tag:blogger.com,1999:blog-8614273976802911352.post6345838772914727545..comments2024-03-29T09:23:47.117+05:30Comments on தஞ்சையம்பதி: சிவமே சரணம் 14துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-30040854288099625212020-04-25T23:36:17.354+05:302020-04-25T23:36:17.354+05:30அண்ணா தட்டச்சும் பொது தவறாகிவிட்டது திருநாகேச்சுரம...அண்ணா தட்டச்சும் பொது தவறாகிவிட்டது திருநாகேச்சுரம் என்று வந்திருக்க வேண்டும் அது வீட்டில் வாய்வழக்கில் வந்துவிட்டது...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-43825086610079969322020-04-25T23:34:53.669+05:302020-04-25T23:34:53.669+05:30திருநாகேஸ்வர தரிசனம் பெற்றோம். இக்கோயிலுக்குச் சென...திருநாகேஸ்வர தரிசனம் பெற்றோம். இக்கோயிலுக்குச் சென்றிருக்கிறேன். <br /><br />பதிகமும் அறிந்து கொண்டேன்<br /><br />துளசிதரன்<br /><br />இக்கோயில் சென்றதில்லை. இங்கு தரிசனம் கிடைத்தது அண்ணா. பதிகமும் வாசித்தேன். இதை ராகு பரிகார ஷேத்திரம் என்பார்கள். ஆனால் எனக்கு திருநாகேஸ்வரம் என்றுதான் அறிமுகம் எனவே அதுவே மனதில்.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-19162832756935277762020-04-25T15:07:52.879+05:302020-04-25T15:07:52.879+05:30தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
பரிகாரத் தல...தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...<br /><br />பரிகாரத் தலங்களாகிய சிவாலயங்களை எல்லாம் அந்தந்த கிரகங்களின் பெயரால் ஊடகங்களின் உதவியுடன் மாற்றி விட்டார்கள்...<br /><br />வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-82947373875274144182020-04-25T12:06:33.018+05:302020-04-25T12:06:33.018+05:30இங்கே சென்றிருக்கிறோம். நீங்கள் சூழ்வதிப் போல் ராக...இங்கே சென்றிருக்கிறோம். நீங்கள் சூழ்வதிப் போல் ராகு பரிகாரத் தலம் என்றால் சுலபமாக புரியும். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-18522393217801566472020-04-25T11:50:09.667+05:302020-04-25T11:50:09.667+05:30அன்பின் ஐயா..
தங்களது பணிச் சுமைகளுக்கு இடையேயும் ...அன்பின் ஐயா..<br />தங்களது பணிச் சுமைகளுக்கு இடையேயும் இங்கு வந்து கருத்து அளிப்பது கண்டு மகிழ்ச்சி...<br /><br />தங்களை போன்ற நல்லோர் தம் வேண்டுதலால் உலகம் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பட்டும்...<br /><br />இறைவன் துணை...<br />மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-67222736976331857772020-04-25T10:53:16.008+05:302020-04-25T10:53:16.008+05:30தமிழகத்தில் உள்ள நாகர் கோயில்களில் இதுவும் ஒன்று. ...தமிழகத்தில் உள்ள நாகர் கோயில்களில் இதுவும் ஒன்று. பல முறை சென்றுள்ளேன். இக்காலத்தில் எங்களை அழைத்துச் சென்றமைக்கு நன்றி. உங்கள் பதிவுகளைப் பார்க்கும்போது கோயிலுக்குச் சென்றுவரும் உணர்வு ஏற்படுகிறது. உலகம் இயல்பு நிலைக்குத் திரும்ப இறையருள் உதவட்டும். (எங்கள் பள்ளி நூற்றாண்டு விழா மலர்ப் பணியில் ஈடுபட்டுள்ளதால் பதிவுகளைப் பார்ப்பதில் சற்று தாமதம் ஏற்படுகிறது.)Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-50172226584145074092020-04-24T18:48:59.083+05:302020-04-24T18:48:59.083+05:30அன்பின் ஐயா...
மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தி...அன்பின் ஐயா...<br />மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கின்றோம்... மகிழ்ச்சி...<br /><br />ஊரடங்கு நடைமுறை ஆனதில் இருந்து நாளொரு தேவாரம் திருப்புகழ் திருப்பாட்டுகள் என்று பதிவில் வழங்கிக் கொண்டிருக்கிறேன்...<br /><br />பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள்?..<br /><br />தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் நலமுடன் இருக்க வேண்டிக் கொள்கிறேன்...<br /><br />வாழ்க நலம்... மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-64174864534014051402020-04-24T18:34:38.255+05:302020-04-24T18:34:38.255+05:30தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி... நன்றி...
