tag:blogger.com,1999:blog-8614273976802911352.post7666670937632117494..comments2024-03-29T09:23:47.117+05:30Comments on தஞ்சையம்பதி: காணும் பொங்கல்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-32805075422415896682023-01-18T15:46:04.340+05:302023-01-18T15:46:04.340+05:30// இறையருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. மனம் நிறைந...// இறையருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. மனம் நிறைந்த வாழ்த்துகள்.//<br /><br />அன்பின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மகிழ்ச்சி.. நன்றி..<br /><br />நலம் வாழ்க..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-73753929248989602452023-01-18T15:44:51.027+05:302023-01-18T15:44:51.027+05:30அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ....அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..<br /><br />நலம் வாழ்க..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-19892990018140822742023-01-18T15:44:06.648+05:302023-01-18T15:44:06.648+05:30அன்பின் வருகையும் விரிவான கருத்தும் மகிழ்ச்சி..
ந...அன்பின் வருகையும் விரிவான கருத்தும் மகிழ்ச்சி.. <br />நன்றி சகோ..<br /><br />நலம் வாழ்க..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-31870093499165129672023-01-18T15:43:28.057+05:302023-01-18T15:43:28.057+05:30அதெல்லாம் சரி தான்..
அன்பின் வருகையும் கருத்தும் ...அதெல்லாம் சரி தான்..<br /><br />அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..<br /><br />நலம் வாழ்க..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-6573407710212952652023-01-18T15:42:41.001+05:302023-01-18T15:42:41.001+05:30அன்பின் வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சி.. நன்றி தனப...அன்பின் வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..<br /><br />நலம் வாழ்க..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-87093171104044543032023-01-18T15:41:57.723+05:302023-01-18T15:41:57.723+05:30அன்பின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மகிழ்ச்சி....அன்பின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மகிழ்ச்சி.. நன்றி..<br /><br />நலம் வாழ்க..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-53176646640212827832023-01-18T15:41:28.832+05:302023-01-18T15:41:28.832+05:30மகிழ்ச்சி.. நன்றி..மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-31165694586242199302023-01-18T15:40:55.011+05:302023-01-18T15:40:55.011+05:30உண்மை தான்..
காலம் இப்படியும் ஆகி விட்டது..
அன்பி...உண்மை தான்..<br />காலம் இப்படியும் ஆகி விட்டது..<br /><br />அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..<br /><br />நலம் வாழ்க..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-32668873491906043712023-01-18T15:39:56.677+05:302023-01-18T15:39:56.677+05:30அன்பின் வருகையும் விரிவான கருத்தும் மகிழ்ச்சி..
ந...அன்பின் வருகையும் விரிவான கருத்தும் மகிழ்ச்சி.. <br />நன்றி..<br /><br />நலம் வாழ்க..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-43965480955633939182023-01-17T19:22:33.866+05:302023-01-17T19:22:33.866+05:30படங்கள் எல்லாம் அருமை. சிறு வயதில் பொங்கலுக்கு மறு...படங்கள் எல்லாம் அருமை. சிறு வயதில் பொங்கலுக்கு மறுநாள் இப்படி நீர் இருக்கும் இடங்களுக்கு போய் மரங்களில் ஊஞ்சல் கட்டி ஆடியது, கலவை சாதங்கள் கொண்டு போய் உறவுகளுடன் மகிழ்ந்த காலங்கள் நினைவுக்கு வருகிறது.<br /><br />மாயவரத்திலும் மாட்டு பொங்கல் அன்று பூம்புகார், அல்லது தரங்கம்பாடி போய் விடுவோம்.<br />போகி பண்டிகை பொங்கல், மாட்டுப்பொங்கல், சிறுவீட்டுப்பொங்கல் என்று நாளு நாள் விழா இப்போது எல்லாம் கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-78824283040460655172023-01-17T13:42:46.988+05:302023-01-17T13:42:46.988+05:30மாட்டுப் பொங்கல் அன்னிக்கே கணுப்பிடி வைச்சுடறது வழ...மாட்டுப் பொங்கல் அன்னிக்கே கணுப்பிடி வைச்சுடறது வழக்கமாப் போச்சு. சென்னையில் இருந்தவரை அடுத்த தெரு அண்ணன் வீட்டில் இருந்து சாப்பாடு வரும். இங்கே வாங்கவோ/கொடுக்கவோ யாருமே இல்லை. கொடுத்தால் முகச்சுளிப்பை எதிர்கொள்ளணும். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-2904251222508870912023-01-17T11:32:17.390+05:302023-01-17T11:32:17.390+05:30மேலே உள்ளது எனது கருத்து (மாதேவி) பெயரில்லாவில் :)...