tag:blogger.com,1999:blog-8614273976802911352.post772535191897032817..comments2024-03-29T18:43:20.671+05:30Comments on தஞ்சையம்பதி: அறம்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-36275525152801662582022-08-02T23:44:06.665+05:302022-08-02T23:44:06.665+05:30வணக்கம் சகோதரரே
பதிவு அருமை. அதர்மத்தை வெல்லும் ப...வணக்கம் சகோதரரே<br /><br />பதிவு அருமை. அதர்மத்தை வெல்லும் போராட்டந்தானே மஹாபாரதக்கதை. எவ்வளவு முறை தெளிவாக படித்தாலும், சூழ்ச்சியில் பிறக்கும் அதர்மத்தை கண்டு மனம் கோபத்துடன் வருத்தம் கொள்ளும். ஸ்ரீ கிருஷ்ணரின் ராஜ தந்திரம் அதை வென்று விடும் போதினில் எல்லாம் அவன் துணை எப்போதும் நம்மருகில்தான் தர்மம் வெல்வதற்காக இருப்பதை உணரும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவேது? நேற்று நாகசதுர்த்தி, இன்று Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-8229076500939370892022-08-02T21:24:31.595+05:302022-08-02T21:24:31.595+05:30இதற்கு விளக்கம் கொடுப்பதற்கு ஞானிகளால் தான் ஆகும்....இதற்கு விளக்கம் கொடுப்பதற்கு ஞானிகளால் தான் ஆகும்.. இருந்தாலும் இது பற்றி வரும் வாரங்களில் நமக்குள்ளாகப் பேசுவோம்..<br /><br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி சகோ..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-40208051596761634262022-08-02T21:18:54.632+05:302022-08-02T21:18:54.632+05:30நாக சதுர்த்தியும் கருட பஞ்சமியும் இணையும் நாளில் ப...நாக சதுர்த்தியும் கருட பஞ்சமியும் இணையும் நாளில் பதிவு வெளியாகி உள்ளது..<br />இதை நான் திட்டமிட வில்லை..<br /><br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-6080821561271007272022-08-02T21:16:22.737+05:302022-08-02T21:16:22.737+05:30இப்போது அப்படித் தான் நடக்கின்றது..
தங்கள் வருகைக...இப்போது அப்படித் தான் நடக்கின்றது..<br /><br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-1174457862986493352022-08-02T21:15:22.356+05:302022-08-02T21:15:22.356+05:30அறம் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும்..
தங்கள் வருக...அறம் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும்..<br /><br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி<br />தனபாலன்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-87109277806043831452022-08-02T21:14:14.289+05:302022-08-02T21:14:14.289+05:30உண்மை தான்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின...உண்மை தான்.. <br /><br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றியக்கா..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-16990107796180643392022-08-02T21:13:04.104+05:302022-08-02T21:13:04.104+05:30தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு...தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி ஜி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-63120835815260076132022-08-02T21:12:41.577+05:302022-08-02T21:12:41.577+05:30ஆம் .. ஒவ்வொரு முறையும் புதிது புதிதாகத் தோன்றும்....ஆம் .. ஒவ்வொரு முறையும் புதிது புதிதாகத் தோன்றும்..<br /><br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-58339649064042179692022-08-02T16:11:27.099+05:302022-08-02T16:11:27.099+05:30துரை அண்ணா எனக்கு ஒரு கேள்வி வருகிறது. தவறாக நினைக...துரை அண்ணா எனக்கு ஒரு கேள்வி வருகிறது. தவறாக நினைக்காதீங்க.<br /><br />சிலவற்றை விதி என்கிறோம். சிலவற்றைத் தவறு என்கிறோம். இரண்டுக்கும் என்ன வித்தியாசம். தெரியாமல் செய்வது விதி (இக்கதையில்கூட முதலில் 'விதிவசத்தால்' என்று சொல்லப்படுகிறது.) அறிந்து செய்வது தவறு (இது அஸ்வத்தாமன் கர்ப்பிணியான உத்தரையின் மீது அம்பு எய்தது)<br /><br />துரியோதனாதிகளின் தவறுகளே என்று...<br /><br />அப்படி அவர்கள் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-23509258936512835572022-08-02T16:03:26.669+05:302022-08-02T16:03:26.669+05:30சென்ற பதிவும் ஆடிப்பூர பதிவு வாசித்துவிட்டேன்.
இ...சென்ற பதிவும் ஆடிப்பூர பதிவு வாசித்துவிட்டேன். <br /><br />இக்கதையை இப்போதுதான் அறிகிறேன். <br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-70953095095529103972022-08-02T11:54:34.420+05:302022-08-02T11:54:34.420+05:30 நாக சதுர்த்தி நேற்று , சிலர் இன்று நாகர்சதுர்த்த... நாக சதுர்த்தி நேற்று , சிலர் இன்று நாகர்சதுர்த்தி கொண்டாடுகிறார்கள். நாக வேள்வி நிகழத்திய பாரத கதை பகிர்வு.<br /><br />கருட பஞ்சமி நாளில் கருடன் மீது அன்புடன் வந்து உதவும் யாதவ பெருமாள் தரிசனம் அருமை.<br /> அனைவருக்கும் அன்புடன் அருள் செய்ய வேண்டும்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-82122008472448266672022-08-02T10:29:08.282+05:302022-08-02T10:29:08.282+05:30நல்ல பகிர்வு. அறத்தை கைக்கொள்ளாது புறமுதுகில் கு...நல்ல பகிர்வு. அறத்தை கைக்கொள்ளாது புறமுதுகில் குத்துவதே வழக்கமாகி விட்டது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-90436571356661291762022-08-02T09:09:27.957+05:302022-08-02T09:09:27.957+05:30அறமும் கூற்றாகும்...அறமும் கூற்றாகும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-90940844858931322892022-08-02T06:57:14.712+05:302022-08-02T06:57:14.712+05:30படிக்கப் படிக்கச் சுவை கூட்டும் பாரதம். அருமையான ப...படிக்கப் படிக்கச் சுவை கூட்டும் பாரதம். அருமையான பகிர்வு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-41804598766485129842022-08-02T06:27:26.689+05:302022-08-02T06:27:26.689+05:30போரின் விதிமுறைகள் அறிந்து கொண்டேன் நன்றி ஜி.போரின் விதிமுறைகள் அறிந்து கொண்டேன் நன்றி ஜி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-5512467183483025072022-08-02T05:13:16.349+05:302022-08-02T05:13:16.349+05:30அறிந்ததுதான். எத்தனை முறை படித்தாலும் புதிதாகத் த...அறிந்ததுதான். எத்தனை முறை படித்தாலும் புதிதாகத் தோன்றும் சுவாரஸ்யம்.<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com