tag:blogger.com,1999:blog-8614273976802911352.post6697609370054813745..comments2024-03-29T18:26:27.516+05:30Comments on தஞ்சையம்பதி: கரிக்குருவி - 1துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-42776110812705022752020-11-18T00:10:26.490+05:302020-11-18T00:10:26.490+05:30ஐயா வலியன் குருவியும் ஆனைச்சாத்தன் இரண்டும் ஒன்றா?...ஐயா வலியன் குருவியும் ஆனைச்சாத்தன் இரண்டும் ஒன்றா? அல்லது வேறு பறவையா..?Jayakarhttps://www.blogger.com/profile/15050516654335540802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-63043497281536212012015-03-04T12:23:14.167+05:302015-03-04T12:23:14.167+05:30அன்பின் தனபாலன்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அழக...அன்பின் தனபாலன்..<br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அழகிய கருத்துக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-23826269604493670162015-03-04T12:22:34.765+05:302015-03-04T12:22:34.765+05:30அன்பின் குமார்..
நமக்கெல்லாம் கிடைத்த இயற்கைக் கா...அன்பின் குமார்..<br /><br />நமக்கெல்லாம் கிடைத்த இயற்கைக் காட்சிகள் வரும் சந்ததியர்க்குக் கிடைக்குமா?..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-60729619459209584822015-03-04T07:21:27.921+05:302015-03-04T07:21:27.921+05:30ஆகா...! சொன்ன விதம் தான் எத்தனை ரசனை...!
படங்கள் ...ஆகா...! சொன்ன விதம் தான் எத்தனை ரசனை...!<br /><br />படங்கள் அனைத்தும் அழகோ அழகு...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-82580629413606089802015-03-04T00:00:29.272+05:302015-03-04T00:00:29.272+05:30கரிச்சான் குருவி பற்றி திருப்பாவையில் ஆண்டாள் சொன்...கரிச்சான் குருவி பற்றி திருப்பாவையில் ஆண்டாள் சொன்னதை சொல்லிய விதம் அழகிய கவிதை....<br /><br />கரிச்சான் குருவி... மாட்டின் மீது அமர்ந்து ஊர்வலம் போவதை ரசித்திருக்கிறேன்....<br /><br />படங்கள் எல்லாம் அழகாய்....<br /><br />தொடருங்கள் ஐயா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-76084560034006661292015-03-03T23:11:43.419+05:302015-03-03T23:11:43.419+05:30அன்புடையீர்..
உண்மைதான். பறவைகளிடம் இருந்து கற்று...அன்புடையீர்..<br /><br />உண்மைதான். பறவைகளிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை நிறையவே இருக்கின்றன..<br /><br />அழகான படங்கள் இணையத்தில் பெற்றவை.<br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-80677703154903447702015-03-03T23:09:55.580+05:302015-03-03T23:09:55.580+05:30அன்புடையீர்..
//இயற்கை வளங்கள் பலவற்றை அழித்துக்க...அன்புடையீர்..<br /><br />//இயற்கை வளங்கள் பலவற்றை அழித்துக்கொண்டே வருகின்றோம். இது எங்கு போய்முடியும் என்று தெரியவில்லை..//<br /><br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-44615555942492852082015-03-03T23:08:05.285+05:302015-03-03T23:08:05.285+05:30அன்பின் ஐயா..
இயற்கையும் இறையும் - ஒன்றுதானே!..
த...அன்பின் ஐயா..<br />இயற்கையும் இறையும் - ஒன்றுதானே!..<br /><br />தங்களின் வருகையும் கருத்தும் - மகிழ்ச்சி.. நன்றி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-85588636550540038972015-03-03T23:05:23.643+05:302015-03-03T23:05:23.643+05:30அன்பின் ஜி..
