tag:blogger.com,1999:blog-8614273976802911352.post7183967044575716484..comments2024-03-29T18:43:20.671+05:30Comments on தஞ்சையம்பதி: மீண்டும்.. மீண்டும்..துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-53261518798873035802015-12-02T06:44:54.668+05:302015-12-02T06:44:54.668+05:30அன்பின் ஐயா.. வணக்கம்..
தங்களுக்கு நல்வரவு..
தங்...அன்பின் ஐயா.. வணக்கம்.. <br /><br />தங்களுக்கு நல்வரவு..<br />தங்கள் வருகை மிக்க மகிழ்ச்சி.. <br /><br />மழையின் பிழையன்று!.. - ரத்னச் சுருக்கமாக தங்களின் வார்த்தைகள்..<br /><br />நினைக்கும்தோறும் புதிய சிந்தனைகளைத் தரும் திருக்குறளைப் போல - <br />பார்க்கும் போதெல்லாம் - புதிய கோணத்தில் பரிம்ளித்திருப்பது - பெரியகோயில்...<br /><br />இன்னும் முழுமையாக உணர்வதற்கு - பலகாலம் ஆகும்..<br /><br />தங்கள்துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-62096289820873462422015-12-02T04:59:01.157+05:302015-12-02T04:59:01.157+05:30வணக்கம்.
மழையின் பிழையன்று. மனிதப் பிழை.
தஞ்சையி...வணக்கம்.<br /><br />மழையின் பிழையன்று. மனிதப் பிழை.<br /><br />தஞ்சையில் வழங்கப்படுவதாகத் தாங்கள் காட்டிய பழமொழி இதுவரை அறியாதது.<br />குறித்துக் கொண்டேன்.<br /><br />பெருவுடையார் கோயிலை, அங்குலம் அங்குலமாக அளந்ததாக மனப்பால் குடித்துக் கொண்டிருந்த எனக்கு, நீங்கள் காட்டிய வருணன் சிலை, சரியான அடி...!<br /><br />தொடர்கிறேன்.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-43033976729945499342015-12-01T20:58:42.078+05:302015-12-01T20:58:42.078+05:30அன்பின் ஜி..
சில தினங்களுக்கு முன்னால் வரைக்கும் ...அன்பின் ஜி..<br /><br />சில தினங்களுக்கு முன்னால் வரைக்கும் - <br />அடாத மழையிலும் ஆட்டம் பாட்டு கொண்டாட்டம் தான்..<br />நேற்று இரவு முதல் மறுபடியும் கனமழை.. சென்னை தத்தளிக்கின்றது..<br />மிகவும் கவலையாக இருக்கின்றது..<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-48138692336590400182015-12-01T19:40:31.756+05:302015-12-01T19:40:31.756+05:30வணக்கம் ஜி அஜ்மான் போயிருந்தேன் இப்பொழுதுதான் வந்த...வணக்கம் ஜி அஜ்மான் போயிருந்தேன் இப்பொழுதுதான் வந்தேன்.<br /><br />படங்கள் கண்டு மனம் பொருக்க முடியவில்லை இதிலும் நமது அரசியல்வாதிகள் ஆதாயம் தேடத்தான் பார்க்கின்றார்கள் வரும் தேர்தலிலாவது மக்கள் சிந்திக்க வேண்டும் சிந்திப்பார்களா ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-69169913447675757162015-12-01T18:00:13.702+05:302015-12-01T18:00:13.702+05:30அன்புடையீர்..
சரியாகச் சொன்னீர்க்ள்... வீதியெல்லா...அன்புடையீர்..<br /><br />சரியாகச் சொன்னீர்க்ள்... வீதியெல்லாம் குளம் குட்டைகளாகிப் போயின..<br />இனியும் பாடம் கற்கவில்லை எனில் - சோதனையும் வேதனையும் தான்..<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-51817004683824399332015-12-01T17:30:58.503+05:302015-12-01T17:30:58.503+05:30முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பார்கள்
நீர...முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பார்கள்<br />நீர்நிலைகளை அடைத்தோம்<br />வீதிகளே நீர்நிலைகளாக மாறியிருக்கின்றன<br />பாடம் கற்போமா?கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-80632484023753567572015-12-01T17:30:42.723+05:302015-12-01T17:30:42.723+05:30அன்பின் தனபாலன்..
தங்கள் வருகையும் கருத்துரையும் ...அன்பின் தனபாலன்..<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-3275178122352438862015-12-01T16:52:30.861+05:302015-12-01T16:52:30.861+05:30சரியான குறளோடு முடித்தீர்கள்...சரியான குறளோடு முடித்தீர்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-78886817443647988482015-12-01T16:36:43.563+05:302015-12-01T16:36:43.563+05:30அன்பின் நம்பி..
இன்று காலையில் இருந்து மீண்டும் ம...அன்பின் நம்பி..<br /><br />இன்று காலையில் இருந்து மீண்டும் மழை தொடர்கின்றது. மேலும் சில தினங்கள் தொடர்ந்தால் மிகவும் தொல்லை தான்.. கதிர் பிடிக்கும் பயிர்கள் நீரில் மூழ்குகின்றன..<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-53915468174363975932015-12-01T16:34:10.632+05:302015-12-01T16:34:10.632+05:30அன்பின் ஐயா..
