tag:blogger.com,1999:blog-8614273976802911352.post706770668324234191..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: அத்தி வரதன்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-17787457182188633192019-07-04T21:15:29.910+05:302019-07-04T21:15:29.910+05:30அத்தி வரதருக்கு அழகான பாமாலை சார்த்தி வழிபட்டிருக்...அத்தி வரதருக்கு அழகான பாமாலை சார்த்தி வழிபட்டிருக்கும் உங்களுக்கு வாழ்த்தும், வணக்கமும். கடைசி பாடலில் பாசுரத்தின்,குறிப்பாக திருமங்கையாழ்வார் பாசுரத்தின் பாதிப்பு தெரிகிறது. <br /><br />மூன்றாம் முறை தரிசனம் செய்யும் பெரியவரையும் வணங்கிகே கொண்டேன். நன்றி.<br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-42077584014124849422019-07-04T07:08:51.332+05:302019-07-04T07:08:51.332+05:30பெரியவரின் வேண்டுதல் அருமை. பெரியவரின் வேண்டுதல் அருமை. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-45353267484182939912019-07-02T18:25:39.192+05:302019-07-02T18:25:39.192+05:30அன்பு துரை காட்டிய அத்திவரதன் இன்னும் அருமை.
ஆமாம்...அன்பு துரை காட்டிய அத்திவரதன் இன்னும் அருமை.<br />ஆமாம் எல்லோரும் எழுதிவிட்டார்கள்.<br />ஆனால் துரையின் எழுத்தில் வெள்ளத்தை அணைபோட்ட <br />சயன வரதி அருள் மழை <br />கவிதையாகப் பொழிகிறது.<br />தமிழ் வளம் ,பக்திவளம், மனவளம் எல்லாம்<br />அடங்கிய தமிழ்ப் படைப்பு நாட்டில் மழை பொழிய வைக்கட்டும்.<br /><br />வரதனின் அபய ஹஸ்தம் அனைவரின் துன்பம் போக்கி வரத ஹஸ்தம்<br />நீ நிலைகள் நிரம்ப நாடு செழிக்க அருள் வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-76710826974925461812019-07-02T12:34:12.245+05:302019-07-02T12:34:12.245+05:30வரதர் தரிசனம் உங்களின் பா மாலையுடன் மிக அருமை ..
...வரதர் தரிசனம் உங்களின் பா மாலையுடன் மிக அருமை ..<br /><br />கடந்த ஒரு வாரமாக இவரின் படங்கள் சுற்றி சுற்றி வருகின்றன ...நேரில் செல்லுவோமா தெரிய வில்லை ...<br /><br />அப்பா , அம்மா, அண்ணா அனைவரும் செல்லும் ஆவலில் உள்ளனர் ..அவர்கள் தரிசித்தால் நாங்களும் தரிசித்தது போல் தான் ..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-90403063666006020142019-07-02T11:52:09.082+05:302019-07-02T11:52:09.082+05:30மூன்றாம் முறையாகப் பார்க்கும் பெரியவர் பிரார்த்தனை...மூன்றாம் முறையாகப் பார்க்கும் பெரியவர் பிரார்த்தனையைப் போல் பூமியெங்கும் மழை பொழிந்து மண் குளிர்ந்து அனைவர் நெஞ்சமும் குளிரப் பிரார்த்திக்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-80562805029879642582019-07-02T11:51:23.943+05:302019-07-02T11:51:23.943+05:30அருமையான படைப்பு! அத்திவரதரைக் குறித்த அரிய தகவல்க...அருமையான படைப்பு! அத்திவரதரைக் குறித்த அரிய தகவல்களை உங்கள் தமிழ் மூலம் அறிய நேர்ந்தது மகிழ்ச்சி. நேற்றுக்காலை அத்திவரதரைத் தரிசனம் செய்ய முடியலை! ஆனால் அதன் பின்னர் தொலைக்காட்சிகள் தயவில் அத்திவரதரை நேற்றும், இன்றும் கண்ணாரக் கண்டேன். நமக்கு அவ்வளவு தான் கொடுப்பினை. இந்தக் கூட்டத்தில் இன்று சிலருக்கு மயக்கமே வந்துவிட்டதாம்! தொலைக்காட்சியில் சொன்னார்கள். அத்திவரதர் தான் காப்பாற்ற வேண்டும் Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-36259501578143866532019-07-02T11:38:04.181+05:302019-07-02T11:38:04.181+05:30நிறைய காணொளிகளும் (தொலைக்காட்சியில் எடுத்தது இல்லை...