இயற்கை அளித்த மாபெரும் சங்கிலி இது த...அன்பின் ஜி..<br /><br />இயற்கை அளித்த மாபெரும் சங்கிலி இது தான். <br /><br />தாவரங்களோ பறவைகளோ விலங்குகளோ - <br />எதுவும் நம்மைச் சார்ந்திருப்பவை அல்ல.. ஆனால்<br /><br />நாம் தான் இந்தச் சங்கிலியை உடைத்தோம்..<br />தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-63094511751959114122015-03-03T23:02:18.263+05:302015-03-03T23:02:18.263+05:30அன்புடையீர்..
பதிவுகள் தோறும் கவிமழையாகக் கருத்துர...அன்புடையீர்..<br />பதிவுகள் தோறும் கவிமழையாகக் கருத்துரை வழங்கும் தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-86411944481240918122015-03-03T23:01:09.006+05:302015-03-03T23:01:09.006+05:30அன்பின் அண்ணா..
தங்கச் சுரங்கமாகத் தமிழ் - திகழ்க...அன்பின் அண்ணா..<br /><br />தங்கச் சுரங்கமாகத் தமிழ் - திகழ்கின்றது!.. இந்தப் பதிவில் ஏற்பட்ட மகிழ்ச்சி மனம் நிறைகின்றது.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..<br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-64613876799905990642015-03-03T22:58:48.544+05:302015-03-03T22:58:48.544+05:30அன்புடையீர்..
இந்தப் பதிவினைத் தருவதற்கு முழுமுதற...அன்புடையீர்..<br /><br />இந்தப் பதிவினைத் தருவதற்கு முழுமுதற்காரணம் தாங்களே!..<br /><br />கருத்துரைக்கும் ஊக்கமளித்த தங்கள் பெருந்தன்மை - மனதிற்கு நிறைவு.. <br /><br />அனைவரும் பாராட்டுகின்றனர் எனில் அதில் தங்களுக்கும் பங்கு உண்டு என்பதே நிதர்சனம்!..<br /><br />தங்கள் வருகை தந்து சிறப்பித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-43479537500197980032015-03-03T22:27:13.670+05:302015-03-03T22:27:13.670+05:30கரிச்சான் குருவிகள் அஹகு. அதிலும் அவை எருமை மாட்ட...கரிச்சான் குருவிகள் அஹகு. அதிலும் அவை எருமை மாட்டின் மீது பயணிக்கும்?!?! அழகு அழகோ அழகு! இவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள நிறாய்ய இருக்கின்றது....அருமையான புகைப்படங்கள்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-70238964134921202022015-03-03T21:59:07.003+05:302015-03-03T21:59:07.003+05:30
கரிச்சான் குருவிகளைப் பற்றிய விவரங்கள் மிக அரும...<br />கரிச்சான் குருவிகளைப் பற்றிய விவரங்கள் மிக அருமை துரை சார். கரிச்சான் குருவிகள் , சிட்டுக் குருவிகள் என்று பலவற்றை நாம் அழித்துக் கொண்டே வருகிறோம். இது எங்கு போய் முடியும் என்றுத் தெரியவில்லை. <br />நல்லதொரு விழிப்புணர்வுப் பதிவு.<br />பாராட்டுக்கள் சார்.....<br />RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-762225493183276952015-03-03T20:38:15.843+05:302015-03-03T20:38:15.843+05:30திருப்பாவை படிக்கும் போது கரிச்சான் குஞ்சு நினைவா....திருப்பாவை படிக்கும் போது கரிச்சான் குஞ்சு நினைவா. கரிச்சான் குஞ்சினைப் பார்க்கும்போது திருப்பாவை நினைவா.?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-78666989619075665792015-03-03T17:29:19.823+05:302015-03-03T17:29:19.823+05:30நண்பரே ஆச்சர்யமாக இருக்கிறது ஒவ்வொரு விரிவுரையும்....நண்பரே ஆச்சர்யமாக இருக்கிறது ஒவ்வொரு விரிவுரையும். அப்பப்பா இறைவன் படைப்பில் ஒன்றுக்கொன்று பந்தம் உண்டு 80 இதிலேயே புலப்படுகிறதே அருமை நண்பரே அடுத்த பதிவுக்காக காத்திருக்கின்றேன், இன்று விஞ்ஞான வளர்ச்சியால் இவையனைத்தும் அழிந்து விட்டன உபயம் செல்போண் டவர்கள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-69711779489349530162015-03-03T17:16:32.721+05:302015-03-03T17:16:32.721+05:30மாசியிலும் மார்கழி குளீர் இனிமை அய்யா!