இன்று காலையில் இருந்து அவ்வப்போது ம...அன்பின் ஐயா..<br /><br />இன்று காலையில் இருந்து அவ்வப்போது மழை பெய்து கொண்டிருக்கின்றது. மேலும் சில தினங்கள் தொடர்ந்தால் மிகவும் சிரமம் தான்.. பாசனத்துக்குப் பிரச்னை இல்லை என்றாலும் பயிர்கள் கதிர் பிடிக்கும் நேரம் இது..<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..<br /><br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-13075557257631943082015-12-01T16:09:12.024+05:302015-12-01T16:09:12.024+05:30மழை பற்றிய பதிவின் மூலம்
தஞ்சை நிலவரம் குறித்த ஒரு...மழை பற்றிய பதிவின் மூலம்<br />தஞ்சை நிலவரம் குறித்த ஒரு பகிரங்க ரிப்போர்ட்<br />தயாரித்து அளித்துள்ளீர்கள். பாராட்டுக்கள் அய்யா!<br />மழை பற்றிய பதிவை பொழிபவர்<br />மனங்களில் என்றும் வாழும் ராஜா!<br />அது தாங்களே அருளாளர் அய்யா!<br />நன்றி!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-20571858051503791082015-12-01T15:33:52.482+05:302015-12-01T15:33:52.482+05:30தமிழகத்தில் மழைக்குத் தஞ்சை தப்பித்தது என்று நினைத...தமிழகத்தில் மழைக்குத் தஞ்சை தப்பித்தது என்று நினைத்தபோது தஞ்சையில் பெருமழை என்னும் சேதி. பாசனத்துக்கு நீர் பிரச்சனை இருக்காதேG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-40650934850113691592015-12-01T15:12:08.075+05:302015-12-01T15:12:08.075+05:30அன்புடையீர்..
நேற்று இணையம் சரியில்லாததால் - இந்தப...அன்புடையீர்..<br />நேற்று இணையம் சரியில்லாததால் - இந்தப் பதிவு குழப்பிவிட்டது..<br />தங்கள் வருகையும் மேலதிக தகவல்களும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-65269416476201383712015-12-01T13:26:55.672+05:302015-12-01T13:26:55.672+05:30நேற்றே தங்கள் பதிவு அஅஅஅ இப்படி தான் தெரிந்தது. 19...நேற்றே தங்கள் பதிவு அஅஅஅ இப்படி தான் தெரிந்தது. 1985 களில் நான் மதுராந்தகம் பக்கம் உள்ள கருங்குழி எனும் ஊரில் பள்ளிப் படிப்பு விடுதியில் அப்போ, வெள்ளம் வந்தது. 2 வகுப்பு. இன்றும் நினைவில் உள்ளது. மக்கள் எல்லோரும் பள்ளியில் தான் இருந்தார்கள். <br />இன்றும், அங்குள்ள ஏரிகள் உடைத்துக்கொண்டன என்று படிக்க கேட்கும் போது எனக்கு அந்த நாள் ஞாபகம் தான். <br />மனம் கவலையாக இருக்கு. அன்று, நான் சிறுப் balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-54327357248296973862015-12-01T11:42:22.509+05:302015-12-01T11:42:22.509+05:30அன்புக்குரிய அண்ணா..
இயற்கை இறங்கி வந்தாலும் - ந...அன்புக்குரிய அண்ணா..<br /><br />இயற்கை இறங்கி வந்தாலும் - நம்மை நாமும் செம்மைப் படுத்திக் கொள்ள வேண்டும்..<br /><br />கழிவு நீர் வாய்க்காலும் வடிகால் அமைப்புகளும் சரியாக பராமரிக்கப்படவேண்டும்..<br /><br />தங்கள் அன்பான வருகை கண்டு மகிழ்ச்சி.. நல்ல கருத்துரைக்கு நன்றி..<br /><br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-40591770922050527552015-12-01T09:51:35.272+05:302015-12-01T09:51:35.272+05:30மிக அருமையாக விளக்கிச் சொல்லியுள்ளீர்கள். இந்தச்செ...மிக அருமையாக விளக்கிச் சொல்லியுள்ளீர்கள். இந்தச்செய்திகளைப்படிக்கவும், படங்களைப்பார்க்கவும் பெரும் பீதி ஏற்படுகிறது. <br /><br />இயற்கை மேலும் மேலும் சோதிக்காமல் இருந்தால் மட்டுமே அனைவரும் நிம்மதியாக இருக்கலாம். <br /><br />வாரம் ஒருமணி நேரம் வீதம், ஆங்காங்கே பரவலாக அடித்து, மழை பொழிந்துவிட்டு ஓய்ந்தால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். <br /><br />மழை மட்டுமல்ல எதுவுமே அளவுக்கு அதிகமானால்வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com