tag:blogger.com,1999:blog-8614273976802911352.post6612140593251835537..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: நாளெல்லாம் யோகாதுரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-18963043138165543462015-07-01T20:47:39.275+05:302015-07-01T20:47:39.275+05:30யோகா பற்றியும் தியானத்தின் மகிமைகள் பற்றியும் தெரி...யோகா பற்றியும் தியானத்தின் மகிமைகள் பற்றியும் தெரியாதன தெரிந்து கொண்டேன். யோகா தினத்தில் வெளியிட்டமை சிறப்பு.ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-50048885209259077602015-06-28T20:32:00.172+05:302015-06-28T20:32:00.172+05:30அன்புடையீர்..
தாங்கள் கூறுவது மிகச் சரி.. கடைச் சர...அன்புடையீர்..<br />தாங்கள் கூறுவது மிகச் சரி.. கடைச் சரக்கு போலாகி விட்டது.. <br />இன்னும் ஒருபடி மேலாகச் சொன்னால் - அழகு சாதனப் பொருள் போல - யோகாவைக் கருதுகின்றனர்..<br /><br />காலை நேரத்தில் - சில தொலைக் காட்சிகள் ஒளிபரப்பும் யோகா நிகழ்ச்சிகளைப் பார்க்காமல் இருந்தாலே - <br /><br />நமக்கு யோக சித்தியாகி விடும்..<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-62403613811540818732015-06-28T20:11:37.128+05:302015-06-28T20:11:37.128+05:30யோகா பற்றிய அழகான பதிவு. யோகா இப்போதெல்லாம் கடைத்...யோகா பற்றிய அழகான பதிவு. யோகா இப்போதெல்லாம் கடைத்தெருவில் விற்கப்படும் பொருள் போலாகிப்போனது ஐயா இல்லையா? அது ஒரு யோகக் கலை. ஆனால் ஏதோ சாதாரணமானது போல பயிற்றுவிக்கப்படுகின்றது. நல்ல குரு தேவை. <br /><br />பிராணாயாமல் ஒழுங்கான முறையில் கற்று செய்தால்தான் நல்லது. மூச்சுப் பயிற்சி கூட சரியாக இல்லை என்றால் மன நிலை கூட பாதிக்கப்பட வாய்ப்புண்டு. எனவே சிறந்த குருவின் பார்வையில் அவரது வழிநடத்தலின் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-72020523674497894872015-06-27T17:22:15.183+05:302015-06-27T17:22:15.183+05:30அன்புடையீர்..
தங்கள் மீள்வருகைக்கு மகிழ்ச்சி.. அன்புடையீர்..<br /><br />தங்கள் மீள்வருகைக்கு மகிழ்ச்சி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-29231722542442614932015-06-27T17:02:43.294+05:302015-06-27T17:02:43.294+05:30aya thagalin padivuku kaathu irukan. sitharium, ka...aya thagalin padivuku kaathu irukan. sitharium, kadavalum thariseka matrum paarka aasai.vv9994013539@gmail.comhttps://www.blogger.com/profile/09523039794235556261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-32608764383378836762015-06-27T15:34:37.687+05:302015-06-27T15:34:37.687+05:30அன்புடையீர்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
உபாசனா...அன்புடையீர்..<br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..<br /><br />உபாசனாமூர்த்தியையே குருமூர்த்தி எனக் குறிப்பிடுகின்றேன். <br /><br />நான் இந்தப் பதிவினைத் திட்டமிடும்போதே - குருமூர்த்தியுடன் பேசியதை விரிவாக தட்டச்சு செய்திருந்தேன்.. ஆனால் - அதை அவர்கள் விரும்பவில்லை.. <br /><br />பொதுவாக வீண் வாதங்களைத் தவிர்க்கச் சொல்லுவார்.. <br />அதனால் - விஷயத்தை மேலோட்டமாகச் சொல்லிச்சென்றேன்..<br /><br />உபாசனா துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-7225845625498866512015-06-27T09:41:33.881+05:302015-06-27T09:41:33.881+05:30aya vanakam yoga patri thangalin anupavam arumai. ...aya vanakam yoga patri thangalin anupavam arumai. naanum oru vaara yoga pairechel kalanthu kondu srithu katru kondu irukan. athil prayanayamam, sutharasana kriya enakul pala matragal unaranthan. thaangal guru moorthi udan pesuvathi satru virivaga solavum. nandri aya.vv9994013539@gmail.comhttps://www.blogger.com/profile/09523039794235556261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-23107701175020999092015-06-21T21:01:22.134+05:302015-06-21T21:01:22.134+05:30தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
இன்றைய தினம்...தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..<br /><br />இன்றைய தினம் யோகாசன சிறப்பு நிகழ்வுகளில் கலந்து கொண்டீர்களா!..<br /><br />தங்கள் கருத்துரைக்கு நன்றி.. வாழ்க நலம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-8076438939467766482015-06-21T20:52:20.335+05:302015-06-21T20:52:20.335+05:30வணக்கம் அய்யா, நலமா?
