tag:blogger.com,1999:blog-8614273976802911352.post7414851190109885228..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: உலகநீதி 1துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-17208445319963339512022-09-14T17:14:00.837+05:302022-09-14T17:14:00.837+05:30படித்த காலத்தில் பரீட்சைக்கு படித்திருப்போம் . இப்...படித்த காலத்தில் பரீட்சைக்கு படித்திருப்போம் . இப்போது கைக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படுகிறது. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-35555454875895738832022-09-14T09:38:26.925+05:302022-09-14T09:38:26.925+05:30எளிதாக அர்த்தம் புரிந்துவிடும் பாடல்கள். எத்தனை அர...எளிதாக அர்த்தம் புரிந்துவிடும் பாடல்கள். எத்தனை அருமை...ஆனால் நாம் மனிதர்கள் இதில் எத்தனையை செய்து வருகின்றோம்...<br /><br />அருமை துரை அண்ணா<br /><br />மீண்டும் நன்றியுடன்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-18733190982698085542022-09-14T08:01:29.487+05:302022-09-14T08:01:29.487+05:30முதல் இரு பாடல்களும் நன்றாய் நினைவிருக்கிறது ஆனால்...முதல் இரு பாடல்களும் நன்றாய் நினைவிருக்கிறது ஆனால் அன்று உலக நீதி பற்றி நீங்கள் சொல்லியிருந்த போது டக்கென்று நினைவுக்கு வரவில்லை அண்ணா...<br /><br />உங்கள் விளக்கம் அருமை. மற்றவையும் வாசித்துவிட்டு வருகிறேன்.<br /><br />ஒருவர் இல்லாத போது அவரைப் பற்றிக் குறை சொல்லக் கூடாது// <br /><br />அதுதான் எல்லா இடங்களிலும் நடந்து வருகிறதே!!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-53811836089820322882022-09-14T07:57:19.084+05:302022-09-14T07:57:19.084+05:30துரை அண்ணா ஆஹா எனக்காகவா இந்தப் பதிவு! மிக்க மிக்க...துரை அண்ணா ஆஹா எனக்காகவா இந்தப் பதிவு! மிக்க மிக்க நன்றி உங்களின் அன்பிற்கு.<br /><br />நேற்று வலைப்பூ பக்கம் வர இயலவில்லை. <br /><br />இதோ வாசித்துவிட்டு வருகிறேன்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-59356485050661578262022-09-13T14:40:59.095+05:302022-09-13T14:40:59.095+05:30பள்ளியில் படித்த நினைவுகள் வந்து போயின.
பதிவு மிக ...பள்ளியில் படித்த நினைவுகள் வந்து போயின.<br />பதிவு மிக அருமை.<br />பாடலும், பொருளும் பகிர்வு அருமை.<br />நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-82123547700742360062022-09-13T09:45:58.607+05:302022-09-13T09:45:58.607+05:30வணக்கம் சகோதரரே
பதிவு அருமை. நல்ல நீதி விருத்தங்க...வணக்கம் சகோதரரே<br /><br />பதிவு அருமை. நல்ல நீதி விருத்தங்கள். அதன் தெளிவான விளக்கங்களும் படிக்க எளிதாக உள்ளது. சிறு வயதில் கற்று தந்தவை நினைவுக்குள் வருகிறது. இப்போது இந்த பாடல நூல் பள்ளி மாணாக்கர்களுக்கு இருக்குமா... தெரியவில்லை. அருமையான பாடலையும், அதன் விளக்கங்களையும் தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரரே.<br /><br />நன்றியுடன்<br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-37617224271261896342022-09-13T09:22:30.870+05:302022-09-13T09:22:30.870+05:30நீதியரசர்களுக்கும் நீதி போதனை சொல்ல வேண்டி இருக்க...நீதியரசர்களுக்கும் நீதி போதனை சொல்ல வேண்டி இருக்கும் காலத்தில் வெளியிடப்பட்ட சரியான நீதி போதனை. எக்காலத்திற்க்கும் பொருந்தும் போதனை. நன்று. நன்றி. உவப்பு. <br />JayakumarJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-37811380575856913102022-09-13T08:45:05.809+05:302022-09-13T08:45:05.809+05:30அருமையான விளக்கங்கள்... பல திருக்குறள் அதிகாரங்களி...அருமையான விளக்கங்கள்... பல திருக்குறள் அதிகாரங்களின் பெயர்கள் ஞாபகம் வந்தன...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-60933212795481022062022-09-13T08:16:35.748+05:302022-09-13T08:16:35.748+05:30மனது சிறுவயதுப் பள்ளிக்கே போய்விட்ட நினைவு. அனைவரு...மனது சிறுவயதுப் பள்ளிக்கே போய்விட்ட நினைவு. அனைவரும் சேர்ந்து பாடலின் முதல் ஆறு வரிகளைச் சப்தம் போட்டுச் சொல்லுவோம். நீதி வகுப்பை அழித்ததன் நோக்கம் பாரம்பர்யத்தை அழிக்கத்தானோ?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-50299584797125272322022-09-13T06:19:36.313+05:302022-09-13T06:19:36.313+05:30பள்ளியில் இரண்டு/மூன்றாம் வகுப்பிற்கே போய்விட்ட ந...பள்ளியில் இரண்டு/மூன்றாம் வகுப்பிற்கே போய்விட்ட நினைவு. எல்லாமும் மனப்பாடமாக ஒப்பிப்போம் தினம் தினம் வகுப்பு ஆரம்பிக்கும் முன்னர். அதெல்லாம் இப்போது எங்கே நடக்கப் போகிறது? :( இவற்றில் பாதியாவது இன்றைய மாணவர்களுக்குத் தெரியுமா? சந்தேகமே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-53905147008745178502022-09-13T06:13:06.347+05:302022-09-13T06:13:06.347+05:30விளக்கம் சிறப்பு ஜி
வாழ்க தமிழ்.விளக்கம் சிறப்பு ஜி<br />வாழ்க தமிழ்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-39598114560351692652022-09-13T05:22:25.379+05:302022-09-13T05:22:25.379+05:30முதல் கண்ணி மட்டுமே பள்ளிப்பாடத்தில் படித்த நினைவு...முதல் கண்ணி மட்டுமே பள்ளிப்பாடத்தில் படித்த நினைவு. மற்றவை படித்திருக்கிறேனா என்பதே நினைவில் இல்லை. எளிமையான ஆனால் வலிமையான பாடல். நல்ல பகிர்வு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com