tag:blogger.com,1999:blog-8614273976802911352.post7093078400310974535..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: ஆலய தரிசனம் - 3துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-58877454870152119512014-12-03T09:42:57.102+05:302014-12-03T09:42:57.102+05:30அன்பின் சகோதரி..
தாங்கள் வருகை தந்து கருத்துரை வழங...அன்பின் சகோதரி..<br />தாங்கள் வருகை தந்து கருத்துரை வழங்கியமைக்கு மிக்க மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-80323178726578800502014-12-03T09:27:16.887+05:302014-12-03T09:27:16.887+05:30வைத்தீஸ்வரன் கோவிலைப் பற்றி நன்கு அறிந்து கொண்டோம்...வைத்தீஸ்வரன் கோவிலைப் பற்றி நன்கு அறிந்து கொண்டோம். வலம் வந்தோம்.நன்றி ஐயாUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-44734388504999302812014-12-02T23:07:39.630+05:302014-12-02T23:07:39.630+05:30அன்பின் ஜி..
தங்களது வருகைக்கும் நண்பர் திரு. ஜி....அன்பின் ஜி..<br /><br />தங்களது வருகைக்கும் நண்பர் திரு. ஜி. கணேசன் அவர்களை அறிமுகம் செய்தமைக்கும் மகிழ்ச்சி.. <br /><br />நமது நண்பர் திரு. ஜி. கணேசன் அவர்களுக்கு எனது நன்றியையும் அன்பினையும் கூறுங்கள்..<br /><br />மறக்கடிக்கச் செய்வதா!.. தேவகோட்டைக்கும் குவைத்திற்கும் நட்புப் பாலமாகத் திகழ்வது - நீங்கள் தானே!..<br /><br />தங்களுக்கும் எனது நன்றி.. வாழ்க நலம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-64393672084817860432014-12-02T23:02:42.543+05:302014-12-02T23:02:42.543+05:30அன்புடையீர்..
மக்கள் ஓரளவுக்காவது திருந்த வேண்டும...அன்புடையீர்..<br /><br />மக்கள் ஓரளவுக்காவது திருந்த வேண்டும். <br />திருக்கோயில்கள் நமது முன்னோர் தந்த செல்வங்கள். அவற்றை பராமரிப்பதில் எவ்வளவு சிரமங்கள் இருக்கின்றன என்பதை உணர்ந்தால் நல்லது..<br /><br />தங்கள் அன்பின் வருகை கண்டு - மகிழ்ச்சி..<br />இனிய கருத்துரைக்கு நன்றி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-87381057367838473412014-12-02T22:59:18.287+05:302014-12-02T22:59:18.287+05:30அன்பின் வெங்கட்..
பதிவின் குறிப்புகள் தங்களுக்குப்...அன்பின் வெங்கட்..<br />பதிவின் குறிப்புகள் தங்களுக்குப் பயன்படும் என்பதில் - மகிழ்ச்சி..<br />தங்களின் வருகைக்கு நன்றி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-1440286941131140332014-12-02T22:25:14.603+05:302014-12-02T22:25:14.603+05:30ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
அன்பு நண்பரே.... எனது...ஆலயம் தொழுவது சாலவும் நன்று.<br />அன்பு நண்பரே.... எனது நண்பரொருவர் அவருக்கு கணினி அறிவு அத்தனையொன்றும் அறியாதவர் அவரது செல்போணில் எமது பதிவுகளை கண்டு வருகிறார் ஆனால் கருத்துரை இடத்தெரியாது நான் அழைத்தால் பாராட்டுவார் இந்தமுறை நமது இனியா இந்தியாவுக்கு வரும்போது தங்களது பதிவை அறிமுகப்படுத்தி வைத்தேன் காரணம் அவரும் தங்களைப்போன்றே பக்திமான் இப்பொழுது என்னை மறந்து விட்டார் தங்களை தொடர்கிறார்..... KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-53123272045299076992014-12-02T22:10:17.790+05:302014-12-02T22:10:17.790+05:30அருள்மிகு வைத்தீஸ்வரன் திருக் கோயில் பற்றி நிறைய த...அருள்மிகு வைத்தீஸ்வரன் திருக் கோயில் பற்றி நிறைய தகவல்கள். சைவமும் வைணவமும் பின்னிப் பிணைந்து இருப்பதை தங்கள் விளக்கம் மூலம் தெரிந்து கொண்டேன். பரிகாரம் என்ற பெயரில் எல்லா கோயில்களிலும் அசுத்தம்தான் செய்கிறனர்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-48071528767622294652014-12-02T21:14:56.748+05:302014-12-02T21:14:56.748+05:30எத்தனை தகவல்கள்...........
சேமித்துக் கொண்டேன்....எத்தனை தகவல்கள்........... <br /><br />சேமித்துக் கொண்டேன். அப்பக்கம் சென்றால் பயன்படும் என்ற எண்ணத்துடன்.....<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-84638252900282988932014-12-02T21:08:08.031+05:302014-12-02T21:08:08.031+05:30அன்புடையீர்..
தங்கள் வருகையும் அன்பின் கருத்துரையு...அன்புடையீர்..<br />தங்கள் வருகையும் அன்பின் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-88488553729038628242014-12-02T21:07:31.591+05:302014-12-02T21:07:31.591+05:30அன்பின் ஐயா..