நிறைய காணொளிகளும் (தொலைக்காட்சியில் எடுத்தது இல்லை) படங்களும் எனக்கு வந்துகொண்டிருக்கின்றன. என்னவோ உங்களிடம் ஷேர் பண்ணாமல் விட்டுவிட்டேன்.<br /><br />உங்கள் வரிகள் அருமைநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-88304654219874031432019-07-02T11:26:26.305+05:302019-07-02T11:26:26.305+05:30அத்திவாரதனை தரிசிக்கும் வாய்ப்பு நமக்கில்லை என்றால...அத்திவாரதனை தரிசிக்கும் வாய்ப்பு நமக்கில்லை என்றாலும் அந்த பெரியவரின் மூன்றாம் தரிசனம் மூலமாக நாம் தரிசித்ததாக உணர்வோம்.<br />கவிதை வரிகள் அருமை அய்யா...<br />நிறைய எழுதுங்க.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-25468092074589525402019-07-02T11:20:14.001+05:302019-07-02T11:20:14.001+05:30மூன்றாவது முறையாக காணும் பெரியவரின் நாட்டுப்பற்றுக...மூன்றாவது முறையாக காணும் பெரியவரின் நாட்டுப்பற்றுக்கு எமது இராயல் சல்யூட்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-6061765863036032942019-07-02T07:04:40.050+05:302019-07-02T07:04:40.050+05:30அருமையான தரிசனம். அத்திவரதன் காணொளி, சிற்பி அவர்கள...அருமையான தரிசனம். அத்திவரதன் காணொளி, சிற்பி அவர்களின் ஓவியம் அழகு.<br />உங்கள் கவிதை அருமை.<br /> மூன்று முறை தரிசனம் செய்தவர் பாக்கியவான் தான்.<br />உலக நன்மைக்காக வேண்டி கொண்டு இருக்கிறார். நாடு நலம் பெற வேண்டும் நல்லோர் பிரார்த்தனைகள் நலம் பயக்க வேண்டும்.<br />வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-27640295883098990262019-07-02T06:31:39.350+05:302019-07-02T06:31:39.350+05:30அத்தி வரதனுக்கும் அந்தப் பெரியவருக்கும் அன்பின் வண...அத்தி வரதனுக்கும் அந்தப் பெரியவருக்கும் அன்பின் வணக்கங்கள்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-85220240279674773652019-07-02T06:30:48.346+05:302019-07-02T06:30:48.346+05:30அன்பின் ஸ்ரீராம்..
தங்களுக்கு நல்வரவு...
அத்திவரத...அன்பின் ஸ்ரீராம்..<br />தங்களுக்கு நல்வரவு...<br /><br />அத்திவரதரைப் பற்றி ஆளாளுக்கு ஒரு சேதி சொல்லும் ஊடகங்களைப் போல் அல்லாமல் நாமாக எழுதுவோமே.. என்று எழுதினேன்...<br /><br />வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-50471828476950195702019-07-02T06:22:18.539+05:302019-07-02T06:22:18.539+05:30மூன்றாவது முறை அத்திவரத தரிசனம். என்ன பாக்கியம்! ...மூன்றாவது முறை அத்திவரத தரிசனம். என்ன பாக்கியம்! வயதான உடன் வரும் ஞானம் தனக்கென வேண்டாமல் பிறருக்காக -நாட்டுக்காக வேண்டுவது போலும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-16852591101768724902019-07-02T06:21:15.007+05:302019-07-02T06:21:15.007+05:30குட்மார்னிங்.
படிக்கும்போது கவிவரிகள் உங்கள் படைப...குட்மார்னிங்.<br /><br />படிக்கும்போது கவிவரிகள் உங்கள் படைப்பு என்று தெரிகிறது. சரிதானே? மிக நன்றாய் இருக்கிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com