tag:blogger.com,1999:blog-8614273976802911352.post6868063964085757672..comments2024-03-29T16:38:30.234+05:30Comments on தஞ்சையம்பதி: செப்பறை தரிசனம் 1துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-51667248368078809812019-07-14T06:11:55.015+05:302019-07-14T06:11:55.015+05:30செப்பறை என்பதைப் பார்த்ததும் இங்கும் அப்புறம் கீதா...செப்பறை என்பதைப் பார்த்ததும் இங்கும் அப்புறம் கீதாக்கா சொல்லியிருந்ததும் நினைவுக்கு வந்தது.<br /><br />அழகான படங்கள் நல்ல தரிசனம்.<br /><br />சிஞ்சா போடும் அந்தக் குட்டிப்பையன் அழகு.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-79785559707701039492019-07-13T14:29:48.995+05:302019-07-13T14:29:48.995+05:30அன்பின் ஸ்ரீராம்..
தங்கள் வருகையும் கருத்துரையும் ...அன்பின் ஸ்ரீராம்..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-1267424911233774382019-07-13T14:29:32.724+05:302019-07-13T14:29:32.724+05:30சொல்ல வேண்டும் என்று தான் நினைத்தேன்...
மேல் விவர...சொல்ல வேண்டும் என்று தான் நினைத்தேன்...<br /><br />மேல் விவரங்கள் அருமை.. மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-4637972639607615422019-07-13T14:28:36.125+05:302019-07-13T14:28:36.125+05:30அக்கா அவர்கள் சொல்வதைப் போல் -
நெல்லை அவர்களின் நெ...அக்கா அவர்கள் சொல்வதைப் போல் -<br />நெல்லை அவர்களின் நெல்லையின் தரிசன<br />அனுபவங்களுக்காகக் காத்திருக்கிறேன்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-38940218915658469312019-07-13T14:27:18.323+05:302019-07-13T14:27:18.323+05:30அன்பின் தனபாலன்..
தங்கள் வருகையும் கருத்துரையும் ம...அன்பின் தனபாலன்..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-51874589829218673722019-07-13T14:26:57.413+05:302019-07-13T14:26:57.413+05:30தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நான் இன்னும் ...தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..<br />நான் இன்னும் அங்கு சென்றதில்லை..<br /><br />ஐயன் அருள் புரிய வேணும்..<br />மகிழ்ச்சி..நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-26287494578771921592019-07-13T14:25:27.530+05:302019-07-13T14:25:27.530+05:30அன்பின் ஜி..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச...அன்பின் ஜி..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-87560820572007350282019-07-13T14:25:12.513+05:302019-07-13T14:25:12.513+05:30அன்பின் நெல்லை..
தங்கள் பதிவுக்காகக் காத்திருக்கிற...அன்பின் நெல்லை..<br />தங்கள் பதிவுக்காகக் காத்திருக்கிறேன்..<br />மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-91910814685208894152019-07-13T14:24:35.221+05:302019-07-13T14:24:35.221+05:30அன்பின் நெல்லை..
தங்களுக்கு நல்வரவு..
