tag:blogger.com,1999:blog-8614273976802911352.post6932209352688892495..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: மகா சிவராத்திரிதுரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-57067330348998193932023-02-18T16:36:52.678+05:302023-02-18T16:36:52.678+05:30கஜசம்ஹார மூர்த்தி.
காலத்தை வென்ற கலைப் படைப்பு.. ...கஜசம்ஹார மூர்த்தி.<br /><br />காலத்தை வென்ற கலைப் படைப்பு.. <br /><br />தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ ..<br /><br />நலமே வாழ்க..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-42051089882541837632023-02-18T16:34:52.380+05:302023-02-18T16:34:52.380+05:30// போற்றித் திருத்தாண்டவம் அருமை படிக்கும் போதே பொ...// போற்றித் திருத்தாண்டவம் அருமை படிக்கும் போதே பொருள் புரிகிறது.// <br /><br />அன்பின் வருகையும் மேலதிக கருத்தும் மகிழ்ச்சி.. <br /><br />இந்த வருடம் கோயிலுக்குச் செல்ல இயலாத சூழ்நிலை..<br /><br />நன்றி சகோ ..<br />நலமே வாழ்க..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-64057864883379914752023-02-18T14:57:17.524+05:302023-02-18T14:57:17.524+05:30படங்கள் எல்லாம் அழகு என்றாலும் கடீ சம்ஹாரர் ஈர்க்க...படங்கள் எல்லாம் அழகு என்றாலும் கடீ சம்ஹாரர் ஈர்க்கிறார்.<br /><br />கீதா<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-47703868148080237612023-02-18T14:56:06.989+05:302023-02-18T14:56:06.989+05:30போற்றித் திருத்தாண்டவம் அருமை படிக்கும் போதே பொருள...போற்றித் திருத்தாண்டவம் அருமை படிக்கும் போதே பொருள் புரிகிறது. விழிக்கும் பழக்கம் இல்லை. ஆனால் முதல் ஜாமப் பூஜை, கூட்டம் இல்லை என்றால் போகும் வழக்கம் இருந்தது. இங்கு அருகில் அழகான சிவன் கோயில். தினமும் செல்கிறேன். இப்போது சிவராத்திரிக்காக ஒரு வாரமாகச் சுத்தம் (ஏற்கனவே கோயில் படு சுத்தமாக இருக்கும்) அலங்காரம் என்றும் மக்கள் வருவதற்கு வரிசைக்காகக் கம்பிகள் கூடங்கள் போன்று எழுப்பி. சன்னதியின் எல்லாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-91966437372543334062023-02-18T13:47:21.935+05:302023-02-18T13:47:21.935+05:30தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்தும் கருத்தும் மகிழ...தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்தும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..<br /><br />வாழ்க நலம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-81290013990466947932023-02-18T11:29:53.578+05:302023-02-18T11:29:53.578+05:30மகா சிவராத்திரி நாளில் நல்ல பகிர்வு.
அனைவருக்கும்...மகா சிவராத்திரி நாளில் நல்ல பகிர்வு. <br />அனைவருக்கும் சிவராத்திரி நன்நாள் வாழ்த்துகள். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-64443991769250764272023-02-18T10:16:43.231+05:302023-02-18T10:16:43.231+05:30தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்...தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..<br /><br />நலமே வாழ்க..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-56551213948734775952023-02-18T09:25:15.266+05:302023-02-18T09:25:15.266+05:30வைகுண்ட ஏகாதசியன்று கண் விழிக்க வில்லை என்றாலும் அ...வைகுண்ட ஏகாதசியன்று கண் விழிக்க வில்லை என்றாலும் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு நான்கு மணிக்கு சந்நிதிக்குச் செல்ல முடிந்தது.. இன்று சிவராத்திரி.. தம்பி மருமகள் பிரசவித்திருக்கின்றாள்.. இன்னும் வீட்டுக்குள் வரவில்லை.. பதினாறு நாட்கள் தள்ளி இருக்க வேண்டும் என்கிறார்கள்..<br />கோயிலுக்குச் செல்வது எப்படி?..<br /><br />சிவமே துணை..<br /><br />அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-47627365045365006012023-02-18T09:17:51.770+05:302023-02-18T09:17:51.770+05:30போற்றித் திருத்தாண்டகம் படித்து இறைவனை தரிசனம் செ...போற்றித் திருத்தாண்டகம் படித்து இறைவனை தரிசனம் செய்து கொண்டேன். படங்கள் எல்லாம் நல்ல தேர்வு.<br />ஓம் நம சிவாயகோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-63652923012488605862023-02-18T08:11:38.250+05:302023-02-18T08:11:38.250+05:30ஓம் நம சிவாய...
