tag:blogger.com,1999:blog-8614273976802911352.post669080107716672456..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: திருமலை தரிசனம் 5துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-76937320513092221772018-07-24T16:53:32.667+05:302018-07-24T16:53:32.667+05:30கீதா ரங்கன் - ஆன்மீகம் நம் மன உணர்வு சம்பந்தப்பட்ட...கீதா ரங்கன் - ஆன்மீகம் நம் மன உணர்வு சம்பந்தப்பட்டதுதான். பிறர் சொல்லும் சட்டங்களில் இல்லை என்று நானும் நம்புகிறேன். நான் எப்போதும் சுவையை டெஸ்ட் செய்யாமல் இறைவனுக்குப் படைப்பதில்லை. பெரியவர்கள் பலர் இது தவறு என்று சொல்லியிருக்காங்க, ஆனாலும் நான் தொடர்கிறேன். <br /><br />வெளிப்பொருட்கள் எல்லாமே சாதாரணம்தான். இல்லை என்று யாரும் மறுக்கமுடியாது. (கோவில்ல, பெரிய மாலையையோ அல்லது இறைவனின் பூச்சரத்தையோ நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-22557661887067758832018-07-21T14:30:19.961+05:302018-07-21T14:30:19.961+05:30தரிசனம் விரைவாகவும் நல்லவிதமாகவும் நடந்தது. வார நா...தரிசனம் விரைவாகவும் நல்லவிதமாகவும் நடந்தது. வார நாள் என்பதினால் இருக்கலாம். டாக்ஸி ஓட்டுநர், அங்கு, அர்ச்சனை செய்பவர்கள் வெளியிலேயே நின்றுகொண்டு இருப்பார்கள், ஒருவருக்கு 100-200 கொடுத்தால் நேரே சன்னிதிக்கே கூட்டிக்கொண்டு சென்று நிதானமாக தரிசனம் செய்துவைப்பார்கள் என்று கூறினார். ஆனால் அங்கு அப்படி இல்லை. இரண்டு வாரங்களுக்கு மேலாக கண்காணிப்பு அதிகமாக்கப்பட்டிருக்கிறதாம். எனக்கு கோவிலைப் பற்றி முழு நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-38716717142881713362018-07-12T16:37:34.842+05:302018-07-12T16:37:34.842+05:30எத்தனை முறை பார்த்தாலும் எத்தனை அவதிப்பட்டாலும் போ...எத்தனை முறை பார்த்தாலும் எத்தனை அவதிப்பட்டாலும் போகவேணாம்ன்னு மறுக்க முடியாத கோவில். ஐ லவ் வெங்கிராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-90278824987682742022018-07-12T05:30:35.435+05:302018-07-12T05:30:35.435+05:30ஏகாந்தன் அண்ணா தரிசனம் மட்டும் பார்த்துட்டு ஐக்கிய...ஏகாந்தன் அண்ணா தரிசனம் மட்டும் பார்த்துட்டு ஐக்கியமாகி ஓடிப் போயிட்டார். நார்மலா ஏகாந்தன் அண்ணாதான் சுற்றி நடப்பதை ஒரு கை பார்த்துட்டு போவார்...(அட்டூழியங்களை) ஆனா உங்கள் பதிவில் பாசுரங்களில் அண்ணா லயித்து பரவசமாகி வெங்கு வை மற்றும் ஆனந்திட்துட்டு போய்ட்டார்....பதிவின் மகிமை!!!! <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-87902506687295045942018-07-12T05:23:27.878+05:302018-07-12T05:23:27.878+05:30நெ த குங்குமம் ஆமாம் ஆமாம். குங்குமம் நல்ல குங்கும...நெ த குங்குமம் ஆமாம் ஆமாம். குங்குமம் நல்ல குங்குமம் இல்லையே....என்னவோ கலக்குகிறார்கள். அதனால் நான் அதை எடுத்து பிரசாகம் என்ற நம்பிக்கையில் ஜஸ்ட் கண்ணில் ஒற்றிக் கொண்டு விட்டு விடுவேன். நெற்றியில் இட்டுக் கொள்வதில்லை. சும்மா தொடுவது போல் தொட்டு அவ்வளவே. நம் இறை நம்பிக்கை என்பது இறவனுடன் ஒன்றிப் போவது அல்லாமல் வெளிப் பொருட்களில் அல்ல என்பது என் தனிப்பட்டக் கருத்து. பெரியவங்க இந்தக் குயந்தையை Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-10867225713251493122018-07-11T23:31:18.962+05:302018-07-11T23:31:18.962+05:30அன்பின் தனபாலன்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்...அன்பின் தனபாலன்..<br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-86622425287819139892018-07-11T23:30:09.941+05:302018-07-11T23:30:09.941+05:30அன்புடையீர்..
தங்களுக்கு நல்வரவு...
