tag:blogger.com,1999:blog-8614273976802911352.post6908417307200323199..comments2024-03-29T05:45:01.820+05:30Comments on தஞ்சையம்பதி: மங்கல மார்கழி 29துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-84670390465892797352019-01-14T05:54:46.932+05:302019-01-14T05:54:46.932+05:30நேற்று வர முடியலை துரை அண்ணா...இனிய காலை வணக்கம்.....நேற்று வர முடியலை துரை அண்ணா...இனிய காலை வணக்கம்..<br /><br />போஹி வாழ்த்துகள்!<br /><br />அருமையான பாசுரம் இது...இற்றகுக்கும் ஏழேழ் பிறவிக்கும் என்று சரணாகதி தத்துவம் பாடல்...<br /><br />கோயில்கள் சென்றதில்லை.<br /><br />ஆஹா நிலக்கடலை...ரொம்பப் பிடிக்கும்...கடலை எண்ணை பயன்படுத்துவதுண்டு...உருண்டை படம் போட்டு நாவில் நீர் சுரக்க வைச்சுட்டீங்க...<br /><br />வறுத்த நிலக்கடலை கொஞ்சம் அரைத்துவிட்டு Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-30484999784173171902019-01-13T13:26:44.525+05:302019-01-13T13:26:44.525+05:30நவகிரஹ கோயில்களும் 2003--2004 ஆம் ஆண்டுகளில் கண்டு...நவகிரஹ கோயில்களும் 2003--2004 ஆம் ஆண்டுகளில் கண்டு களித்திருக்கோம். கேஷவின் படம் வழக்கம்போல் அருமை. பாசுர விளக்கமும் கடலை குறித்த தகவல்களும் நன்றாக உள்ளன. வேர்க்கடலை பிடிககதோர் யார்? ஒரு காலத்தில் எங்க பிறந்த வீட்டில் எங்க பூர்விக கிராமம் ஆன மேல்மங்கலத்தில் இருந்து புஞ்சை விளைச்சல் ஆன வேர்க்கடலை மூட்டையாக வரும்! என்ன செய்யறதுனு தெரியாது! அம்பாரமாகக் குவித்து இருப்பார்கள். எண்ணெய் ஆட்டி இருக்கலாம்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-19487314245613769752019-01-13T13:23:51.011+05:302019-01-13T13:23:51.011+05:30பொதுவாக சாதாரண சனிக்கிழமைகளிலேயே தயிர்சாதம் நிவேதன...பொதுவாக சாதாரண சனிக்கிழமைகளிலேயே தயிர்சாதம் நிவேதனம் செய்வது விசேஷமாகச் சொல்வார்கள். நேற்றோ 28 ஆம் நாள் பாசுரம். நேற்றைய நிவேதமே தயிர் சாதம் தானே! அதான் கொண்டு வந்திருப்பார்! )))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-55300346112894210852019-01-13T11:09:16.432+05:302019-01-13T11:09:16.432+05:30தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
கருத்துரைக்கு...தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..<br />கருத்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-60056236803461543392019-01-13T11:08:11.566+05:302019-01-13T11:08:11.566+05:30அன்பின் ஜி..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
...அன்பின் ஜி..<br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..<br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-64129280524708707322019-01-13T11:07:08.409+05:302019-01-13T11:07:08.409+05:30மகிழ்ச்சி.. நன்றி..மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-29726085707320329112019-01-13T11:06:41.557+05:302019-01-13T11:06:41.557+05:30அன்பின் ஸ்ரீராம்..
ஒருகட்டத்தில் கடலை சிலருக்கு ஒ...அன்பின் ஸ்ரீராம்..<br /><br />ஒருகட்டத்தில் கடலை சிலருக்கு ஒத்துக் கொள்வதில்லை தான்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-73197697287479462032019-01-13T11:05:41.390+05:302019-01-13T11:05:41.390+05:30அன்பின் ஸ்ரீராம்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன...அன்பின் ஸ்ரீராம்..<br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-81733408938417777802019-01-13T11:04:50.245+05:302019-01-13T11:04:50.245+05:30அன்பின் வெங்கட்..
