tag:blogger.com,1999:blog-8614273976802911352.post7292302342525204920..comments2024-03-29T18:43:20.671+05:30Comments on தஞ்சையம்பதி: வாழ்க ஆனினம்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-48103355540005682892022-01-16T04:48:44.271+05:302022-01-16T04:48:44.271+05:30தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. காலையில் தங்க...தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. காலையில் தங்களைக் காணவில்லையே என்றிருந்தேன்.. <br /><br />தங்கள் கருத்துரைக்கு நன்றி..<br />தங்களுக்கும் அன்பின் இனிய கணுப் பொங்கல் நல் வாழ்த்துகள்..<br /><br />வாழ்க நலம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-12115595038984955422022-01-15T22:28:37.800+05:302022-01-15T22:28:37.800+05:30வணக்கம் சகோதரரே
இன்றைய பதிவை நன்றாக தொகுத்துள்ளீ...வணக்கம் சகோதரரே <br /><br />இன்றைய பதிவை நன்றாக தொகுத்துள்ளீர்கள். பழைய நினைவுகளின் தொகுப்பாக ஆனினம் பதிவு அருமை. காளைகளுக்காக நீங்கள் பாடிய பாடல் அருமை. உங்களுக்கும் கணுப்பொங்கல், நாளைய காணும் பொங்கல் நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-81358069076007284132022-01-15T16:31:22.929+05:302022-01-15T16:31:22.929+05:30தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி சகோ..
இயன்றவரை...தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி சகோ..<br /><br />இயன்றவரை இயற்கையை அழிக்காதிருப்போம்.. அதுவே மிகப் பெரிய வழிபாடு..<br /><br />நன்றி.. நலமே வாழ்க..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-67167924454334939912022-01-15T15:49:19.135+05:302022-01-15T15:49:19.135+05:30உங்கள் பழைய நினைவுகளில் மூழ்கியதால் வெளிவந்த முத்த...உங்கள் பழைய நினைவுகளில் மூழ்கியதால் வெளிவந்த முத்தான கவிதை! மிகவும் ரசித்தேன் அண்ணா. <br /><br />மனிதனின் சுயநலம் எல்லாவற்றையும் பாழ்செய்கிறதே. அதில் நாமும் தான். கூடியவரை நம்மால் இயன்றதைச் செய்யலாம் வேறு?<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-33729347524185292422022-01-15T10:40:45.671+05:302022-01-15T10:40:45.671+05:30எந்த மதத்தினைச் சொல்கின்றீர்கள்?..எந்த மதத்தினைச் சொல்கின்றீர்கள்?..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-8717838870021774642022-01-15T10:39:18.773+05:302022-01-15T10:39:18.773+05:30அன்பின் ஜி ..
தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ...அன்பின் ஜி ..<br />தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-90520253771185238682022-01-15T10:38:53.128+05:302022-01-15T10:38:53.128+05:30தங்களது அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி....தங்களது அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..<br /><br />தன்னையே கொடுப்பதில்<br />வாழைக்கு ஈடு..<br />சம்சாரி வாழ்வுக்கு<br />ஒரு பசுமாடு..<br /><br />- என்று திரைப்படப் பாடலில் வரும்..<br /><br />நன்றி.. நலம் வாழ்க..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-5715572232826511362022-01-15T10:36:02.493+05:302022-01-15T10:36:02.493+05:30அன்பின் ஸ்ரீராம்..
தங்களது வருகைக்கு மகிழ்ச்சி..
...அன்பின் ஸ்ரீராம்..<br />தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. <br /><br />தாங்கள் சொல்வது போல்<br />அனைத்திற்கும் முன்னோடி மனிதனே..<br /><br />நன்றி.. வாழ்க நலம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-17217431860772449602022-01-15T10:31:32.306+05:302022-01-15T10:31:32.306+05:30அன்பின் வெங்கட்..
தங்களது வருகையும் வாழ்த்துரையும்...அன்பின் வெங்கட்..<br />தங்களது வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-31925075382126130472022-01-15T10:11:19.458+05:302022-01-15T10:11:19.458+05:30மதம் அனைத்தையும் பாழ் செய்து விடும்...மதம் அனைத்தையும் பாழ் செய்து விடும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-33981986597850248362022-01-15T07:35:00.354+05:302022-01-15T07:35:00.354+05:30காளைகளுக்காக இயற்றிய கவிதை அருமை ஜி.காளைகளுக்காக இயற்றிய கவிதை அருமை ஜி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-63556370291073580652022-01-15T06:29:06.488+05:302022-01-15T06:29:06.488+05:30வீட்டிற்கு ஒரு மாடாவது இருந்தது போக, இப்போது கிராம...வீட்டிற்கு ஒரு மாடாவது இருந்தது போக, இப்போது கிராமங்களில் கூட மாடுகள் குறைந்து விட்டன. <br />முன்பெல்லாம் கிராமங்களில், ஒரு சின்ன வீடு, இரண்டு தென்னை மரங்கள், ஒரு பசு மாடு போறும் நன்றாக வாழ என்பார்கள்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-84097309617312800072022-01-15T05:24:30.268+05:302022-01-15T05:24:30.268+05:30உலகில் வாழும் அத்தனை உயிரினங்களும் ஏதோ ஒருவகையில் ...உலகில் வாழும் அத்தனை உயிரினங்களும் ஏதோ ஒருவகையில் ஒன்றையொன்று சார்ந்தே வாழ வழி செய்திருக்கிறது இயற்கை. அதைக் கெடுப்பதில் முன்னோடி மனிதன்தான்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-67643190174651607402022-01-15T05:11:34.873+05:302022-01-15T05:11:34.873+05:30பதிவினை மிகவும் ரசித்தேன். பாராட்டுகளும் வாழ்த்துக...பதிவினை மிகவும் ரசித்தேன். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com