்த மகா மகத்துக்கு இரண்டு மூன்று நாட்கள் கழிந்த பிறகு நீர் மிகக் குறைவாய் இருந்த நேரம் என் பேரக் குழந்தைகளுடன் அந்த ஒன்பது கிணறுகளைக் கண்டு களித்த நினைவை மீட்டுவிட்டது இந்தப் பதிவுG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-6855163727246739112015-03-05T12:17:58.111+05:302015-03-05T12:17:58.111+05:30அன்பின் ஐயா..
தங்கள் பதிவில் தேரோட்டம் தரிசனம் செய...அன்பின் ஐயா..<br />தங்கள் பதிவில் தேரோட்டம் தரிசனம் செய்து விட்டுத் தான் வருகின்றேன்..<br /><br />தங்களது வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க்ழ் மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-29791078692319725362015-03-05T11:03:46.224+05:302015-03-05T11:03:46.224+05:30தங்களது பதிவைக் கண்டோம். நெகிழ்ச்சியுள்ளோம். 3.3.2...தங்களது பதிவைக் கண்டோம். நெகிழ்ச்சியுள்ளோம். 3.3.2015 அன்று கும்பகோணம் இளையமகாமகத்தையொட்டி நடைபெற்ற தேரோட்ட விழாவிற்கு நானும் என் மனைவியும் சென்றோம். கடந்த மகாமகத்திற்குப் பிறகு ஒரே நாளில் கும்பகோணத்தில் பல கோயில்களைக் கண்டு மனம் மகிழ்ச்சியடைந்தோம். தேரோட்டம் காணச்சென்றது பற்றிய எங்களது பதிவைக் காண எனது வலைப்பூவிற்கு அழைக்கிறேன். வாருங்கள். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-41234416632034797492015-03-05T10:30:00.403+05:302015-03-05T10:30:00.403+05:30அன்புடையீர்..
அசோகா (அல்வா) எங்க ஊர் இனிப்பு அல்லவ...அன்புடையீர்..<br />அசோகா (அல்வா) எங்க ஊர் இனிப்பு அல்லவா!..<br />கண்டிப்பாக வருவேன்..<br />வருகை தந்து அழைத்தற்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-15505632915289462015-03-05T10:04:03.642+05:302015-03-05T10:04:03.642+05:30பழைய புதிய படங்களுடன் அருமையான பதிவு.
நாளை 6 ஆ...பழைய புதிய படங்களுடன் அருமையான பதிவு.<br />நாளை 6 ஆம் தேதி என்னுடைய ப்ளாக் 3rd Anniversary அன்றைய பதிவு அசோகா அல்வா ! நீங்கள் எனது வலைப்பூவுக்கு கண்டிப்பாக வருகை தாருங்கள். Advnce Thanks Sir சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-77094436518307673622015-03-05T08:43:19.875+05:302015-03-05T08:43:19.875+05:30அன்பின் தனபாலன்..
வருக.. வருக.. தங்கள் வருகைக்கு ந...அன்பின் தனபாலன்..<br />வருக.. வருக.. தங்கள் வருகைக்கு நன்றி.. மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-24559775079818719302015-03-05T08:12:06.563+05:302015-03-05T08:12:06.563+05:30அடுத்த வருடம் உட்பட அனைத்து தகவல்களும் அருமை ஐயா.....அடுத்த வருடம் உட்பட அனைத்து தகவல்களும் அருமை ஐயா... நன்றிகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-53449992732426899122015-03-04T23:00:44.932+05:302015-03-04T23:00:44.932+05:30அன்புடையீர்..
சென்ற வருடம் மாசி மகத்தன்று ஊரில் இர...அன்புடையீர்..<br />சென்ற வருடம் மாசி மகத்தன்று ஊரில் இருந்தேன்..<br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-2099022459854064002015-03-04T22:59:31.116+05:302015-03-04T22:59:31.116+05:30அன்பின் ஜி..
தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு ...அன்பின் ஜி..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-66724660820657020802015-03-04T20:28:07.048+05:302015-03-04T20:28:07.048+05:30 இளைய மகா மகம் குறித்தும், அடுத்த வருடம் வருகிற மக... இளைய மகா மகம் குறித்தும், அடுத்த வருடம் வருகிற மகாமகத்தைப்பற்றியும் தேதியுடனும், மகாமகக் குளத்தின் வரலாற்றையும் அறியத்தந்தமைக்கு நன்றி ஐயாUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-84041410666950866702015-03-04T17:42:54.855+05:302015-03-04T17:42:54.855+05:30பழையதும், புதியதும் அருமையான படங்களுடன் விளக்கமான ...பழையதும், புதியதும் அருமையான படங்களுடன் விளக்கமான விடயங்கள் தந்தமைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-59276967880135144122015-03-04T15:23:52.078+05:302015-03-04T15:23:52.078+05:30இன்று மாசி மக தரிசனம் செய்தாயிற்றா!..
தங்கள் அன்பி...இன்று மாசி மக தரிசனம் செய்தாயிற்றா!..<br />தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. மிக்க நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-21238417087405027992015-03-04T15:22:35.609+05:302015-03-04T15:22:35.609+05:30வருக.. வருக..
தங்கள் கூறும் பெரம்பலூர் - குன்னம் ...வருக.. வருக..<br /><br />தங்கள் கூறும் பெரம்பலூர் - குன்னம் பற்றி நான் அறிந்ததில்லை. கூடுதல் தகவல் தந்ததற்கு மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-23754596057350760002015-03-04T15:16:19.061+05:302015-03-04T15:16:19.061+05:30பழைய மகாமக குளம் படம், இப்போது உள்ள படம் , மற்றும்...பழைய மகாமக குளம் படம், இப்போது உள்ள படம் , மற்றும் இளையமகாமக விவரங்கள் எல்லாம் அருமை.<br />வாழ்த்துக்கள். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-31666072722588954562015-03-04T13:01:57.187+05:302015-03-04T13:01:57.187+05:30கோவிந்த தீட்சிதரின் அரும்பெரும் தொன்டினை அறிந்தேன்...கோவிந்த தீட்சிதரின் அரும்பெரும் தொன்டினை அறிந்தேன். பெரம்பலுர் மாவட்டம் குன்னம் எனும் ஊரில் உள்ள மகாமக குளமும் இதே சிறப்புக்குரியது என்று கேள்விப்பட்டேன். அதன் வரலாறு கும்பகோணம் குளத்துடன் தொடர்புடையது என்று. அருமையான, காலத்தின் கண் முகிழ்த்த பதிவு.வரும் மகாமகமும் அனைவருக்கும் நலம் விழைவிக்க எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும். <br /><br />balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.com