tag:blogger.com,1999:blog-8614273976802911352.post6992667673174530071..comments2024-03-29T18:43:20.671+05:30Comments on தஞ்சையம்பதி: ஒரு துளி நீர்!..துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-5343147980674075772017-03-25T12:06:49.469+05:302017-03-25T12:06:49.469+05:30அன்புடையீர்..
வேறு வேறு நிகழ்வுகளால் - சென்னை அன்...அன்புடையீர்..<br /><br />வேறு வேறு நிகழ்வுகளால் - சென்னை அன்றைக்கு அடைந்த துயரத்தை மறந்து போனது..<br /><br />ஆனாலும் என்ன!.. மறுபடி புயல் மழை என்றால் இருக்கவே இருக்கின்றது மறுபடியும் நிவாரணத் தொகை!..<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-64054728153432150082017-03-25T12:04:15.572+05:302017-03-25T12:04:15.572+05:30அன்புடையீர்..
எல்லாவற்றுக்கும் தாங்களும் நண்பர்கள...அன்புடையீர்..<br /><br />எல்லாவற்றுக்கும் தாங்களும் நண்பர்களும் அளிக்கும் ஊக்கம் தான் காரணம்..<br /><br />ஆட்சியாளர்கள் மிகச் சுலபமாக சென்னை துன்புற்ற அந்த நாட்களை மறந்து விட்டார்கள்...<br /><br />கும்பகர்ணனை மிஞ்சிய தூக்கம்.. என்ன செய்வது?.. <br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-77207563029367938402017-03-25T12:00:58.855+05:302017-03-25T12:00:58.855+05:30அன்புடையீர்..
நல்ல மாற்றம் விரைவில் வரும்..
தங்கள...அன்புடையீர்..<br /><br />நல்ல மாற்றம் விரைவில் வரும்..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-50033339897059487022017-03-25T12:00:20.797+05:302017-03-25T12:00:20.797+05:30அன்புடையீர்..
தங்கள் பதிவையும் வாசித்தேன்.. அருமை...அன்புடையீர்..<br /><br />தங்கள் பதிவையும் வாசித்தேன்.. அருமை..<br /><br />தாங்கள் சொல்வது போல நீர் வளம் பெருகட்டும்..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-79834549256213563482017-03-25T11:59:10.270+05:302017-03-25T11:59:10.270+05:30அன்புடையீர்..
நமக்கல்லவா தண்ணி காட்டிக் கொண்டிருக...அன்புடையீர்..<br /><br />நமக்கல்லவா தண்ணி காட்டிக் கொண்டிருக்கின்றார்கள்!..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-60859337781848714932017-03-25T11:57:40.821+05:302017-03-25T11:57:40.821+05:30அன்பின் ஸ்ரீராம்..
நாடாள வந்த வந்தவர்களுக்கு இதைய...அன்பின் ஸ்ரீராம்..<br /><br />நாடாள வந்த வந்தவர்களுக்கு இதையெல்லாம் உணர்த்த வேண்டும்!.. - என்பதே கொடுமை..<br /><br />அரசியல் என்ற போர்வைக்குள் வந்தவர்களால் தானே இந்த நாடு அலங்கோலமாகிப் போனது..<br /><br />இயற்கை வாரிக் கொடுப்பதைப் பேணிக் காக்கத் தவறி விட்டோம்..<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-65483914303143380202017-03-25T11:54:15.360+05:302017-03-25T11:54:15.360+05:30அன்புடையீர்..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்...அன்புடையீர்..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-83324609473564198332017-03-25T11:53:38.256+05:302017-03-25T11:53:38.256+05:30அன்பின் ஜி..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்...அன்பின் ஜி..<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-32499571276948714142017-03-24T22:54:46.375+05:302017-03-24T22:54:46.375+05:30மிக மிக அருமையான பதிவு. ஐயா! அருமையான கதை இதுவரை க...