tag:blogger.com,1999:blog-8614273976802911352.post6344036886659443787..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: மார்கழி முத்துக்கள் 27துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-3677969313354253442021-01-11T18:04:11.889+05:302021-01-11T18:04:11.889+05:30கபாலீச்சரத்தைத் தரிசித்த பின்பே சென்னையிலிருந்து க...கபாலீச்சரத்தைத் தரிசித்த பின்பே சென்னையிலிருந்து குவைத்திற்குப் புறப்படுவேன்.. கடந்த இரு தடவையும் இயலவில்லை.. ஆனாலும் அம்மையப்பனின் அன்பும் ஆதரவும் என்னுடன் இருக்கின்றது...<br /><br />மயிலையே கயிலை..<br />கயிலையே மயிலை..<br /><br />அன்பு வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-52347376834995938442021-01-11T17:58:36.494+05:302021-01-11T17:58:36.494+05:30ஆமாம்...
திருஞானசம்பந்தர் வழிபட்ட கபாலீச்சரம் வேற...ஆமாம்...<br /><br />திருஞானசம்பந்தர் வழிபட்ட கபாலீச்சரம் வேறு..இன்றைய கபாலீச்சரம் வேறு.. முன்பு இருந்த இடத்தில் திருக்கோயில் இல்லை.. கொடியோர்களால் அகற்றப்பட்டு விட்டது...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-42468781099743797452021-01-11T16:52:18.373+05:302021-01-11T16:52:18.373+05:30மயிலைக்கோயிலை அறுபதுகளில் இருந்து பலமுறை தரிசனம் ச...மயிலைக்கோயிலை அறுபதுகளில் இருந்து பலமுறை தரிசனம் செய்திருக்கோம். அருமையான தரிசனமும் இன்று கிடைத்தது. திருவொற்றியூருக்கும் போயிருக்கோம். அங்கே ஶ்ரீசக்ரம் இருக்கும் அம்பிகை சந்நிதியில் எனக்குச் சிலிர்ப்பு அதிகம் ஆக ஏழு மாசம் வயிற்றில் குழந்தையுடன் இருந்த எனக்கு ஏதேனும் நேர்ந்துவிடுமோ என பயந்தனர். ஆனால் அம்பிகை அருளால் பிரச்னைகளுக்கு இடையே நல்லபடியாகவே பெண் பிறந்தாள். அதன் பின்னரும் போய் Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-26499040235524416122021-01-11T16:49:08.462+05:302021-01-11T16:49:08.462+05:30அங்கே தானே இப்போ சர்ச் இருக்கு என்கிறார்களே! :(அங்கே தானே இப்போ சர்ச் இருக்கு என்கிறார்களே! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-28496280896196923552021-01-11T12:28:03.871+05:302021-01-11T12:28:03.871+05:30அன்பின் வெங்கட்...
பழைமையான கோயில்களைப் பாதுகாக்கத...அன்பின் வெங்கட்...<br />பழைமையான கோயில்களைப் பாதுகாக்கத் தவறி விட்டோம்...<br /><br />இனியாவது திருந்துவோம்...<br />மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-77865464547397915032021-01-11T11:03:38.172+05:302021-01-11T11:03:38.172+05:30சிறப்பான தகவல்கள். பழமையான கோவில் இருந்திருந்தால்...சிறப்பான தகவல்கள். பழமையான கோவில் இருந்திருந்தால்... நன்றாகத் தான் இருந்திருக்கும். ஆனால் இல்லையே! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-55469804227926041102021-01-11T10:59:03.252+05:302021-01-11T10:59:03.252+05:30அன்பின் தனபாலன்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
சி...அன்பின் தனபாலன்..<br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..<br /><br />சிவாய நம ஓம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-56251775878818424322021-01-11T10:57:43.694+05:302021-01-11T10:57:43.694+05:30தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.
கயிலையே மயிலை...தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.<br /><br />கயிலையே மயிலை..<br />மயிலையே கயிலை..<br />மனதுக்குப் பிடித்த திருத்தலம்.. <br /><br />கற்பக வில்லியும் கபாலீசனும் அனைவருக்கும் நல்லருள் புரிவார்களாக..<br /><br />மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-77291116841400529942021-01-11T08:25:11.291+05:302021-01-11T08:25:11.291+05:30ஓம் நம சிவாய...ஓம் நம சிவாய...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-60691938053511935142021-01-11T08:04:24.812+05:302021-01-11T08:04:24.812+05:30வணக்கம் சகோதரரே
இன்றைய இனிக்கும் திருப்பாவை பாசுர...வணக்கம் சகோதரரே<br /><br />இன்றைய இனிக்கும் திருப்பாவை பாசுரம் பாடி மகிழ்ந்தேன். ஆண்டாளின் விருப்பங்களை நிறைவேற்றியது போல்,நம்மையும் அந்த பரந்தாமன் காத்து ரட்சிக்க வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.<br /><br />மயிலையில் கபாலிஸ்வரரையும் கற்பகவல்லி தாயாரையும் பக்தியுடன் தரிசித்து கொண்டேன். நான் சென்னை சென்ற புதிதில் பதினைந்து வருடங்கள் மயிலையில் குடியிருந்து அவரை கண்ணாற தரிசித்து இருக்கிறேன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-24298089735794396962021-01-11T07:08:50.086+05:302021-01-11T07:08:50.086+05:30அன்பின் ஸ்ரீராம்..
தங்களுக்கு நல்வரவு..
பழமையாகவே ...அன்பின் ஸ்ரீராம்..<br />தங்களுக்கு நல்வரவு..<br />பழமையாகவே இருந்திருந்தால் நன்றாகத் தான் இருந்திருக்கும்...<br /><br />மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-14394697666213424082021-01-11T05:42:29.512+05:302021-01-11T05:42:29.512+05:30அட நம்மூர் மயிலாப்பூர்! பழைய கோவில் இருந்திருந்தா...அட நம்மூர் மயிலாப்பூர்! பழைய கோவில் இருந்திருந்தால் எவ்வளவு பழமையாக, எவ்வளவு நன்றாய் இருந்திருக்கும்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com