tag:blogger.com,1999:blog-8614273976802911352.post7671780848293805573..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: நெற்களஞ்சியம்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-63419657632498282452018-04-16T19:52:05.781+05:302018-04-16T19:52:05.781+05:30தென்பெண்ணை ஆற்றங்கரையில் ஒரு ரெங்கநாதர் ஆலயம் உள்ள...தென்பெண்ணை ஆற்றங்கரையில் ஒரு ரெங்கநாதர் ஆலயம் உள்ளது. அங்கும் இப்படி ஓர் பத்தாயம் உண்டு. அனால் அதன் கொள்ளளவு தெரியவில்லை.<br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-55410769073530268682018-04-11T13:12:11.909+05:302018-04-11T13:12:11.909+05:30ஶ்ரீரங்கத்திலும் இருக்கின்றன. திருப்பணி நடைபெற்றபோ...ஶ்ரீரங்கத்திலும் இருக்கின்றன. திருப்பணி நடைபெற்றபோது மராமத்துச் செய்தார்கள். இவற்றை எல்லாம் வருங்காலத் தலைமுறை புரிந்து கொள்ளுமா என்பதே சந்தேகம்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-25916887010608735532018-04-05T06:56:50.359+05:302018-04-05T06:56:50.359+05:30நெற்களஞ்சியங்கள் நம் முன்னோர்களின் பழங்கால வாழ்வை ...நெற்களஞ்சியங்கள் நம் முன்னோர்களின் பழங்கால வாழ்வை எடுத்துரைக்கின்றன. ஆனால் இன்று வேதனைதான் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-48221041474934766002018-04-04T22:35:05.170+05:302018-04-04T22:35:05.170+05:30ஆமாம் இந்த நெற்களஞ்சியம் பற்றி கரந்தை ஜெயக்குமார் ...ஆமாம் இந்த நெற்களஞ்சியம் பற்றி கரந்தை ஜெயக்குமார் அவர்களின் தளத்தில் வாசித்த நினைவும் வந்தது.த்மிழ்நாட்டு பொன்னி போய் ஆந்திரா பொன்னி வந்திருப்பது வருத்தம்தான் இல்லையா..அருமையான பதிவு, தகவல்கள். அதுவும் அறிந்திராதவை. <br /><br />கீதா: அண்ணா எங்கள் வீட்டில் முன்பு மாடியில் பெரிய நெற் பத்தாயம் உண்டு. அதில்தான் நெல்லைப் போட்டு வைப்பார்கல். புது நெல் வரும்போது வீடே களை கட்டும். நடுக் கூடத்தில் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-21875334531429963332018-04-04T13:27:53.772+05:302018-04-04T13:27:53.772+05:30ஏக்கம் தான் வருகிறது ஐயா...ஏக்கம் தான் வருகிறது ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-60883799341326776772018-04-04T13:18:47.293+05:302018-04-04T13:18:47.293+05:30பத்தாயம்.... இது எங்கள் ஊர் வீட்டிலும் உண்டு.. பரம...பத்தாயம்.... இது எங்கள் ஊர் வீட்டிலும் உண்டு.. பரம்பரைப் பொருளாம்.. பென்னாம் பெரிசு... அதன் மூடியைத் திறப்பதென்பதுக்கே நிறைய பலம் வேணும்.. நாங்கள் சின்னப்பிள்ளைகளாக இருந்தபோது... அதுக்குள் வாழைக்குலை.. மாம்பழம் இப்படி போட்டு விடுவார்கள் அம்மம்மா .. அம்மப்பா.. பழுக்க வைக்கவாம்.. நாம் அவர்களைக் கூட்டிப்போய்த்தான் மூடியை திறக்கச் சொல்லி எட்டித்தாவி தலைகீழாகத் தொங்கி எட்டிப் பழம் எடுப்போம். ஒரு முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-43313620660633698862018-04-04T13:13:06.518+05:302018-04-04T13:13:06.518+05:30நெற்களஞ்சியம் நானும் கேள்விப்பட்டதுண்டு.. விளக்கம்...நெற்களஞ்சியம் நானும் கேள்விப்பட்டதுண்டு.. விளக்கம் அருமை. ஆனா இவ்ளோ பெரிய களஞ்சியமோ.. ஏதாவது ஒரு சின்ன லீக் ஏற்பட்டாலே முதலுக்கே மோசமாகிடுமே.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-20954982402325315632018-04-04T10:52:07.942+05:302018-04-04T10:52:07.942+05:30பல முறை சென்ற கோயில். அண்மையில் கோயில் உலாவின்போது...பல முறை சென்ற கோயில். அண்மையில் கோயில் உலாவின்போதும் சென்றோம். அருமையான பகிர்வுக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-21760426737004419962018-04-04T10:47:58.926+05:302018-04-04T10:47:58.926+05:30பதிவைப் படிக்கும்போதே, ஏதோ இடுகையில் நெற் களஞ்சியம...