மிக மிக அருமையான பதிவு. ஐயா! அருமையான கதை இதுவரை கேட்டிராத கதை. மன்னனுக்கு மட்டுமா நமக்கும்தான் பாடம்! ஒவ்வொரு துளியும் பொக்கிஷம். ஆம் பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டும். நீர் மேலாண்மை எவ்வளவு அவசியம் என்பதை வலியுறுத்தும் அருமையான பதிவு. இல்லையேல் தமிழ்நாடு பாலைவனமாகும் நாள் வெகுதூரத்தில் இல்லை குறிப்பாக சென்னை...<br /><br />காணொளி வெகு அருமை. இங்கு எவ்வளவு நீர் வீணாகிறது! நல்ல விழிப்புணர்வுப்பதிவு Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-13104264213093203842017-03-24T01:04:18.061+05:302017-03-24T01:04:18.061+05:30நீர் தொட்டதெல்லாம் துலங்குகிறது நண்பரே! நீரைத் தொட...நீர் தொட்டதெல்லாம் துலங்குகிறது நண்பரே! நீரைத் தொட்டாலும் துலங்குகிறது. அழகிய கதையால் அரியதொரு உண்மையை மன்னனுக்கு உணர்த்திநீர்கள். பாலைவனத்தில் வசிப்பதால் உங்கள் வார்த்தைகளில் நீர்த் தாகம் நிறையவே தெரிகிறது. அவர்கள் செய்வது போல் நீர் மேலாண்மை இங்கும் செய்தே தீரவேண்டும். இல்லையேல் அடுத்த வருடம் சென்னைக்கு நீர் தர ஏரிகளே இல்லாமல் போகும்.<br /><br />- இராய செல்லப்பா நியூஜெர்சிஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-10625867053505787142017-03-23T20:11:53.108+05:302017-03-23T20:11:53.108+05:30அருமையான பதிவு ஐயா
நீரின்றி அமையாது உலகு என்று படி...அருமையான பதிவு ஐயா<br />நீரின்றி அமையாது உலகு என்று படித்திருக்கிறோம்<br />ஆனால் அந்த நிலையை நோக்கித்தான் நகர்ந்து கொண்டிருக்கிறோம்<br />தேவை விழிப்புணர்வுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-86873508877199336862017-03-23T16:29:37.370+05:302017-03-23T16:29:37.370+05:30உலக நீர் நிலைக்கு அருமையான பதிவு.
நான் நேற்று என் ...உலக நீர் நிலைக்கு அருமையான பதிவு.<br />நான் நேற்று என் பழைய பதிவிலிருந்து சிறிது எடுத்து முக நூலில் பகிர்ந்தேன்.<br />வரலாற்று பின்னனியில் நீர்வளத்தை பெருக்கச் சொன்னது அருமை.<br />நீர்வளம் பெருகட்டும்.<br />வாழ்க வளமுடன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-42524326015787796612017-03-23T15:54:42.252+05:302017-03-23T15:54:42.252+05:30வெள்ளந்தி போல சிலர் நமது நாட்டு ஆள்பவர்களை அரசியல...வெள்ளந்தி போல சிலர் நமது நாட்டு ஆள்பவர்களை அரசியல்வியாதிகள பாலைவனம் அழைத்து சென்று இப்படி தண்ணி காட்டினா நல்லா இருக்கும் ..உலக நீர் நாளுக்கு மிக சிறப்பான பதிவு Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-49512983950043870662017-03-23T13:29:54.144+05:302017-03-23T13:29:54.144+05:30அந்த மன்னனுக்கு அந்த வெள்ளந்தி எளிதாய் உணர்த்தி வ...அந்த மன்னனுக்கு அந்த வெள்ளந்தி எளிதாய் உணர்த்தி விட்டார். நம் ஆட்சியாளர்களுக்கு உணர்த்தப்போவது யார்? தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம்! ஒவ்வொரு வருடமும் மழை பொழியும்போது எத்தனை நீர் வீணாய் கடலில் கலக்கிறது.. இத்தனைக்கும் மற்ற மாநிலங்களின் மழை அளவைவிட தமிழகத்துக்கு மழை அளவு அதிகம் என்று புள்ளி விவரம் சொல்கிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-37729387912818960812017-03-23T13:29:36.609+05:302017-03-23T13:29:36.609+05:30வரலாற்று பதிவு மிக அருமை சார்.வரலாற்று பதிவு மிக அருமை சார்.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-22857029763380455962017-03-23T13:26:13.196+05:302017-03-23T13:26:13.196+05:30அன்பின்ஜி பொருத்தமான வரலாற்று நிகழ்வுகளை கண் முன் ...அன்பின்ஜி பொருத்தமான வரலாற்று நிகழ்வுகளை கண் முன் நிகழ்த்தி காட்டிய விதம் அழகு.<br /><br />வாழ்க நலம்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com