tag:blogger.com,1999:blog-8614273976802911352.post6346614623491449172..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: ஸ்ரீகோவிந்த தரிசனம்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-18176142074002178702015-11-26T15:45:16.014+05:302015-11-26T15:45:16.014+05:30அன்புடையீர்..
திருமலை தரிசனம் மிகவும் மகிழ்ச்சிக்...அன்புடையீர்..<br /><br />திருமலை தரிசனம் மிகவும் மகிழ்ச்சிக்குரியதாக இருந்தது..<br />மறுமுறை திருமலைக்குச் செல்லும்போது - மலையின் மேல் சென்று வாருங்கள்..<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-17378272836190551812015-11-26T15:32:26.804+05:302015-11-26T15:32:26.804+05:30அருமையான தரிசனம், லட்டு பிரசாதம் . நன்றி.
மேலே போன...அருமையான தரிசனம், லட்டு பிரசாதம் . நன்றி.<br />மேலே போனது இல்லை, தொலைக்காட்சியில் சிலாதோரணம் பார்த்து இருக்கிறேன்.<br />வாழ்த்துக்கள்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-11287348606309065032015-11-25T22:33:11.481+05:302015-11-25T22:33:11.481+05:30அன்புடையீர்..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்...அன்புடையீர்..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-11287302756253694762015-11-25T19:30:24.488+05:302015-11-25T19:30:24.488+05:30அருமையான விவரணம் ஐயா! மிக்க நன்றி..அருமையான விவரணம் ஐயா! மிக்க நன்றி..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-22292912163960552432015-11-24T19:21:05.057+05:302015-11-24T19:21:05.057+05:30அன்புடையீர்..
தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை..
...அன்புடையீர்..<br />தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.. <br />ஆழ்வாரின் பக்திப் பெருக்கு யாருக்குக் கூடிவரும்!..<br />திருமலையில் நிற்கும்போதுதான் - இங்கே கருங்கல்லாகக் கிடக்க மாட்டோமா என்று மனம் ஏங்குகின்றது..<br />யாவருக்குமாகட்டும் - வேங்கடேசனின் திருவருள்....<br />தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-10886451612623554812015-11-24T19:15:04.766+05:302015-11-24T19:15:04.766+05:30குலசேகராழ்வாரின் பாடல்கள் படித்துப் புரிந்து கொள்...குலசேகராழ்வாரின் பாடல்கள் படித்துப் புரிந்து கொள்ள எளிது. அடங்கியுள்ள தத்துவமோ மிகப் பெரிது. மீனாய், வண்டாய், கல்லாய், படியாய் என்று எழுதியிருப்பதைப் படிக்கும் போதே உணர்ச்சி வயப்படுவோம்.<br />திருப்பதி சென்று வந்த உணர்ச்சி ஏற்பட்டது உங்கள் பதிவைப் படிக்கும் போது.<br />நன்றி பகிர்விற்கு.<br />RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-1289137548368977452015-11-24T19:09:48.763+05:302015-11-24T19:09:48.763+05:30அன்புடையீர்..
அந்த நேரத்தில் மனம் மகிழ்ச்சியுற்றால...அன்புடையீர்..<br />அந்த நேரத்தில் மனம் மகிழ்ச்சியுற்றாலும் - மீண்டும் தரிசனம் செய்ய ஏங்குகின்றது..<br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-48871027099542394822015-11-24T19:07:52.279+05:302015-11-24T19:07:52.279+05:30அன்புடையீர்..
திருமலையில் இனிய தரிசனம்.. அனைவருக்க...அன்புடையீர்..<br />திருமலையில் இனிய தரிசனம்.. அனைவருக்குமாக வேண்டிக் கொண்டேன்..<br />தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-62534427534423821592015-11-24T19:05:50.920+05:302015-11-24T19:05:50.920+05:30அன்பின் தனபாலன்
தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக...அன்பின் தனபாலன்<br />தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-88305994118938686632015-11-24T19:04:51.813+05:302015-11-24T19:04:51.813+05:30அன்பின் ஐயா..
ஆழ்வார் பாடல்களின் பொருளை - அங்கேதான...அன்பின் ஐயா..<br />ஆழ்வார் பாடல்களின் பொருளை - அங்கேதான் உணர்ந்தேன்<br />தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-74546952292191278642015-11-24T19:03:38.083+05:302015-11-24T19:03:38.083+05:30அன்புடையீர்
தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும...அன்புடையீர்<br />தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-53213732752285878242015-11-24T19:02:43.228+05:302015-11-24T19:02:43.228+05:30அன்பின் யாதவன் நம்பி..
