tag:blogger.com,1999:blog-8614273976802911352.post7620205626692063404..comments2024-03-29T09:23:47.117+05:30Comments on தஞ்சையம்பதி: ஆடல் காணீரோ..துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-11430166403705531922018-09-29T20:17:37.774+05:302018-09-29T20:17:37.774+05:30தெளிவான விளக்கத்திற்கு நன்றி. தெளிவான விளக்கத்திற்கு நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-5019762536075855212018-09-29T12:48:41.990+05:302018-09-29T12:48:41.990+05:30பல தலங்களிலிருந்தும் படங்கள்.
இறை தரிசனம் கண்டு ம...பல தலங்களிலிருந்தும் படங்கள்.<br /><br />இறை தரிசனம் கண்டு மகிழ்ச்சி....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-74048821466825668282018-09-28T12:55:00.868+05:302018-09-28T12:55:00.868+05:30அன்பின் நெ. த..
இன்று வெள்ளிக்கிழமை..
இணையம் வெகு...அன்பின் நெ. த..<br /><br />இன்று வெள்ளிக்கிழமை..<br />இணையம் வெகு இழுவை.. இருந்தாலும் நாளைய பதிவினை எழுதிக் கொண்டிருக்கின்றேன்...<br /><br />தங்களது இந்தக் கருத்துரைக்கான பதிலை<br />தனிப் பதிவாக திங்களன்று தருகின்றேன்.. <br /><br />வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-32008744378128431042018-09-28T12:51:37.164+05:302018-09-28T12:51:37.164+05:30அன்பின் கீதா அக்கா அவர்களுக்கு..
பதிவில் குறிப்பி...அன்பின் கீதா அக்கா அவர்களுக்கு..<br /><br />பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஐயன்பேட்டை காஞ்சிபுரத்துக்கு அருகில் உள்ளது...<br /><br />ஐயன்பேட்டை தஞ்சாவூர் என்று பிழையாகச் சொல்லிவிட்டேன்...<br /><br />பிழை திருத்தப்பட்டு விட்டது..<br /><br />மேலே முனைவர்கள் அவர்களுக்காக பதிவில் விவரமாகச் சொல்லியிருக்கின்றேன்..<br /><br />ஐயன் பேட்டை என்பதைத்தான் நம் மக்கள் ஐயம்பேட்டை என்கிறார்கள்..<br /><br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-76156463248806999132018-09-28T12:49:50.713+05:302018-09-28T12:49:50.713+05:30விளக்கத்துக்கு நன்றி. ஐயன்குளம் தெரியும். திருவாரூ...விளக்கத்துக்கு நன்றி. ஐயன்குளம் தெரியும். திருவாரூருக்கு அருகிலும் ஐயன்பேட்டை உள்ளதா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-12425069575850024442018-09-28T12:45:27.453+05:302018-09-28T12:45:27.453+05:30அன்பின் முனைவர் ஐயா அவர்களுக்கு,
இங்கே குறிப்பிடப...அன்பின் முனைவர் ஐயா அவர்களுக்கு,<br /><br />இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் ஐயன்பேட்டை - <br />காஞ்சிபுரத்துக்கு அருகில் உள்ளது..<br /><br />நண்பர்கள் அனுப்பியிருந்த படங்கள் மூன்று...<br /><br />நான் அவற்றிலிருந்து எடுத்துக் கொண்டவை இரண்டு..<br /><br />படங்களை பதிவு செய்தபோது ஐயன்பேட்டை என்றால் <br />தஞ்சைக்கு அருகில் உள்ளது தானே என நினைத்து எழுதி விட்டேன்...<br /><br />தாங்கள் இதற்கு விவரம் துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-23320126049749717932018-09-28T11:26:49.408+05:302018-09-28T11:26:49.408+05:30ஐயம்பேட்டை என்னும் ஊர் தஞ்சாவூர்----கும்பகோணம் வழி...ஐயம்பேட்டை என்னும் ஊர் தஞ்சாவூர்----கும்பகோணம் வழியில் வரும். துரை ஐயன்பேட்டை என எழுதி இருக்கார். அப்படி ஓர் ஊர் இருக்கானு தெரியலை! ஐயம்பேட்டையைத் தான் ஐயன்பேட்டைனு எழுதி இருக்காரோ? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-49287973568278968532018-09-28T11:25:15.725+05:302018-09-28T11:25:15.725+05:30ஆமாம், திருவெண்காடும் பார்த்திருக்கோம், சில முறைகள...ஆமாம், திருவெண்காடும் பார்த்திருக்கோம், சில முறைகள், கடைசியாப்பார்த்தது 2014 ஆம் ஆண்டில்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-87926618106291161622018-09-28T11:03:02.101+05:302018-09-28T11:03:02.101+05:30நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்துக் கோயில்களுக்கும் ...நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்துக் கோயில்களுக்கும் (ஐயன்பேட்டை தவிர) சென்றபோதிலும், தில்லைக்கூத்தனின் நடனத்தை தற்போது பல இடங்களில் உங்களால் காணும் வாய்ப்பினைப் பெற்றேன். நன்றி. ஐயன்பேட்டை என்று கூறியுள்ளீர்களே ஐயா? அந்த ஊர் எங்குள்ளதென்று கூறமுடியுமா? நாவுக்கரசர் தேவாரம் மேற்கோளாகத் தந்துள்ளீர்கள். பெரும்பாலும் நான் பார்த்த இடமாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-58098737100524063942018-09-28T05:57:27.955+05:302018-09-28T05:57:27.955+05:30ஆடல் காணீரோ தலைப்பைப் பார்த்ததும் இப்பத்தான் வெங்க...ஆடல் காணீரோ தலைப்பைப் பார்த்ததும் இப்பத்தான் வெங்கட்ஜி தளத்தில் ஒருஆடல் பார்த்துட்டு வந்தேன் அதுவும் நினைவுக்கு வந்துருச்சு!! ஹா ஹா ஹா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-1023368025927473712018-09-28T05:56:43.007+05:302018-09-28T05:56:43.007+05:30நேற்றே பதிவு பார்த்தாச்சு வாசித்தாயிற்று. கருத்து ...நேற்றே பதிவு பார்த்தாச்சு வாசித்தாயிற்று. கருத்து இரவு போட முடியலை...- கீதா<br /><br />பதிவு வழக்கம் போல படங்களுடன் அருமை ஐயா/ அண்ணா<br /><br />கீதா: வராகி அம்மன் படம் செம அழகுThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-32734041726707043162018-09-27T17:21:09.208+05:302018-09-27T17:21:09.208+05:30பையரவு அசைத்த அல்குல் - என்ற வரிகளில் அர்த்தம் புர...பையரவு அசைத்த அல்குல் - என்ற வரிகளில் அர்த்தம் புரிய ஆழ்ந்துபோனேன். (பையரவு-நாகம். பெரியாழ்வார் திருமொழியில் (துப்புடையாரை), பையரவின் அணைப் பாற் கடலுள் பள்ளி கொள்கின்ற பரமமூர்த்தி என்று வரும்). (புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்-திருப்பாவை, செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும்-நம்மாழ்வார் திருவாய்மொழி)<br /><br />தமிழ்ப் பாக்களைப் படிக்கும்தோறும் அதன் கவிதை, ஒப்புவமை, அணிகள், நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-16078547315570472082018-09-27T17:13:15.273+05:302018-09-27T17:13:15.273+05:30மஞ்சடைச் சோலைத் தில்லை, நாறுபூஞ் சோலைத் தில்லை என்...மஞ்சடைச் சோலைத் தில்லை, நாறுபூஞ் சோலைத் தில்லை என்றெல்லாம் படிக்கும்போது, முன்னொருகாலத்தில் அப்படி சோலை சூழ்ந்து இருந்ததா அல்லது பக்தி மேலீட்டில் பாடும்போது உயர்வு நவிர்ச்சி அணியா என்று தெரியலை.<br /><br />இதுபோலவே திருவரங்கம், பெரும்பாலான திவ்யதேசங்களைப் பற்றி ஆழ்வார்கள் பாடுவர். (சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோவில், வண்டினம் முரலும் சோலை... அப்புறம், மாட மாளிகை சூழ்ந்து அழகாய நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-33894435526567318132018-09-27T07:32:21.835+05:302018-09-27T07:32:21.835+05:30நன்றி ஐயாநன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-33808339992772175392018-09-27T01:54:42.733+05:302018-09-27T01:54:42.733+05:30எனக்குப் பிடிச்ச பிரகதீஸ்வரர்[சிவலிங்கம் என்றால் எ...எனக்குப் பிடிச்ச பிரகதீஸ்வரர்[சிவலிங்கம் என்றால் எனக்கு பிடிச்ச கடவுள்].. வராஹி அம்மன் எல்லோரையும் பார்த்ததில் பரவசமாகி விட்டேன்ன்.. அருமையான கலக்சன்ஸ்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-58551675585700638412018-09-26T17:00:19.493+05:302018-09-26T17:00:19.493+05:30கும்பகோணத்தில் இருந்தால் தான் கோனேரிராஜபுரம் எல்லா...