மேலே உள்ளது எனது கருத்து (மாதேவி) பெயரில்லாவில் :) வந்துவிட்டது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-53646206214066946942023-01-17T11:29:49.414+05:302023-01-17T11:29:49.414+05:30நன்னாளில் நல்ல பகிர்வு. அனைவருக்கும் கணுப் பண்டிகை...நன்னாளில் நல்ல பகிர்வு. அனைவருக்கும் கணுப் பண்டிகை வாழ்த்துகள். <br /><br />படங்கள் அனைத்தும் சூப்பர். பார்க்கும்போது இதமாக இருந்தது. வாழ்த்துகள். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-23275548158013198352023-01-17T08:54:24.464+05:302023-01-17T08:54:24.464+05:30தமிழர் திருநாள் வாழ்த்துகள்...தமிழர் திருநாள் வாழ்த்துகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-84290708492120351142023-01-17T08:44:33.761+05:302023-01-17T08:44:33.761+05:30கவிதை அட்டகாசம் துரை அண்னா. அது சரி எதுக்கு வாத்தி...கவிதை அட்டகாசம் துரை அண்னா. அது சரி எதுக்கு வாத்தியாருக்கு (நீங்கதானே??!!) அந்தக் கேள்வி?!!! இளமை என்பது மனதில் அதற்கு வயதுகிடையாது துரை அண்ணா. எந்த வயதிலும் இப்படியான எழுத்துகள் எழுதலாமே...அதிலென்ன தவறு?!!!! ஜமாயுங்கள்!<br /><br />கீதாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-70931163777877739732023-01-17T08:41:37.799+05:302023-01-17T08:41:37.799+05:30சென்னையில் காணும் பொங்கல் என்றாலே ஒரே கூட்டம்தான் ...சென்னையில் காணும் பொங்கல் என்றாலே ஒரே கூட்டம்தான் அதுவும் கடற்கரைப் பகுதி சில பூங்காப்பகுதிகள் என்று....கூட்டம் கூடப், 'பாவம் சுத்துப்பட்டு கிராமங்களுக்கு இதுதானே ஒரு சுற்றுலா போன்று' என்று நினைத்தாலும் எங்கெங்கும் காகிதக் குப்பைகளும் துப்பப்படும் கரும்புச் சக்கைக் குப்பைகளும், கையில் கொண்டு வந்த சாப்பாட்டுக் குப்பைகளும் ஆக இருக்கும். இப்போது எப்படியோ தெரியவில்லை<br /><br />கீதாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-52853773077217679332023-01-17T08:38:37.629+05:302023-01-17T08:38:37.629+05:30கணுப் பொங்கல் நம் வீடுகளில் நேற்று. ஊரில் இருந்தவ...கணுப் பொங்கல் நம் வீடுகளில் நேற்று. ஊரில் இருந்தவரை இரண்டாம்நாள் கணுப்பொங்கல் கொண்டாடும் போதே கலந்த சாதத்துடன் ஊரோடு ஆற்றங்கரை சென்றுவிடுவது வழக்கம். அது ஒரு கனாக்காலம்!!!<br /><br />கீதா<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-82811040445647998792023-01-17T06:25:56.631+05:302023-01-17T06:25:56.631+05:30வணக்கம் சகோதரரே
காணும் பொங்கல் திருநாள் வாழ்த்துக...வணக்கம் சகோதரரே<br /><br />காணும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள். தேர்ந்தெடுத்த படங்கள் அனைத்தும் அருமை. காணும் பொங்கலின் விளக்கம் குறித்து நன்றாக எழுதி உள்ளீர்கள். <br /><br />கவிதையை படித்து மிகவும் ரசித்தேன்.எனக்கும் சகோதரர் ஸ்ரீராம் அவர்களுக்கு வந்த மாதிரி இடையில் அந்த வாத்தியார் யாரென ஒரு சிறு சந்தேகம் வந்தது. அதற்கு தங்கள் விளக்கமான பதிலும் கண்டு கொண்டேன்.<br /><br />கவிதை ஊற்று Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-5941509866564433252023-01-17T05:44:17.295+05:302023-01-17T05:44:17.295+05:30வாத்தியார்.. ங்கறது நானே தான்..
இந்த வயதில் இது ...வாத்தியார்.. ங்கறது நானே தான்.. <br /><br />இந்த வயதில் இது மாதிரி ரசனை தேவையா என்று மனதில் தோன்றியது.. <br /><br />அதற்காகத் தான் அந்தக் கேள்வியும் பதிலும்!..<br /><br />அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-54271799633115327172023-01-17T05:40:25.893+05:302023-01-17T05:40:25.893+05:30// இன்றைய கணு வேறு விதம். இன்று மக்கள் ஊர்முழுக...// இன்றைய கணு வேறு விதம். இன்று மக்கள் ஊர்முழுக்க லோலோ என்று சுற்றுவார்கள். எல்லா இடங்களும் நிரம்பி வழியும்!.. //<br /><br />உண்மை தான்..<br />குறிக்கோள் இன்றிக் கெடுகின்றது சமுதாயம்..<br /><br />தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்..<br /><br />வாழ்க நலம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-66693994886647332682023-01-17T05:22:23.134+05:302023-01-17T05:22:23.134+05:30கவிதை ஜோர். இளமை ததும்பும் கவிதை.. ஆமாம், நடுவே ...கவிதை ஜோர். இளமை ததும்பும் கவிதை.. ஆமாம், நடுவே எதற்கு வாத்தியாரை இழுக்கிறீகள்?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-73772700608865720262023-01-17T05:22:05.614+05:302023-01-17T05:22:05.614+05:30எங்கள் வீடுகளில் பொங்கலுக்கு மறுநாளே சகோதரிகளை அழை...எங்கள் வீடுகளில் பொங்கலுக்கு மறுநாளே சகோதரிகளை அழைத்து கணு மரியாதை செய்துவிடுவோம். இன்றைய கணு சகோதரிகள் செய்வதாயின் அது வேறு. இன்று மக்கள் ஊர்முழுக்க லோலோ என்று சுற்றுவார்கள். எல்லா இடங்களும் நிரம்பி வழியும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com