தி...தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி... நன்றி...<br /><br />திருநள்ளாற்றுக்கு அடுத்தபடியாக<br />கடுபிடியான நெரிசல்/தரிசனம் இங்கே...<br /><br /><br />ஒன்றரை மணி நேரத்துக்குள் மூன்று குழுக்களாக காசு கொடுத்தோரை ஒழுங்கு செய்து கம்பிக் கூண்டுக்குள் அடைத்து அமுக்கி அழுத்தி... <br /><br />அங்கேயே பாவம் பரிகாரம் ஆகி மீண்டும் முளைத்து விடும்...<br /><br />தரிசனத்தைக் குறை சொல்வதாக இல்லை.. அங்கே கூடுவோரை துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-8238689936495968502020-04-24T18:05:40.398+05:302020-04-24T18:05:40.398+05:30ஐயா வணக்கம். எப்படி இருக்கீங்க. இன்றைய சூழலில் தி...ஐயா வணக்கம். எப்படி இருக்கீங்க. இன்றைய சூழலில் தினமும நண்பர் ஒருவர் அனுப்ப தேவாரம் கேட்டுக்கொள்கிறேன். இன்று உங்கள் பதிவிலும் அதுவே. அருமை. நலமுடன் இருக்கவும். சந்திக்கலாம்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-30061315428061204312020-04-24T17:47:35.339+05:302020-04-24T17:47:35.339+05:30படங்கள் அருமை தரிசனம் செய்து கொண்டேன் பதிகம் பாடி....படங்கள் அருமை தரிசனம் செய்து கொண்டேன் பதிகம் பாடி.<br />நிறைய தடவை போன கோவில்.<br /><br />முன்பு இருந்த நிம்மதியான் தரிசனம், இப்போது செய்யும் தரிசனம் பற்றி அடிக்கடி பேசிக் கொள்வோம்.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-84413289945395990562020-04-24T13:38:39.955+05:302020-04-24T13:38:39.955+05:30இங்கேயும் ஆயிரக்கணக்கானவர்கள் அறைகளில் முடங்கிக் க...இங்கேயும் ஆயிரக்கணக்கானவர்கள் அறைகளில் முடங்கிக் கிடப்பதால் இணையம் மிக மோசமாக இருக்கிறது...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-56683429747165693382020-04-24T13:37:17.513+05:302020-04-24T13:37:17.513+05:30மூலவர் சந்நிதியின் நடை அடைக்கப்பட்டு விட்டால் திரு...மூலவர் சந்நிதியின் நடை அடைக்கப்பட்டு விட்டால் திருச்சுற்று வலம் வரக்கூடாது என்பது மரபு...<br /><br />அதையெல்லாம் தூக்கிப் போட்டு விட்டு திருச்சுற்றில் இருக்கும் சந்நிதியில் அபிஷேக ஆராதனைகள் நடத்துவார்கள்...<br /><br />நவக்கிரப் பரிகாரத் தளங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் கோயில்களுள் மிகவும் கோபக்கார பணியாளர்கள் இருப்பது இங்கே தான்...<br /><br />நேரிடையாக ராகுவின் அதிகாரம் பெற்றவர்களாக நடந்து துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-24456439190514461032020-04-24T13:29:02.889+05:302020-04-24T13:29:02.889+05:30ஓம் சிவாய நம...ஓம் சிவாய நம...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-61386116122103179482020-04-24T13:20:39.916+05:302020-04-24T13:20:39.916+05:30அது என்னமோ தெரியலை, முதல்லே படங்கள் வரதே இல்லை. அப...அது என்னமோ தெரியலை, முதல்லே படங்கள் வரதே இல்லை. அப்புறமா மறுபடி மறுபடி ரீலோட் செய்தால் சில சமயம் சில படங்கள் வருகின்றன. சிலது வருவதில்லை. கொஞ்ச காலமாகவே இணையம் கொஞச்ம் பிரச்னையாகவே இருக்கு! எந்தப் பதிவும் உடனே திறக்காது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-59254651690597525592020-04-24T13:19:17.685+05:302020-04-24T13:19:17.685+05:30நிறையப் போயாச்சு! அநேகமா வீட்டில் எல்லோருக்காகவும்...நிறையப் போயாச்சு! அநேகமா வீட்டில் எல்லோருக்காகவும் போயிருக்கோம். இப்போதெல்லாம் வியாபார ஸ்தலமாகி விட்டது! எனத்தைச் சொல்ல! ஒரு காலத்தில் சாவகாசமாகப் போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருந்த ஊர்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-51722459826962937232020-04-24T11:04:45.642+05:302020-04-24T11:04:45.642+05:30ஓம் நம சிவாய...ஓம் நம சிவாய...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-5559435704450725082020-04-24T06:30:49.814+05:302020-04-24T06:30:49.814+05:30அன்பின் ஜி...
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி... நன்றி...அன்பின் ஜி...<br /><br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி... நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-44816013277327533592020-04-24T06:29:49.261+05:302020-04-24T06:29:49.261+05:30அன்பின் ஸ்ரீராம்..
தங்களுக்கு நல்வரவு...
மகிழ்ச்ச...அன்பின் ஸ்ரீராம்..<br />தங்களுக்கு நல்வரவு...<br /><br />மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-61560163553992439822020-04-24T06:11:38.768+05:302020-04-24T06:11:38.768+05:30சிவமே சரணம் இன்றைய தரிசனம் கிடைத்தது.சிவமே சரணம் இன்றைய தரிசனம் கிடைத்தது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-26762585596263453692020-04-24T05:43:00.836+05:302020-04-24T05:43:00.836+05:30திருநாகேஸ்வரம் சென்றுள்ளேன். தரிசனம் செய்திருக்கி...திருநாகேஸ்வரம் சென்றுள்ளேன். தரிசனம் செய்திருக்கிறேன். <br /><br />சிவம் நம்மைக் காக்கட்டும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com