தங்கள் வருகை...அன்பின் நெல்லை..<br />தங்களுக்கு நல்வரவு..<br />தங்கள் வருகையும் மேல் விவரங்களும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-19274057015867768112019-07-11T08:57:27.257+05:302019-07-11T08:57:27.257+05:30ஆமாம். சரிதான். நான் 'மரியாதை' என்று நினைத...ஆமாம். சரிதான். நான் 'மரியாதை' என்று நினைத்து பட்டாச்சார்யார் என்று எழுதிவிட்டேன்.<br /><br />செப்பறை கோவிலில் இருக்கும் இரு பட்டர்கள், ராஜாமணி பட்டர், விசுவநாத பட்டர் ஆகிய இருவர்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-1950539805325886752019-07-11T06:19:54.960+05:302019-07-11T06:19:54.960+05:30
அதானே... நானும் நினைத்தேன்.<br /><br />அதானே... நானும் நினைத்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-26559847573792780012019-07-11T06:19:09.172+05:302019-07-11T06:19:09.172+05:30படங்கள் மூலம் ஆனந்த நடராஜரை தரிசனம் செய்து கொண்டேன...படங்கள் மூலம் ஆனந்த நடராஜரை தரிசனம் செய்து கொண்டேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-92015981494856531202019-07-10T11:10:25.380+05:302019-07-10T11:10:25.380+05:30ஆனந்தக்கூத்தனின் அழகிய படங்கள் நேரில் பார்ப்பதைப் ...ஆனந்தக்கூத்தனின் அழகிய படங்கள் நேரில் பார்ப்பதைப் போலவே இருக்கின்றன. <br /><br />நெல்லைத் தமிழரே, சிவன் கோயில்களில் பட்டாசாரியார்கள் அல்ல. குருக்கள் அல்லது பட்டர்(மதுரையில் மட்டும் எனக்குத் தெரிந்து. ஆனால் அவர்களும் சிவாகமம் படித்தவர்களே!)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-89948886711713481482019-07-10T11:09:16.252+05:302019-07-10T11:09:16.252+05:30அழகான படங்கள்.திரு நெ.த. அவர்கள் நான் அதிகப் படம் ...அழகான படங்கள்.திரு நெ.த. அவர்கள் நான் அதிகப் படம் எடுக்கலை என்பதால் அநேகமாய் வாரம் ஒரு முறை செப்பறைப்படங்களை எனக்கு அனுப்பிட்டு இருக்கார். :)))) விரைவில் அவருடைய அனுபவங்களையும் பார்க்கலாம்/படிக்கலாம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-87658768648606767052019-07-10T10:55:51.547+05:302019-07-10T10:55:51.547+05:30படங்கள் அனைத்தும் அருமை...படங்கள் அனைத்தும் அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-34729406348283401842019-07-10T09:21:51.135+05:302019-07-10T09:21:51.135+05:30செப்பறை போய் வந்த நினைவுகள் வந்து போகிறது.
ஆனி திர...செப்பறை போய் வந்த நினைவுகள் வந்து போகிறது.<br />ஆனி திருமஞ்சனத்திற்கு ஒரு தடவை போய் வந்தோம்.<br />மிகவும் அழகான ஆடல் வல்லான்.<br />அருமையான தரிசனம்.<br />நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-49350720891095044812019-07-10T08:02:20.191+05:302019-07-10T08:02:20.191+05:30படங்கள் கண் கொள்ளாக்காட்சி தரிசித்தோம் ஜி. வாழ்க ந...படங்கள் கண் கொள்ளாக்காட்சி தரிசித்தோம் ஜி. வாழ்க நலம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-59311501186187591872019-07-10T07:53:24.409+05:302019-07-10T07:53:24.409+05:30நான் இராஜவல்லிபுரத்தில் செப்பறை தரிசனம் செய்ததை, ந...நான் இராஜவல்லிபுரத்தில் செப்பறை தரிசனம் செய்ததை, நெல்லை பயணக் குறிப்புகளாக எழுதிக்கொண்டு இருக்கிறேன். விரைவில் அனுப்புகிறேன்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-62398169994452090172019-07-10T07:51:57.735+05:302019-07-10T07:51:57.735+05:30படங்களை ரசித்தேன்...ஆனா பாருங்க துரை செல்வராஜு சார...படங்களை ரசித்தேன்...ஆனா பாருங்க துரை செல்வராஜு சார்.. எனக்கு அந்தக் கோவிலின் பட்டாச்சார்யார்கள் கிட்ட இருந்து நிறைய படங்கள் வந்திருக்கு. அவர்களும் என்னை எழுதச் சொல்லி அனுமதித்திருக்கிறார்கள்.<br /><br />அதனை உங்கள் தஞ்சையம்பதிக்காக எழுதிக்கொண்டிருக்கிறேன்.<br /><br />அதுக்குள்ள 'செப்பறை' படங்கள் வெளியிட்டுட்டீங்களே..ஹா ஹாநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com