திருப்பாவை...மாசியிலும் மார்கழி குளீர் இனிமை அய்யா!<br />திருப்பாவையின் சின்னஞ்சிறு பறவைகளின் சிலம்பு ஓலி<br />சிலாகித்துத்தான் போனேன் . வெகு சிறப்பு!<br />வாடும் வற்றலைக் காக்க கூடும் கரிச்சான் பறவைகளின்<br />சேவையை என்றும் ஏற்றி பறைக் கொள்வோம்!<br />நலந்தரும் நற்படைப்பு!<br />நட்புடன்,<br />புதுவை வேலு<br />www.kuzhalinnisai.blogspot.comyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-49214269161291885262015-03-03T17:01:26.926+05:302015-03-03T17:01:26.926+05:30கரிச்சான் குருவி – என்றதும் எனக்கு முதலில் நினைவுக...கரிச்சான் குருவி – என்றதும் எனக்கு முதலில் நினைவுக்கு வந்தது, நான் சிறுவனாக இருந்தபோது படித்த கரிச்சான் குருவி என்ற ருஷ்ய சிறுவர் படக் கதைப் புத்தகம்தான். அதன் அட்டைப் படம் கரிச்சான் குருவி.<br />கரிச்சான் குருவியை ஆண்டாளின் அழகு தமிழோடு அழகாகச் சொன்னீர்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களும் அழகு.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-38552809323867619112015-03-03T16:13:15.534+05:302015-03-03T16:13:15.534+05:30அடடா அருமை துரை சார்! கரிச்சானைப் பற்றி வெகு அழகா...அடடா அருமை துரை சார்! கரிச்சானைப் பற்றி வெகு அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்! வரலாற்று முக்கியத்துவமிக்க ஒரு பதிவு!<br />மார்கழித் திங்கள் இளங்காலைப் பொழுதில் தோழியைத் தூக்கத்திலிருந்து எழுப்பும் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளின் திருப்பாவை வரிகளைச் சிலாகித்து, பின் கீச்சு கீச்சு என்று பேசும் ஆனைசாத்தனைப் பற்றி அவர் கூறும் வரிகளைச் சொல்லி அருமையான ஒரு பதிவைத் துவங்கியிருக்கிறீர்கள். <br />ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-37912606744111331722015-03-03T14:25:39.679+05:302015-03-03T14:25:39.679+05:30அன்புடையீர்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. இனிய கர...அன்புடையீர்..<br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-4838717515581131522015-03-03T14:24:54.381+05:302015-03-03T14:24:54.381+05:30அன்புடையீர்..
தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் ...அன்புடையீர்..<br />தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-75250409308693725582015-03-03T14:01:23.964+05:302015-03-03T14:01:23.964+05:30அப்பப்பா எவ்வளவு விசயங்கள்... நன்றி கணினி இல்லை ஆக...அப்பப்பா எவ்வளவு விசயங்கள்... நன்றி கணினி இல்லை ஆகையால் ...முடித்துக் கொள்கிறேன்UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-35197053856980469422015-03-03T12:43:55.926+05:302015-03-03T12:43:55.926+05:30
கரிச்சான் குருவி தங்கள் தொகுப்பில் அருமையாக அ...<br /> கரிச்சான் குருவி தங்கள் தொகுப்பில் அருமையாக அமைந்துள்ளது, நம்மிடம் எதையும் எதிர்பார்க்காமல் நமக்கு உதவி மட்டும் செய்யும் ஓர் உயர்ந்த உயிர் கரிச்சான் என்பதைத் தங்கள் பதிவின் முலம் தெரிந்துக்கொண்டேன். நன்றிகள்.<br />balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.com