அருமையான பதிவு, எப்பவும் போல்...வணக்கம் அய்யா, நலமா?<br />அருமையான பதிவு, எப்பவும் போல் குறித்த காலத்தில்,,,,,,,<br />பகிர்வுக்கு நன்றி,balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-40895606660003314302015-06-21T20:11:35.985+05:302015-06-21T20:11:35.985+05:30தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு...தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-51708970874957625692015-06-21T18:22:25.559+05:302015-06-21T18:22:25.559+05:30யோகா, தியானம் பற்றி அருமையாக சொல்லி இருக்கீங்...யோகா, தியானம் பற்றி அருமையாக சொல்லி இருக்கீங்க.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-15753733459956520662015-06-21T16:28:45.015+05:302015-06-21T16:28:45.015+05:30அன்பின் ஐயா..
தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி
..
கா...அன்பின் ஐயா..<br /><br />தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி<br />.. <br />காதலர் தினம் போன்றவையெல்லாம் மேலைத் தேசத்தவரின் ஒரு நாள் கூத்துகள்..<br /><br />தினசரி காதலர் தினம் என்றால் என்ன ஆவது!?..<br /><br />ஆனால் - நமக்கு மாத்ரு தேவோ பவ.. பித்ரு தேவோ பவ.. என்று சொல்லிக் கொடுத்திருக்கின்றார்கள்.. அதுவே - <br /><br />அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று பாலபாடம் ஆயிற்று..<br /><br />தந்தை தாய் பேண் -துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-45448627221887107782015-06-21T16:02:15.417+05:302015-06-21T16:02:15.417+05:30அன்புடையீர்..
தங்களுக்கு நல்வரவு..
தங்கள் வருகைக்க...அன்புடையீர்..<br />தங்களுக்கு நல்வரவு..<br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. <br />பாராட்டுரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-64425037421556913432015-06-21T16:00:47.273+05:302015-06-21T16:00:47.273+05:30அன்புடையீர்..
