tag:blogger.com,1999:blog-8614273976802911352.post6280271573341932303..comments2024-03-29T18:43:20.671+05:30Comments on தஞ்சையம்பதி: அன்பின் வழியதுதுரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-56895900519852569422020-07-19T17:35:25.029+05:302020-07-19T17:35:25.029+05:30அன்பின் வெங்கட்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
எங...அன்பின் வெங்கட்.. <br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..<br />எங்கும் நலமே நிறையட்டும்.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-10567878217974631212020-07-19T17:25:34.186+05:302020-07-19T17:25:34.186+05:30அன்பின் குமார்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்ற...அன்பின் குமார்..<br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-23437678080175304752020-07-19T17:24:59.637+05:302020-07-19T17:24:59.637+05:30தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
இறைவன் எல்லா...தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..<br /><br />இறைவன் எல்லாரையும் நல்வழியில் நடத்த வேண்டும்..<br /><br />உலகெங்கும் நலமே நிறைக...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-85718621825878175782020-07-19T17:23:19.262+05:302020-07-19T17:23:19.262+05:30அன்பின் தனபாலன்..
வருகைக்கு நன்றி...
உலகெங்கும் இ...அன்பின் தனபாலன்..<br />வருகைக்கு நன்றி...<br /><br />உலகெங்கும் இப்படித் தான் போலிருக்கிறது...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-28945308964028107462020-07-19T17:21:32.160+05:302020-07-19T17:21:32.160+05:30அன்பின் ஸ்ரீராம்...
வருகைக்கு மகிழ்ச்சி..
வாயில்ல...அன்பின் ஸ்ரீராம்...<br />வருகைக்கு மகிழ்ச்சி..<br /><br />வாயில்லா ஜீவன்களைத் தண்ணீருக்குப் பரிதவிக்க வைத்தது தான் இன்றைய நவீன உலகம்...<br />நன்றி ஐயா...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-28087383666474670222020-07-19T17:19:24.083+05:302020-07-19T17:19:24.083+05:30அன்பின் ஜி.. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..அன்பின் ஜி.. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-91088153208504708832020-07-19T17:18:50.005+05:302020-07-19T17:18:50.005+05:30தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நன்றி ஐயா...தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..<br />நன்றி ஐயா...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-63171145209693225112020-07-18T18:57:56.063+05:302020-07-18T18:57:56.063+05:30காணொளி - பாவம் அந்த அணிலார்.
நலமே விளைய வேண்டும...காணொளி - பாவம் அந்த அணிலார். <br /><br />நலமே விளைய வேண்டும். நலமே விளையட்டும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-5337307014631642872020-07-18T18:16:07.692+05:302020-07-18T18:16:07.692+05:30நல்ல வரிகள் ஐயா...
காணொளி முகநூலில் பார்த்திருந்தா...நல்ல வரிகள் ஐயா...<br />காணொளி முகநூலில் பார்த்திருந்தாலும் இங்கும் பார்த்தேன்....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-76023037230500342312020-07-18T15:46:05.501+05:302020-07-18T15:46:05.501+05:30கவிதை அருமை.
இந்த மாதிரி நேரத்தில் மனதில் உற்சாகத...கவிதை அருமை.<br />இந்த மாதிரி நேரத்தில் மனதில் உற்சாகத்தை வரவழைத்துக் கொள்ள வேண்டும். அன்பானவர்களிடம் அடிக்கடி பேசி கொள்ளுங்கள்.<br />நேர்மறையான எண்ணங்கள், இறைபக்தி நம்மை வழி நடத்தி செல்லும்.<br />இறைவன் வழி நடத்திசெல்வார்.<br /><br />தண்ணீர் கேட்கும் அணிபிள்ளை காணொளி அருமை ! எவ்வளவு தாகம் குடித்தவுடன் ஓடி விட்டதே! அங்கும் தண்ணீர் தட்டுப்பாடு போல.<br /><br />அது கேட்பதை புரிந்து தண்ணீர் கொடுத்த கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-32333710828491772872020-07-18T11:10:09.278+05:302020-07-18T11:10:09.278+05:30வரிகள் அருமை ஐயா...
காணொளி கண்ணீர் வரவைத்தது மீண்...வரிகள் அருமை ஐயா...<br /><br />காணொளி கண்ணீர் வரவைத்தது மீண்டும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-82424635929302255302020-07-18T08:11:55.124+05:302020-07-18T08:11:55.124+05:30சட்டென நேர்மறைக்கு மாறி விட்ட வார்த்தைகள்... மனத...சட்டென நேர்மறைக்கு மாறி விட்ட வார்த்தைகள்... மனதின் உற்சாகத்தைக் காட்டுகின்றன. அருமை. அணில் காணொளி வாட்ஸாப்பில் வளம் வந்து மனதைப் பிசைகிறது. தண்ணீருக்கெல்லாம் மனிதனை இறைஞ்சும் நிலைக்கு அதை கொண்டுசென்று விட்டது மனிதனின் பிழையே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-12943904763121108122020-07-18T08:03:54.361+05:302020-07-18T08:03:54.361+05:30ஆத்திச்சூடி போன்ற பாமாலை அருமை ஜி. வாழ்க நலம்.ஆத்திச்சூடி போன்ற பாமாலை அருமை ஜி. வாழ்க நலம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-35884691915529813282020-07-18T07:02:06.705+05:302020-07-18T07:02:06.705+05:30இறைவனின் நினைவுகள் என்று நமக்குத் துணைநிற்கும்.இறைவனின் நினைவுகள் என்று நமக்குத் துணைநிற்கும்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com