கும்பகோணத்தில் இருந்தால் தான் கோனேரிராஜபுரம் எல்லாம் கிட்ட! மாயவரம் கொஞ்சம் தள்ளிப் போயிடும். ஸ்ரீராம் சிதம்பரம் போனது சொல்லி இருந்தால் கிட்டே இருந்து தரிசனத்துக்கு ஏற்பாடு செய்து கொடுத்திருப்போம். அவர் சிதம்பரம் போனது பற்றி எழுதியதாயும் நினைவில் இல்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-24503129207684902182018-09-26T16:58:45.681+05:302018-09-26T16:58:45.681+05:30https://tinyurl.com/yc59x3tp நடராஜர் பத்திச் சிதம்...https://tinyurl.com/yc59x3tp நடராஜர் பத்திச் சிதம்பர ரகசியம் எழுதினப்போ எழுதியவை. ஒரு ஆங்கிலக் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-45774705297312487042018-09-26T16:10:10.845+05:302018-09-26T16:10:10.845+05:30தலைப்பு பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.தலைப்பு பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-90943495309519189092018-09-26T16:07:55.733+05:302018-09-26T16:07:55.733+05:30மாயவரத்தில் பலவருடங்கள் இருந்து நடராஜபெருமான் பார்...மாயவரத்தில் பலவருடங்கள் இருந்து நடராஜபெருமான் பார்க்க வைத்தார் அவர் இருக்கும் தலங்களை.நெல்லைத்தமிழன் சொன்னது போல் .<br /><br />கோனேரிராஜபுரம் நடராஜர் பார்க்க பார்க்க அழகு.<br />கோவிலில் ஒவ்வொரு நடராஜருக்கும் ஒவ்வொரு கதை இருக்கும்.<br />திருவெண்காடு நடராஜரையும், சிதம்பரம் நடராஜரை <br /> செய்தவரும் ஒருவரே என்பார்கள்.<br />சிதம்பரம் நடராஜர் போலவே அழகாய் இருப்பார். நடராஜசபையும் சிதம்பரத்தை விட அழகுகோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-3078387024222495262018-09-26T15:34:29.463+05:302018-09-26T15:34:29.463+05:30பிரகதீஸ்வர் சிவனை படம் எடுக்க அனுமதி உண்டா மாலை அல...பிரகதீஸ்வர் சிவனை படம் எடுக்க அனுமதி உண்டா மாலை அலங்காரங்கள் பிரமாதம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-30846302522760698182018-09-26T15:31:39.180+05:302018-09-26T15:31:39.180+05:30சிதம்பரம் தஞ்சை ஆகிய இடங்களில் சிவன் கோவில்களுக்கு...சிதம்பரம் தஞ்சை ஆகிய இடங்களில் சிவன் கோவில்களுக்குச் சென்றிருக்கிறோம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-85159962848438773002018-09-26T14:50:20.210+05:302018-09-26T14:50:20.210+05:30தரிசனம் செய்துகொண்டேன். தஞ்சை ப்ரகதீஸ்வரர் பார்த்...தரிசனம் செய்துகொண்டேன். தஞ்சை ப்ரகதீஸ்வரர் பார்த்திருக்கிறேன். சிதம்பரம் பார்த்திருக்கிறேன் - அதுவும் சமீபத்தில்தான். கோனேரிராஜபுரம் உட்பட பிற ஸ்தலங்கள் தரிசித்தது இல்லை. அப்படி சென்றதும் இல்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-1322911674917264282018-09-26T14:42:30.391+05:302018-09-26T14:42:30.391+05:30கீசா மேடம்... எனக்கு மாயவரத்தில் வீடெடுத்துத் தங்க...கீசா மேடம்... எனக்கு மாயவரத்தில் வீடெடுத்துத் தங்கி, சில வருடங்கள் இருந்து (என் விருப்பம் கடைசி வரையில்), சுற்றி எல்லாத் தலங்களுக்கும் சென்றுவரவேண்டும் (flying visit இல்லை. ஆர அமர, தலங்களைப் புரிந்துகொண்டு... உதாரணமா முனைவர் ஜம்புலிங்கம் ஐயா இவர்களைப் போன்று ஒவ்வொன்றையும் தெரிந்தவர்களோடு, தரிசனம் செய்யணும்னு). வாய்ப்பை அவன் சுலபமாகக் கொடுத்துவிடுவானா?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-53580683693739745342018-09-26T14:23:47.620+05:302018-09-26T14:23:47.620+05:30சில வருடங்கள் முன்னர் கூடப்பார்த்தோம். நடராஜரின் க...சில வருடங்கள் முன்னர் கூடப்பார்த்தோம். நடராஜரின் கன்னத்து மருவும், கைநகங்களும் உண்மையான ஆள் நிற்பது போலத் தான் இருக்கும். இன்னும் உத்தரகோசமங்கை நடராஜரைக் காணக் கொடுத்து வைக்கலை! கருவிலி தான் அடிக்கடி போறோமே! திருவீழிமிழலைக்கோயில் கோபுரம் கருவிலியில் இருந்து பார்த்தாலே தெரியும். அங்கேயும் போயிருக்கோம். படிக்காசு பெற்று மக்கள் பசிப்பிணி தீர்த்த தலம். அந்த இடத்தையும் பார்த்திருக்கோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-32843200673342030962018-09-26T14:18:07.118+05:302018-09-26T14:18:07.118+05:30அன்பின் நெ. த.
இதற்கு முந்தைய பதிவினையும் வாசித்த...அன்பின் நெ. த.<br /><br />இதற்கு முந்தைய பதிவினையும் வாசித்து கருத்திடும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com