யாவருக்குமாகட்டும் - இனிய...அன்பின் யாதவன் நம்பி..<br /><br />யாவருக்குமாகட்டும் - இனிய தரிசனம்..<br />தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-36055976536474024082015-11-24T17:24:27.569+05:302015-11-24T17:24:27.569+05:30திருப்தியான திருப்பதி தரிசனம்..நன்றிகள்..பகிர்வுக்...திருப்தியான திருப்பதி தரிசனம்..நன்றிகள்..பகிர்வுக்கு..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-44018983678732570652015-11-24T12:26:51.281+05:302015-11-24T12:26:51.281+05:30வணக்கம்,
ஒரே பயணமாக இருக்கிறீர்கள் போலும்,
நல்லா ...வணக்கம்,<br />ஒரே பயணமாக இருக்கிறீர்கள் போலும்,<br />நல்லா தரிசணம் ஆயிற்றா? நானும் ஒரு முறைச் சென்றுள்ளேன். தங்கள் எடுத்துள்ள புகைப்படங்கள் அனைத்தும் அழகு, அருமை வாழ்த்துக்கள்.<br />தாங்கள் ஏங்க வேண்டாம் மீண்டும் தாங்கள் அனேக முறை அங்கு செல்வீர்கள்.<br /><br />குலசேகராழ்வர் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்,,,,,, பக்தியா என்றெல்லாம் சொல்ல தெரியல,<br />ஆனால் நாம் விரும்புவ்ர்களுடன் இருக்க balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-17712867320709896822015-11-24T08:36:40.804+05:302015-11-24T08:36:40.804+05:30உங்களுடன் பயணித்த உணர்வு ஐயா.... நன்றி....உங்களுடன் பயணித்த உணர்வு ஐயா.... நன்றி....திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-38561667696424098122015-11-24T06:52:00.828+05:302015-11-24T06:52:00.828+05:30திருமலை திருப்பதி சென்றதோடு எங்களையும் அழைத்துச் ச...திருமலை திருப்பதி சென்றதோடு எங்களையும் அழைத்துச் சென்றமைக்கு நன்றி. உங்களது பதிவுகள் எங்களை நிகழ்விடத்திற்கே அழைத்துச் சென்றன. ஓர் ஆழ்வார் திருமலையில் ஒரு மலையாக, மேகமாக இருக்க விழைவதாகக் கூட நான் படித்ததாக நினைவு. திருமண்ணுடன் உங்களைக் கண்டதும் மிகவும் மகிழ்ச்சி. நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-44944483354867353352015-11-24T06:49:18.169+05:302015-11-24T06:49:18.169+05:30தாயகம் திரும்பிய பிறகு தங்களின் ஆன்மீகப் பயணம்
முழ...தாயகம் திரும்பிய பிறகு தங்களின் ஆன்மீகப் பயணம்<br />முழுவீச்சில் தொடர்ந்து கொண்டிருக்கிறது<br />மகிழ்ச்சி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-40985705138346742902015-11-23T22:49:29.819+05:302015-11-23T22:49:29.819+05:30வணக்கம் அருளாளர் அய்யா!
ஆனந்தம் மனதில் ஆறாய் பெருக...வணக்கம் அருளாளர் அய்யா!<br />ஆனந்தம் மனதில் ஆறாய் பெருக்கெடுத்து<br />மகிழ்வை மட்டுமே பருக பருக அள்ளித் தந்தத்தைப் போன்ற<br />ஒரு உணர்வு! தங்களது தங்க கோபுரத்து ஏழுமலைவாசன் திருக்கோயில் கொண்டிருக்கும் திருமலை /திருப்பதி வலைப் பதிவு.<br />இலவச தரிசனமாய் இன்புறும் வகையில் தந்த தங்களது பகவான் கைங்கர்யத்துக்கு அடியேனின்<br />அன்பு நன்றி!<br />நட்புடன்,<br />புதுவை வேலு yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-79537920687621462572015-11-23T20:21:40.171+05:302015-11-23T20:21:40.171+05:30வருக.. வருக..
இங்கே - இணையம் மிகவும் மோசமாக இயங்க...வருக.. வருக..<br /><br />இங்கே - இணையம் மிகவும் மோசமாக இயங்குகின்றது.. <br />மறுபடியும் தளத்திற்கு வந்து பாருங்கள்..<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-7007377769100146752015-11-23T20:13:05.097+05:302015-11-23T20:13:05.097+05:30அன்பின் ஜி வணக்கம்
திருப்பதி தேவஸ்தானத்தை 32 ஆண்டு...அன்பின் ஜி வணக்கம்<br />திருப்பதி தேவஸ்தானத்தை 32 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களால் இன்று மீண்டும் கண்டேன் வீட்டிலிருந்து மலைக்கு அழைத்துச் சென்று மீண்டும் வீட்டில் கொண்டு வந்து விட்டீர்கள் வாழ்க நலம்<br />எல்லாம் சரி ஆனால் லட்டு பார்க்க மட்டுமே முடிந்தது பகிர்வுக்கு நன்றி ஜி <br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com