மகிழ்ச்சி.. நன்றி..அன்பின் வெங்கட்..<br />மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-57483964932907453542019-01-13T11:03:49.688+05:302019-01-13T11:03:49.688+05:30அன்பின் வெங்கட்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்...அன்பின் வெங்கட்..<br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-55498907127504357012019-01-13T11:01:54.246+05:302019-01-13T11:01:54.246+05:30அன்பின் வெங்கட்..
தங்களுக்கு நல்வரவு...அன்பின் வெங்கட்..<br />தங்களுக்கு நல்வரவு...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-62378791204103046352019-01-13T09:49:36.437+05:302019-01-13T09:49:36.437+05:30கோவிந்தா சரணம், கோவிந்தா சரணம்.
கருடசேவை தரிசனம் க...கோவிந்தா சரணம், கோவிந்தா சரணம்.<br />கருடசேவை தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.வழியில் வாங்கிய <br />(சின்ன வயதில்) சூடான நிலக்கடலை கொறித்துக் கொண்டே நடந்து வருவோம்.<br />குளிர்காலத்தில் சூடான கடலை சுவையாக இருக்கும்.<br />ஸ்ரீராம் சொல்வது போல் இப்போது நிலக்கடலை சாப்பிட்டால் தலைவலி வருகிறது.<br /><br />தெங்குடித்திட்டை தரிசனம் செய்து இருக்கிறோம். <br />அருமையான பதிவுக்கு வாழ்த்துக்கள்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-65282075384662636092019-01-13T07:54:41.637+05:302019-01-13T07:54:41.637+05:30நிலக்கடலை விடயங்கள் வியப்பூட்டுகின்றது ஜிநிலக்கடலை விடயங்கள் வியப்பூட்டுகின்றது ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-20386641971665075012019-01-13T06:24:41.057+05:302019-01-13T06:24:41.057+05:30அனைத்தும் ரசித்தேன்.அனைத்தும் ரசித்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-22787454180394786622019-01-13T06:19:18.673+05:302019-01-13T06:19:18.673+05:30நிலக்கடலை பயன்கள் அறிந்தேன். ஆனால் நான் அதிகம் சா...நிலக்கடலை பயன்கள் அறிந்தேன். ஆனால் நான் அதிகம் சாப்பிடுவதில்லை. ஒத்துக்கொள்ளாது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-63150728401097581502019-01-13T06:17:06.207+05:302019-01-13T06:17:06.207+05:30திருப்பாவை ரசித்தேன். மகர்நோன்புசாவடி ... பேச்...திருப்பாவை ரசித்தேன். மகர்நோன்புசாவடி ... பேச்சு வழக்கில் அது மானம்பூச்சாவடி என்றழைக்கப்பட்டது! ஆனால் அந்த இடத்துப்பெருமாளை இப்போதுதான் தரிசனம் செய்கிறேன். நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-37910086035340274862019-01-13T06:15:44.856+05:302019-01-13T06:15:44.856+05:30திட்டை கோவில் சென்றது உண்டு.திட்டை கோவில் சென்றது உண்டு.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-80825769333424845202019-01-13T06:15:02.563+05:302019-01-13T06:15:02.563+05:3029-ஆம் நாள் பாசுரம் வெகு சிறப்பு.
வேர்க்கடலை எனக்...29-ஆம் நாள் பாசுரம் வெகு சிறப்பு.<br /><br />வேர்க்கடலை எனக்கு மிகவும் பிடித்தது - அதுவும் உருண்டையாக......வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-64031237879266520812019-01-13T06:14:41.580+05:302019-01-13T06:14:41.580+05:30குட்மார்னிங். நேற்று சென்ற தடைநீக்கும் பெருமாள் க...குட்மார்னிங். நேற்று சென்ற தடைநீக்கும் பெருமாள் கோவிலில் ஒரு பெண்மணி ஒரு அடுக்கில் தயிர்சாதத்தை வைத்து பெருமாளுக்கு நிவேதனம் செய்து கொடுக்கச் சொல்லி பட்டரிடம் கொடுத்துக் கொண்டிருந்தார்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-60602031335980525692019-01-13T06:13:21.101+05:302019-01-13T06:13:21.101+05:30அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com