தங்கள் வருகைக்கும் அன்பின் வாழ்த்துர...அன்பின் ஐயா..<br />தங்கள் வருகைக்கும் அன்பின் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-40119800774057540662014-12-02T21:06:54.821+05:302014-12-02T21:06:54.821+05:30அன்பின் குமார்..
தங்கள் வருகைக்கும் அன்பின் கருத்த...அன்பின் குமார்..<br />தங்கள் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-27436365777464341592014-12-02T21:06:22.056+05:302014-12-02T21:06:22.056+05:30அன்புடையீர்..
தங்கள் வருகைக்கும் அன்பின் கருத்துரை...அன்புடையீர்..<br />தங்கள் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-49582577118405938032014-12-02T21:05:09.028+05:302014-12-02T21:05:09.028+05:30அன்பின் சகோதரி..
ஐயன் வைத்தீஸ்வரன் திருவருளால் - த...அன்பின் சகோதரி..<br />ஐயன் வைத்தீஸ்வரன் திருவருளால் - தங்கள் கணவர் நலம் பெறவேண்டும்..<br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-64405431929172560702014-12-02T17:15:17.388+05:302014-12-02T17:15:17.388+05:30விரிவாக கோவிலின் சிறப்புகளை சொன்னது அருமை.
படங்கள...விரிவாக கோவிலின் சிறப்புகளை சொன்னது அருமை.<br /><br />படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-53788388674312696832014-12-02T17:11:40.265+05:302014-12-02T17:11:40.265+05:30இது வரை இருபதாண்டுகளுக்கும்மேலாக ஒவ்வொரு வருடமும் ...இது வரை இருபதாண்டுகளுக்கும்மேலாக ஒவ்வொரு வருடமும் செல்லும் ஆலயம், இப்போது உங்கள் பதிவின் மூலம் மீண்டும் சென்று வந்த உணர்வு. வாழ்த்துக்கள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-5858046600618647592014-12-02T16:15:50.887+05:302014-12-02T16:15:50.887+05:30கோவிலின் சிறப்புக்களை மிகச் சிறப்பான பகிர்வாக பதிந...கோவிலின் சிறப்புக்களை மிகச் சிறப்பான பகிர்வாக பதிந்திருக்கிறீர்கள் ஐயா...<br />படங்களும் செய்திகளும் அருமை...<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-69721015497090900242014-12-02T15:11:28.331+05:302014-12-02T15:11:28.331+05:30வேண்டத்தக்கது அறிவோய் நீ!.. - என நிர்மலமாகிப் போனத...வேண்டத்தக்கது அறிவோய் நீ!.. - என நிர்மலமாகிப் போனது மனம்.<br /><br />தீபஒளியில் திவ்ய தரிசனம் கண்டு மாமருந்தாகிய விபூதியினைப் பெற்று பஞ்சாட்சரத்துடன் தரித்தவாறே மூலஸ்தானத்தை வலம் வருகின்றோம்.<br /> படங்களும் அற்புதம் அருமை!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-59878428173155632052014-12-02T14:45:49.853+05:302014-12-02T14:45:49.853+05:30வணக்கம் ஐயா!
வைத்தீஸ்வரன் கோயில் வரலாறும் சிறப்பு...வணக்கம் ஐயா!<br /><br />வைத்தீஸ்வரன் கோயில் வரலாறும் சிறப்புகளும் படங்களும்<br />அதி அற்புதம் ஐயா! அருமை!<br /><br />அங்கிருந்து அங்கு கோயிலுக்குச் சென்று வந்தவர்கள்<br />அந்தத் திருச்சாந்து உருண்டைகள் சில எனக்கும் <br />கொண்டு வந்து தந்தார்கள்.. நீரிற் கரைத்து இவருக்குக் கொடுத்தேன்.. தொடர்ந்து கிட்டவில்லை! <br />அருமை.. தொடருங்கள்!..<br /><br />நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-54686350201540237482014-12-02T14:02:08.462+05:302014-12-02T14:02:08.462+05:30அன்புடையீர்..
தங்களின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...அன்புடையீர்..<br />தங்களின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-21739089093957096302014-12-02T14:01:12.137+05:302014-12-02T14:01:12.137+05:30அன்புடையீர்..
தங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்...அன்புடையீர்..<br />தங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-71473373806333432014-12-02T14:00:46.440+05:302014-12-02T14:00:46.440+05:30அன்பின் தனபாலன்..
தங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி.....அன்பின் தனபாலன்..<br />தங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-21820446967339895702014-12-02T07:31:27.174+05:302014-12-02T07:31:27.174+05:30ஆலய தரிசனம்
சாலவும் நன்று
நன்றி ஐயாஆலய தரிசனம்<br />சாலவும் நன்று<br />நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-31552525553283195222014-12-02T07:10:16.199+05:302014-12-02T07:10:16.199+05:30உங்களுடைய பதிவு மூலமாக நாங்கள் மறுபடியும் வைத்தீவர...உங்களுடைய பதிவு மூலமாக நாங்கள் மறுபடியும் வைத்தீவரன்கோயிலைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி.சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-84483129008202483752014-12-02T06:29:54.514+05:302014-12-02T06:29:54.514+05:30கோயிலின் சிறப்புகள் அனைத்தும் அருமை ஐயா... நன்றி.....கோயிலின் சிறப்புகள் அனைத்தும் அருமை ஐயா... நன்றி... பல தகவல்கள் அறியாதவை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com