பதிவைப் படிக்கும்போதே, ஏதோ இடுகையில் நெற் களஞ்சியம் பற்றிப் படித்திருக்கிறேனே என்று தோன்றியது. கரந்தை ஜெயக்குமார் சார் பற்றி எழுதியவுடன் எனக்கு நினைவுக்கு வந்துவிட்டது.<br /><br />பாலை பற்றிய செய்திகளும் பாடலும் அருமை.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-10155485110650938222018-04-04T10:23:52.005+05:302018-04-04T10:23:52.005+05:30சின்ன வயசில் நாங்கள் குடியிருந்த வீட்டில் எட்டுக்க...சின்ன வயசில் நாங்கள் குடியிருந்த வீட்டில் எட்டுக்கு எட்டு அளவிலான குதிர் ஒண்ணு இருக்கும். அதை இறங்கி சுத்தம் செய்யும் பணி எனக்கு. இருட்டா பயமா இருக்கும்..<br /><br />படத்தில் இருக்கும் பத்தாயம், குதிர்லாம் பார்க்கவே ஆச்சர்யமா இருக்கு. எத்தனை அறிவு, எதிர்கால சிந்தனை இருந்தால் இப்படி வடிவமைச்சு இருப்பாங்க?!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-36591118100552248052018-04-04T08:44:37.875+05:302018-04-04T08:44:37.875+05:30பதிவின் தொடக்கத்திலேயே திரு. கரந்தையார் அவர்களின் ...பதிவின் தொடக்கத்திலேயே திரு. கரந்தையார் அவர்களின் நினைவு வந்தது தாங்களும் அதை உறுதி படுத்தியதும் அறிந்து கொண்டேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-40576300377753379602018-04-04T07:49:42.392+05:302018-04-04T07:49:42.392+05:30பதிவு பல உணர்வுகளைச் சொல்கிறது....
நெற்களஞ்சியம் ...பதிவு பல உணர்வுகளைச் சொல்கிறது....<br /><br />நெற்களஞ்சியம் - வேதனை தான் இப்போது மிச்சம். <br /><br />குதிர், பத்தாயம் - அம்மா வழித் தாத்தா வீட்டில் பத்தாயம் இருந்திருக்கிறது. குதிர் பார்த்ததுண்டு. இங்கே வடக்கில் இதே போன்று வெளியே பூசி வைப்பார்கள் - ஆனால் அதில் பாதுகாப்பது விராட்டி/எருமுட்டை - ஹிந்தியில் அதற்குப் பெயர் உப்லா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-46065937708425622692018-04-04T07:37:37.509+05:302018-04-04T07:37:37.509+05:30நெற்களஞ்சியம் வரலாறு அருமை.
பாலை மரத்தின் விவரமும்...நெற்களஞ்சியம் வரலாறு அருமை.<br />பாலை மரத்தின் விவரமும் அருமை.<br />பாலைத்துறை இறைவன் அருளால் மீண்டும் காவேரி பொங்கி வரட்டும்.நெற்களஞ்சியம் நிறைந்து மக்கள் நலமாய் வாழ வேண்டும்.<br />வாழ்த்துக்கள் அருமையான பதிவுக்கு.<br />படங்கள் எல்லாம் அழகு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-48060559053862093692018-04-04T06:42:19.251+05:302018-04-04T06:42:19.251+05:30பாலை மரத்தின் பயனும் அதன் தற்போதைய நிலையும், மனதில...பாலை மரத்தின் பயனும் அதன் தற்போதைய நிலையும், மனதில் மாறுபட்ட உணர்ச்சிகளைத் தருகின்றன.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-71398549341070071432018-04-04T06:41:53.059+05:302018-04-04T06:41:53.059+05:30திருப்பாலைத்துறை நெற்களஞ்சியம் மறுபடி பழைய காலம் ப...திருப்பாலைத்துறை நெற்களஞ்சியம் மறுபடி பழைய காலம் போல நிரம்பி வழியவேண்டும் என்று அந்த ஈஸ்வரனையே இறைஞ்சுவோம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-58142339204977542332018-04-04T06:41:24.012+05:302018-04-04T06:41:24.012+05:30நெற்களஞ்சியக் காதல் கதைகள் - ஆவலைத் தூண்டி விடுகி...நெற்களஞ்சியக் காதல் கதைகள் - ஆவலைத் தூண்டி விடுகிறீர்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-41969546434257029782018-04-04T06:40:47.202+05:302018-04-04T06:40:47.202+05:30நெற்களஞ்சியமாம் தஞ்சையில் ஆந்திர, கர்னாடக அரிசிகள்...நெற்களஞ்சியமாம் தஞ்சையில் ஆந்திர, கர்னாடக அரிசிகள்... காவிரித்தாயே இது நியாயமா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com