வாழ்க வளமுடன்..
மகிழ்ச்சி..
நன்ற...ஓம் நம சிவாய...<br /><br />வாழ்க வளமுடன்..<br />மகிழ்ச்சி.. <br />நன்றி ஜி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-15684611325634947592023-02-18T08:09:24.370+05:302023-02-18T08:09:24.370+05:30ஓம் சிவாய நம..
மகிழ்ச்சி..
நன்றி தனபாலன்..ஓம் சிவாய நம..<br /><br />மகிழ்ச்சி..<br /> நன்றி தனபாலன்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-22638324868908078762023-02-18T07:58:15.142+05:302023-02-18T07:58:15.142+05:30தரிசனம் நன்று ஜி
வாழ்க வையகம் தரிசனம் நன்று ஜி <br />வாழ்க வையகம் KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-8767034421258681242023-02-18T07:53:49.235+05:302023-02-18T07:53:49.235+05:30ஓம் நம சிவாய...ஓம் நம சிவாய...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-90249982202078677992023-02-18T07:30:18.307+05:302023-02-18T07:30:18.307+05:30ஓம் சிவாய நம.. மஹா சிவராத்திரி வந்து விட்டது... ...ஓம் சிவாய நம.. மஹா சிவராத்திரி வந்து விட்டது... வைகுண்ட ஏகாதசிக்கும் இரவு கண்விழித்ததில்லை, சிவராத்திரிக்கு இரவு கண்விழித்ததில்லை! (இதில் என்ன பெருமை வேண்டி கிடக்கிறது என்று மனதில் தோன்றுகிறதா? பெருமை இல்லை, சொல்கிறேன்!)ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-35746160697041525782023-02-18T06:11:07.446+05:302023-02-18T06:11:07.446+05:30வழுவூர் கஜசம்ஹாரர்.. இப்படியான கலைகளையெல்லாம் எவனோ...வழுவூர் கஜசம்ஹாரர்.. இப்படியான கலைகளையெல்லாம் எவனோ கடல் தாண்டி வந்தவன் சொல்லிக் கொடுத்தான் எந்பது எவ்வளவு பெரிய முட்டாள் தனம்?..<br /><br />அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி நெல்லை..<br /><br />நலம் வாழ்க..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-10408869956086461412023-02-18T06:08:08.413+05:302023-02-18T06:08:08.413+05:30இன்றைக்கு முதல் வருகை..
தங்களுக்கு நல்வரவு..
அன்...இன்றைக்கு முதல் வருகை..<br /><br />தங்களுக்கு நல்வரவு..<br /><br />அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்திற்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-17392023266762525652023-02-18T05:41:07.304+05:302023-02-18T05:41:07.304+05:30தேர்ந்தெடுத்த படங்கள் அழகு. கஜசம்ஹார்ர் சிற்பம் மி...தேர்ந்தெடுத்த படங்கள் அழகு. கஜசம்ஹார்ர் சிற்பம் மிக மிக அழகாக உள்ளது. என்ன திறமை என்ன திறமைநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-29584288820303803172023-02-18T05:40:17.860+05:302023-02-18T05:40:17.860+05:30போற்றித்திருத்தாண்டவம் மிக நன்றாக இருக்கிறது. இவற்...போற்றித்திருத்தாண்டவம் மிக நன்றாக இருக்கிறது. இவற்றைப் பகிர்வதற்கு நன்றிநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com