tag:blogger.com,1999:blog-8614273976802911352.post757105802469769949..comments2024-03-29T09:23:47.117+05:30Comments on தஞ்சையம்பதி: சிறு கதைதுரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-90153999487134924832022-12-08T17:51:37.592+05:302022-12-08T17:51:37.592+05:30// இப்படி எல்லாமும் குறி கேட்க வருவாங்களா? என்ன மன...// இப்படி எல்லாமும் குறி கேட்க வருவாங்களா? என்ன மனிதர்கள்!.. //<br /><br />மணிகண்டனுக்கே ஏவல செய்தவர்கள் வாழ்கின்ற ஊர் இது .<br /><br />நான் நேரில் கவனித்த<br />ஒரு விஷயத்தை இங்கே சற்று விவரித்துச் சொல்லி இருக்கின்றேன்..<br /><br />தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..<br /><br />நன்றியக்கா..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-75964164253254268682022-12-08T17:11:04.206+05:302022-12-08T17:11:04.206+05:30காத்திருந்தவர்கள் பயந்து கொண்டு ஓடிவிட்டார்கள் போல...காத்திருந்தவர்கள் பயந்து கொண்டு ஓடிவிட்டார்கள் போலும். இப்படி எல்லாமும் குறிகேட்க வருவாங்களா? என்ன மனிதர்கள்! தன் பெண்./மாப்பிள்ளை தன்னுடனேயே இருக்கணும். ஆனால் மருமகள்னால்? இந்த அம்மா என்னென்ன செய்திருக்குமோ? பிட்டுப்பிட்டு வைச்சுட்டாரே குறி சொல்பவர்! நல்லதொரு கதை. அல்ல நிகழ்வு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-9214348671512198612022-12-08T15:46:25.171+05:302022-12-08T15:46:25.171+05:30நான் நேரில் கவனித்த
ஒரு விஷயத்தை இங்கே சற்று விவர...நான் நேரில் கவனித்த<br />ஒரு விஷயத்தை இங்கே சற்று விவரித்துச் சொல்லியிருக்கின்றேன்..<br /><br />ஒரு சில நல்லவர்கள் பிறருக்கு எதிராக எதுவும் செய்வது இல்லை..<br /><br />தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. <br /><br />நன்றி துளசிதரன்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-16176880239264762932022-12-08T13:06:01.307+05:302022-12-08T13:06:01.307+05:30கதை மிக அருமை. இப்படி பிரச்னம், குறி சொல்லுவதன் மூ...கதை மிக அருமை. இப்படி பிரச்னம், குறி சொல்லுவதன் மூலமும் கூட நல்ல அறிவுரைகள் தரமுடியும் என்ற கருத்தைச் சொல்லும் விதமான கதை அருமை, சார். <br /><br />பொதுவாகக் குறி சொல்லுதலில் இப்படிச் சொல்வதுண்டா தெரியவில்லை. <br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-70620943074365038782022-12-07T22:31:03.876+05:302022-12-07T22:31:03.876+05:30// பாட்டெல்லாம் உங்கள் வரிகள் தானே அண்ணா? நல்லாருக...// பாட்டெல்லாம் உங்கள் வரிகள் தானே அண்ணா? நல்லாருக்கு.. //<br /><br />ஆமாம்.. நான் தான் எழுதினேன்..<br /><br />அன்பின் வருகையும்<br />கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-49261575925733989762022-12-07T22:29:46.551+05:302022-12-07T22:29:46.551+05:30// அப்பெண்மணிக்கு இதே அறிவுரையை வேறு யாரேனும் சொல்...// அப்பெண்மணிக்கு இதே அறிவுரையை வேறு யாரேனும் சொல்லியிருந்தால் கண்டிப்பாகக் கேட்டிருக்கமாட்டார்..//<br /><br />உண்மை.. உண்மை..<br />சாத்வீகமாக சில செய்திகளைப் புரிய வைக்க முடியாது..<br /><br />அன்பின் வருகையும் <br />கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-25277366384130595542022-12-07T22:26:55.531+05:302022-12-07T22:26:55.531+05:30மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-66579682114222731052022-12-07T22:26:14.950+05:302022-12-07T22:26:14.950+05:30தங்கள் அன்பின்
வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்...தங்கள் அன்பின்<br />வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி நெல்லை..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-47110400269244795342022-12-07T22:25:28.235+05:302022-12-07T22:25:28.235+05:30உண்மை .. உண்மை..
மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..உண்மை .. உண்மை..<br /><br />மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-19039466173782706682022-12-07T22:24:40.326+05:302022-12-07T22:24:40.326+05:30குணமோ அப்படியான பிறவியோ.. அவருக்குத் தான் இது தெரி...குணமோ அப்படியான பிறவியோ.. அவருக்குத் தான் இது தெரியும்..<br /><br />மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-65182721555160148892022-12-07T22:23:08.479+05:302022-12-07T22:23:08.479+05:30// தப்பான விஷயத்துக்கு தாக்கல் கேட்க வந்தவர்களோ வீ...// தப்பான விஷயத்துக்கு தாக்கல் கேட்க வந்தவர்களோ வீட்டுக்குப் போன அந்த பாதி பேர்.. //<br /><br />அதே.. அதே..<br /><br />தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-50842574257297591832022-12-07T15:27:49.022+05:302022-12-07T15:27:49.022+05:30பாட்டெல்லாம் உங்கள் வரிகள் தானே அண்ணா? நல்லாருக்கு...பாட்டெல்லாம் உங்கள் வரிகள் தானே அண்ணா? நல்லாருக்கு<br /><br />கதை அருமை. முதலில் இடையில் சில புரியவில்லை. மீண்டும் வாசித்த போது புரிந்தது<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-21784793822209765772022-12-07T15:26:03.322+05:302022-12-07T15:26:03.322+05:30அப்பெண்மணிக்கு இதே அறிவுரையை வேறு யாரேனும் சொல்லிய...அப்பெண்மணிக்கு இதே அறிவுரையை வேறு யாரேனும் சொல்லியிருந்தால் கண்டிப்பாகக் கேட்டிருக்கமாட்டார். பூசாரி, குறி என்று வரும் போது நடக்கிறது. நம்பிக்கை. நல்லதுக்கும் ஒரு பின்புலம் வேண்டியிருக்கிறது.<br /><br />கடைசி வரி சூப்பர். உள்ளே நடந்தது வெளியில் கேட்டிருக்கும் போல!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-11062997774170893142022-12-07T09:34:58.136+05:302022-12-07T09:34:58.136+05:30நல்ல கதை ஐயா...நல்ல கதை ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-67199272556513207292022-12-07T05:58:04.410+05:302022-12-07T05:58:04.410+05:30கூடத்தில் இருந்த ஆட்களில் பாதிப்பேர்... ஹாஹாஹா.......கூடத்தில் இருந்த ஆட்களில் பாதிப்பேர்... ஹாஹாஹா..... உண்மையைச் சொல்லும் கதை. பிடித்திருந்தது.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-85440014941570322492022-12-07T05:21:55.153+05:302022-12-07T05:21:55.153+05:30சொல்லுவோர், சொல்லும் இடத்தில் வைத்துச் சொன்னால் தி...சொல்லுவோர், சொல்லும் இடத்தில் வைத்துச் சொன்னால் திருந்துவோர் திருந்துவார் என்று தெரிகிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-16282653014171987602022-12-07T05:20:59.506+05:302022-12-07T05:20:59.506+05:30என்னென்னமோ பேர் உனக்கு
எத்தனையோ சென்மத்துல
என்னா...என்னென்னமோ பேர் உனக்கு <br />எத்தனையோ சென்மத்துல <br />என்னான்னு கூப்பிடுவேன் <br />ஏதுன்னு பேசிடுவேன் <br /><br />கதையில் இடம்பெற்றிருக்கும் பாடல்கள் சிறப்பாக இருக்கின்றன <br /><br />பாம்பாக சிலகாலம் <br />பன்னியின்னு பலகாலம் ...<br />------------------------------<br />------------------------------<br />இந்த சென்மத்துல <br />ஏதுனக்கு நல்ல பேரு? <br /><br />குணத்தை வைத்துச் சொல்கிறாரோ.....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-91880280947127513462022-12-07T05:15:42.143+05:302022-12-07T05:15:42.143+05:30தப்பான விஷயத்துக்கு தாக்கல் கேட்க வந்தவர்களோ வீட்ட...தப்பான விஷயத்துக்கு தாக்கல் கேட்க வந்தவர்களோ வீட்டுக்குப் போன அந்த பாதி பேர்? நல்ல கதை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com