இப்படியும் சி...அன்புடையீர்..<br />தங்களுக்கு நல்வரவு...<br /><br />இப்படியும் சில விஷயங்கள் நடக்கத் தான் செய்கின்றன...<br /><br />யாது சொல்வது?...<br /><br />எம்பெருமானே.. என,<br />அவனைச் சரணடைய வேண்டியது தான்...<br /><br />தங்களது வருகையும்<br />கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-32488985774098571522018-07-11T23:25:44.363+05:302018-07-11T23:25:44.363+05:30அன்புடையீர்...
தங்களுக்கு நல்வரவு....
தங்கள் வருக...அன்புடையீர்...<br />தங்களுக்கு நல்வரவு....<br /><br />தங்கள் வருகையும்<br />கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-62888021606913510172018-07-11T22:42:39.755+05:302018-07-11T22:42:39.755+05:30வந்தேன் உள்ளே. ஆனந்த நிலையம். அதி ரசம். பரவசம். பா...வந்தேன் உள்ளே. ஆனந்த நிலையம். அதி ரசம். பரவசம். பாக்யம்.ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-30195888209178312802018-07-09T20:30:40.774+05:302018-07-09T20:30:40.774+05:30நடுநடுவே பாசுர வரிகளோடு திருமலை தரிசனம் அற்புதம். ...நடுநடுவே பாசுர வரிகளோடு திருமலை தரிசனம் அற்புதம். <br /><br />அவ்வளவு மக்கள் வந்தும் திருப்பதி கோவில் சிறப்பாகவே பராமரிக்கப் படுகிறது. ஆனால் மக்களின் ஒத்துழைப்பு கொஞ்சம் கூட கிடையாது. ஒரு முறை திருப்பதி கோவிலில் தரிசனம் முடித்து விட்டு, பிரசாதம் பெற்றுக்கொண்டு கைய் அலம்பும் இடத்தின் அருகே, ஒருவர் தன் குழந்தையின் டயாபரை அவிழ்த்து சிறுநீர் கழிக்க விட்டார். இன்னும் பத்து தப்படி நடந்தால் வெளியே Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-15507097245482505292018-07-09T18:05:13.785+05:302018-07-09T18:05:13.785+05:30படங்கள் அனைத்தும் அருமை ஐயா... சிறப்பான தரிசனம்......படங்கள் அனைத்தும் அருமை ஐயா... சிறப்பான தரிசனம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-38653574949693126162018-07-09T17:37:09.536+05:302018-07-09T17:37:09.536+05:30அன்பின் நெ.த., அவர்களுக்கு..
நல்லவிதமாக தரிசனம் ச...அன்பின் நெ.த., அவர்களுக்கு..<br /><br />நல்லவிதமாக தரிசனம் செய்யலாம்.. கவலை வேண்டாம்...<br /><br />சந்நிதிக்கு அருகே - கட்டண வரிசையில் ஆட்கள் இல்லையெனில்<br />இந்தப் பக்கம் உள்ளவர்களை மடை மாற்றி விடுகின்றார்கள்..<br /><br />வரிசைத் தடுப்புகள் மிகவும் குறுகலானவை...<br /><br />கட்டணம் கொடுப்போர் கருவறை வாசலில்...<br />காசு இன்றி வருவோர் வாகன மண்டபத்துக்கு அருகில்...<br /><br />நல்லபடியாக தரிசனம் துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-54229811204974123872018-07-09T15:54:46.336+05:302018-07-09T15:54:46.336+05:30துரை செல்வராஜு சார்
http://thanjavur14.blogspot.c...துரை செல்வராஜு சார்<br /><br />http://thanjavur14.blogspot.com/2018/06/blog-post21-Thanjavur-.html<br /><br />கூட்டம் அதிகமில்லை. ஆனாலும் மக்களைப் படாத பாடுபடுத்திக்கொண்டிருந்தனர் - என்று எழுதியிருக்கீங்களே... நான் அங்கு செல்லும் வாய்ப்பு இருக்கு (ஒரு 1-2 மணி நேரத்துக்கு). தரிசனம் செய்வது கடினமா இல்லை Middle Men problemஆ?<br /><br />அங்கு சாப்பிட நல்ல இடம் இருக்கா? நெல்லைக்காரனானாலும் இதுவரை நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-59250562905354109612018-07-08T14:04:46.989+05:302018-07-08T14:04:46.989+05:30ஸ்ரீ வராஹப்பெருமாள் கோயிலுக்கு எதிர் வரிசையில் சற்...ஸ்ரீ வராஹப்பெருமாள் கோயிலுக்கு எதிர் வரிசையில் சற்று தூரத்தில் இருக்கிறது. 200 மீட்டர் இருக்கலாம்..<br /><br />லட்டு செய்வதைப் பார்க்கலாமா!...<br />புதிய தகவல்....<br /><br />அடுத்த முறை வாய்க்கும் போது பார்க்கலாம்....துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-34382097741351124262018-07-08T13:34:04.891+05:302018-07-08T13:34:04.891+05:30நெல்லை என்னிடமும் கேட்டிருந்தார். அன்னதானக் கூடம் ...நெல்லை என்னிடமும் கேட்டிருந்தார். அன்னதானக் கூடம் போனீங்களானு? அது எந்தத் திசைனு கூடத் தெரியாது! போனதில்லை. லட்டு வாங்கச் செல்லும்போது லட்டு செய்யும் இடத்தைப்பார்ப்போம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-78844065317569529652018-07-08T10:43:37.320+05:302018-07-08T10:43:37.320+05:30அன்பின் வெங்கட்..
