tag:blogger.com,1999:blog-8614273976802911352.post7013847828800630470..comments2024-03-29T09:23:47.117+05:30Comments on தஞ்சையம்பதி: சிவமே சரணம் 13துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-41767787318306225122021-01-20T13:38:31.813+05:302021-01-20T13:38:31.813+05:30மிக்க நன்று.மிக்க நன்று.Earn Staying Homehttps://www.blogger.com/profile/02483374405774887252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-79829644402945064232020-04-24T13:29:49.805+05:302020-04-24T13:29:49.805+05:30எனக்கு ஒரு சந்தேகம். திருநாவுக்கரசப் பெருமான் சம்ப...எனக்கு ஒரு சந்தேகம். திருநாவுக்கரசப் பெருமான் சம்பந்தரை விட மூத்தவர். அவர் பதிகங்களும் சம்பந்தர் பதிகங்களை விட முன்னால் வந்தவை. ஆனால் திருமுறை தொகுத்தவர் (யாரோ) சம்பந்தப் பெருமானின் பதிகங்களை முதலாம் திருமுறையில் சேர்த்திருக்கார். நாவுக்கரப் பெருமானின் பதிகங்கள் நான்காம் திருமுறையில் வருகின்றன. இதற்கான சிறப்புக் காரணம் ஏதேனும் உண்டா? அல்லது வயது வாரியாகத் தொகுத்திருக்கலாமோ? இதைக் கேட்கலாமா Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-90856528704337456212020-04-24T13:26:57.763+05:302020-04-24T13:26:57.763+05:30அருமையான பதிகம். உடல்நலமில்லாதபோது படிப்பார்கள். த...அருமையான பதிகம். உடல்நலமில்லாதபோது படிப்பார்கள். திருஅதிகை வீரட்டானம் போயிருக்கோம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-5141620212909072022020-04-22T21:53:40.455+05:302020-04-22T21:53:40.455+05:30அன்பின் வருகையும்
கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி....அன்பின் வருகையும்<br />கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...<br /><br />வாழ்க வளமுடன்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-10735486390241740892020-04-22T20:54:10.497+05:302020-04-22T20:54:10.497+05:30விவரங்களும் பதிகமும் வாசித்தோம் அண்ணா. மகத்துவமும்...விவரங்களும் பதிகமும் வாசித்தோம் அண்ணா. மகத்துவமும் அறிந்தோம். <br /><br />இதன் மகத்துவம் பற்றி சைவநெறிமுறைகள் படித்து உங்களைப் போன்று இதில் பக்திமார்க்கத்துடன் பின்பற்றுபவர் ஒருவரும் சொல்லிக் கேட்டிருக்கேன் அண்ணா. <br /><br />தரிசனம் அருமை. <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-55040932338281923222020-04-22T18:45:41.308+05:302020-04-22T18:45:41.308+05:30உண்மை தான்....
இந்தத் திருப்பதிகம் அத்தனை மகத்துவம...உண்மை தான்....<br />இந்தத் திருப்பதிகம் அத்தனை மகத்துவம் வாய்ந்தது..<br /><br />தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-89681765766529213262020-04-22T15:39:31.920+05:302020-04-22T15:39:31.920+05:30வயிற்று வலி வந்தால் இந்த் பாட்டை பாடி விபூதி பூசி ...வயிற்று வலி வந்தால் இந்த் பாட்டை பாடி விபூதி பூசி விடுவார்கள் வீட்டில்.<br /><br />பதிகம் படித்தேன். படங்கள் எல்லாம் அருமை.<br /><br />தரிசனம் செய்தேன்.<br />நன்றி.<br />வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-54103437180229043692020-04-22T12:37:38.653+05:302020-04-22T12:37:38.653+05:30அன்பின் ஜி...
வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்..
மகிழ...அன்பின் ஜி...<br /><br />வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்..<br />மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-28471056825662645402020-04-22T10:49:02.144+05:302020-04-22T10:49:02.144+05:30ஓம் நமச்சிவாய
வாழ்க வையகம்.
ஓம் நமச்சிவாய<br />வாழ்க வையகம்.<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-67441235496016090602020-04-22T10:28:42.516+05:302020-04-22T10:28:42.516+05:30ஓம் சிவாய நம..
ஓம் சிவாய நம..ஓம் சிவாய நம..<br />ஓம் சிவாய நம..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-50388698738526547662020-04-22T07:43:29.709+05:302020-04-22T07:43:29.709+05:30ஓம் நமச்சிவாய...
ஓம் நமச்சிவாய...
ஓம் நமச்சிவாய......ஓம் நமச்சிவாய...<br />ஓம் நமச்சிவாய...<br />ஓம் நமச்சிவாய...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-43176096456151999982020-04-22T06:01:56.498+05:302020-04-22T06:01:56.498+05:30அன்பின் ஸ்ரீராம்...
தங்களுக்கு நல்வரவு...
பக்திய...அன்பின் ஸ்ரீராம்...<br /><br />தங்களுக்கு நல்வரவு...<br /><br />பக்தியில் திளைப்போம்.. அது கொண்டு அகச்சுத்தமும் புறச்சுத்தமும் பேணுவோம்..<br /><br />எங்கும் நன்மைகள் சூழட்டும்...<br />மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-84311745171617697182020-04-22T05:48:25.284+05:302020-04-22T05:48:25.284+05:30விவரங்கள் சுவாரஸ்யம். பதிகம் பலன் கொடுக்கட்டும். ...விவரங்கள் சுவாரஸ்யம். பதிகம் பலன் கொடுக்கட்டும். ஓம் நமச்சிவாய...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com