நான் அறிந்ததையே பதிவில் கூறியுள்ளேன...அன்புடையீர்..<br /><br />நான் அறிந்ததையே பதிவில் கூறியுள்ளேன்..<br />ஒரு பயிற்சியாளரைப் போல - முழுமையாக தகவல்களை அளித்தல் இயலாது. அது முறையல்ல..<br /><br />ஆயினும் - சில விஷயங்கள் என்பது எவை எனக் கூறினால் - இயன்றவரை பதிலளிக்கின்றேன்..<br /><br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-85587899097237070812015-06-21T15:47:15.806+05:302015-06-21T15:47:15.806+05:30அன்புடையீர்..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் ம...அன்புடையீர்..<br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-87607469929600622882015-06-21T15:44:11.010+05:302015-06-21T15:44:11.010+05:30அன்பின் ஜி..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மக...அன்பின் ஜி..<br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-1658110496198183652015-06-21T15:43:20.720+05:302015-06-21T15:43:20.720+05:30அன்புடையீர்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்து...அன்புடையீர்..<br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-57435360155970361852015-06-21T15:41:18.579+05:302015-06-21T15:41:18.579+05:30அன்புடையீர்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி.....அன்புடையீர்..<br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-79536307583250938732015-06-21T15:34:22.092+05:302015-06-21T15:34:22.092+05:30காதலர் தினம் அன்னையர் தினம் தந்தையர் தினம் என்பது ...காதலர் தினம் அன்னையர் தினம் தந்தையர் தினம் என்பது போல் யோகா தினத்தில் ஆண்டுக்கு ஒரு நாள் அது பற்றி நினைவு கூறப்படும் 30 லட்சம் பேர் ஓரிடத்தில் கூடி யோகா செய்யப்போகிறார்களா? ஆசிரியரில்லாமல் செய்யக்கூடாது என்றால் இவர்களுக்கு எல்லாம் ஆசிரியர்கள் உண்டா. இதுவும் மோடியின் gimmicks ல் ஒன்று இந்த தினத்தைச் சொல்கிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-45184356865828889852015-06-21T14:35:34.192+05:302015-06-21T14:35:34.192+05:30வணக்கம் .
மிகச்சிறந்த ஆக்கத்தை
எங்களுக்கு பதிவு ...வணக்கம் .<br /><br />மிகச்சிறந்த ஆக்கத்தை <br />எங்களுக்கு பதிவு செய்து உள்ளீர்கள் .<br />உலக அரங்கிற்கு .<br />தமிழ்ச் சமூகம் கொடுத்தது கொஞ்சம் <br />அல்ல .<br />தமிழ கலைகளை <br />இன்று உலக சமூகம் திரும்பி பார்க்கிறது .<br />ஆக்கத்திற்கு பாராட்டுகள்.மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-9280809590673892662015-06-21T11:36:53.819+05:302015-06-21T11:36:53.819+05:30யோகாசனம், தியானம், பக்தி.....சக்கரங்கள் என நிறைய வ...யோகாசனம், தியானம், பக்தி.....சக்கரங்கள் என நிறைய விசயங்கள் குறித்து அழகாய் சொல்லி இருக்கிறீர்கள். சில தினங்களாக எனக்குள் இருந்த ஏதோ ஒன்றுக்கு பதில் கிடைத்தது போல் இருந்தது. நன்றிகள் ஐயா. இதன் தொடர்பாய் மேலும் சில விசயங்கள் தாங்கள் பகிர்ந்தால் நலாமாய் இருக்கும் என தோன்றுகிறது. UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-17518669233874191762015-06-21T09:20:39.900+05:302015-06-21T09:20:39.900+05:30யோகாசனம் பற்றிய நன்மைகள் பலவும் அறிந்தேன் தங்களால...யோகாசனம் பற்றிய நன்மைகள் பலவும் அறிந்தேன் தங்களால் யோகா பயிற்சிக்கு போவது நல்லது என்றும் தோன்றுகிறது. பர்க்கலாம் நன்றி பதிவுக்கு. வாழத்துக்கள் ..!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-9436742216855297132015-06-21T08:54:25.052+05:302015-06-21T08:54:25.052+05:30யோகாவைப்பற்றிய நிறைய தகவல்களுக்கு நன்றி ஜியோகாவைப்பற்றிய நிறைய தகவல்களுக்கு நன்றி ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-24012819889369439982015-06-21T08:29:09.115+05:302015-06-21T08:29:09.115+05:30கட்டுரையைப் படித்தபோது யோகாவின் பன்முகச் சிறப்பை உ...கட்டுரையைப் படித்தபோது யோகாவின் பன்முகச் சிறப்பை உணரமுடிந்தது. நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-6277843923468172082015-06-21T07:55:10.817+05:302015-06-21T07:55:10.817+05:30விளக்கங்களுக்கு நன்றி ஐயா...விளக்கங்களுக்கு நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com