கொஞ்சம் கூட பக்குவம் இல்லாத மனி...அன்பின் வெங்கட்..<br /><br />கொஞ்சம் கூட பக்குவம் இல்லாத மனிதர்கள்.... <br /><br />கோயிலுக்கு வருவோரெல்லாம் பக்தர் ஆகிவிட முடியாது என்பதற்கு இவர்களே உதாரணம்....<br /><br />அன்னத்தை வீணாக்குவது சகித்துக் கொள்ள முடியாதது...<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-83211364266568779742018-07-08T10:11:42.477+05:302018-07-08T10:11:42.477+05:30திருந்தாத மக்கள் - திருவரங்கத்திலும் இப்படியான காட...திருந்தாத மக்கள் - திருவரங்கத்திலும் இப்படியான காட்சிகள் பார்க்கும்போது - அதுவும் உணவினை வீண் செய்வதைப் பார்க்கும்போது மனது கலங்கும். பிடிக்கவில்லை என அப்படியே குப்பையில் போடுவார்கள். சாலையெங்கும் இப்படி வீசி கால்களில் அன்னம் பட்டு வீணாவதைப் பார்க்கும்போது அப்படியானவர்களைத் திட்டத் தோன்றும். ஒவ்வொரு தேரோட்டத்தின் போதும் இப்படியான காட்சிகள் மனதை நோகடிக்கும்.<br /><br />சிறப்பான படங்களுடன் திவ்ய வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-9342712934069774902018-07-08T02:28:53.705+05:302018-07-08T02:28:53.705+05:30அன்பின் ஐயா..
தங்களது வருகையும் அன்பின் கருத்துரைய...அன்பின் ஐயா..<br />தங்களது வருகையும் அன்பின் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-18803705660460883052018-07-08T02:27:47.966+05:302018-07-08T02:27:47.966+05:30அன்பின் கீதா.S அவர்களுக்கு நல்வரவு....
விரிவான கர...அன்பின் கீதா.S அவர்களுக்கு நல்வரவு....<br /><br />விரிவான கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-86634818481656960192018-07-08T02:26:11.623+05:302018-07-08T02:26:11.623+05:30அன்பின் நெ.த.,
தங்களது விரிவான கருத்துரைக்கு மகிழ...அன்பின் நெ.த.,<br /><br />தங்களது விரிவான கருத்துரைக்கு மகிழ்ச்சி...<br /><br />இதற்கு பின்னொரு பதிவில் பதில் கூறுகிறேன்... நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-50654896787526439692018-07-08T02:24:39.196+05:302018-07-08T02:24:39.196+05:30அன்பின் கீதா.,
மக்கள் திருந்த மாட்டார்கள்.. அது உ...அன்பின் கீதா.,<br /><br />மக்கள் திருந்த மாட்டார்கள்.. அது உறுதி...<br /><br />தங்களது விரிவான கருத்துரைக்கு பின்னொரு பதிவில் பதில் கூறுகிறேன்....<br /><br />மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-69269411823747082132018-07-08T02:21:40.967+05:302018-07-08T02:21:40.967+05:30அன்பின் நெ.த.,
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி...
நான...அன்பின் நெ.த.,<br /><br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி...<br /><br />நான் கேமரா எடுத்துச் செல்ல வில்லை... Samsung J2 தான்...<br /><br />தங்களது விரிவான தகவல்களுக்கு நன்றி.. மகிழ்ச்சி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-56230493123112342932018-07-08T02:18:15.055+05:302018-07-08T02:18:15.055+05:30தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி... நன்றி...தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி... நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-21770215604356255472018-07-08T02:17:23.409+05:302018-07-08T02:17:23.409+05:30அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-40709298157982857102018-07-08T02:16:30.348+05:302018-07-08T02:16:30.348+05:30தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
பெருமாளின் ...தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...<br /><br />பெருமாளின் அருளின்றி ஆவது ஒன்றுமில்லை...<br /><br />தங்கள் கருத்துரை கண்டு என் மனதிலும் உற்சாகம்.. மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com