tag:blogger.com,1999:blog-8614273976802911352.post6187696779937284395..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: தாயின் திருவடிதுரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-31975535185851035752021-04-12T12:24:46.309+05:302021-04-12T12:24:46.309+05:30தங்கள் அன்பினுக்கு நன்றி..தங்கள் அன்பினுக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-3775590547030177022021-04-12T11:40:03.970+05:302021-04-12T11:40:03.970+05:30தங்களது ஆறுதலுக்கு நன்றி..தங்களது ஆறுதலுக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-11298318908022266092021-04-12T11:39:36.239+05:302021-04-12T11:39:36.239+05:30தங்களது பிரார்த்தனைக்கு நன்றி...தங்களது பிரார்த்தனைக்கு நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-53513740235008666302021-04-11T14:03:07.114+05:302021-04-11T14:03:07.114+05:30மனசுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. அம்மாவின் உ...மனசுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. அம்மாவின் உடல் நலம் சரியில்லாத போதே, ' ஃபோன் சத்தம் கேட்டாலே பயமாயிருக்கிறது' என்று சொன்னீர்கள். நடுவில் அம்மாவின் உடல் நலம் தேறிய போது சற்று நிம்மதியாக இருந்தது. நீங்களும் அந்த நிம்மதியை பகிர்ந்து கொண்டீர்கள். இப்போதோ..உறக்கத்திலேயே அமைதியில் ஆழ்ந்து விட்டார்கள். வெளி நாட்டில் இருப்பவர்களுக்கு இது ஒரு சாபக்கேடு. சில சமயங்களில் மிக முக்கியமான மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-85395351416939263332021-04-11T12:23:43.779+05:302021-04-11T12:23:43.779+05:30உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஈடு செய்ய...உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. இப்போது தான் சில நாட்கள் முன்னர் அமம உடல்நலம் பரவாயில்லை என்று சொல்லி இருந்தீர்கள். இது திடீரென ஏற்பட்டிருக்கிறது போலும். ஆனாலும் அதிகம் துன்பம் அடையாமல் தூக்கத்திலேயே போனதுக்கு இறைவனுக்கு நன்றி. எத்தனை இருந்தாலும் அம்மாவின் இடம் வெற்றிடம் தான்! யாராலும் நிரப்ப முடியாது. உங்கள் மனதைத் தேற்றிக் கொள்ளவும். மனோ தைரியத்துடன் துக்கமான Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-74845014955168546142021-04-11T09:50:26.920+05:302021-04-11T09:50:26.920+05:30எங்கள் குடும்பத்தாருக்கும் பேரிழப்பே. முன்பு எங்கள...எங்கள் குடும்பத்தாருக்கும் பேரிழப்பே. முன்பு எங்கள் வீட்டருகில் குடியிருந்தபோது என்னுடனும், குடும்பத்தாருடனும் வந்து பேசிக்கொண்டிருப்பார்கள். நாங்களும் அடிக்கடி பேசிக்கொண்டிருப்போம். அவருடன் பேசும்போது ஏதோ ஒரு பெரிய துணை எங்களுக்கு இருப்பதுபோல் உணர்ந்துள்ளோம். இந்த இழப்பினைத் தாங்க இறைவன் உங்களுக்கு மனத் தைரியம் தரவேண்டும் என்சார்பாகவும், எங்கள் குடும்பத்தார் சார்பாகவும் பிரார்த்திக்கிறேன். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-49290287296471768662021-04-10T22:08:52.468+05:302021-04-10T22:08:52.468+05:30தங்களது இரங்கலுக்கு நன்றி..தங்களது இரங்கலுக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-51493268536708692842021-04-10T21:27:40.691+05:302021-04-10T21:27:40.691+05:30மிகுந்த வருத்தத்தைத் தந்த செய்தி. ஆழ்ந்த இரங்கல்கள...மிகுந்த வருத்தத்தைத் தந்த செய்தி. ஆழ்ந்த இரங்கல்கள். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-24437126264813744112021-04-10T19:51:28.637+05:302021-04-10T19:51:28.637+05:30தங்கள் அன்பினுக்கு நன்றி..தங்கள் அன்பினுக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-83482278953211817072021-04-10T19:49:48.987+05:302021-04-10T19:49:48.987+05:30ஆழ்ந்த இரங்கல்
காலம் தங்களைத் தேற்றட்டும்ஆழ்ந்த இரங்கல்<br />காலம் தங்களைத் தேற்றட்டும்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-72729820660832232312021-04-10T12:16:35.396+05:302021-04-10T12:16:35.396+05:30தங்களது ஆறுதலுக்கு நன்றி..தங்களது ஆறுதலுக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-59390403270872268432021-04-10T11:50:44.534+05:302021-04-10T11:50:44.534+05:30ஈடு செய்ய முடியாத இழப்பு. ஆழ்ந்த இரங்கல்கள். இத்...ஈடு செய்ய முடியாத இழப்பு. ஆழ்ந்த இரங்கல்கள். இத்துயரிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர எல்லாம் வல்ல இறைவன் துணை புரியட்டும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-13681217898507529512021-04-10T00:34:09.042+05:302021-04-10T00:34:09.042+05:30தங்களது ஆறுதலுக்கு நன்றி..தங்களது ஆறுதலுக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-63808346413763525692021-04-10T00:33:23.873+05:302021-04-10T00:33:23.873+05:30தங்களது பிரார்த்தனைக்கு நன்றி..தங்களது பிரார்த்தனைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-72655528049967505652021-04-10T00:32:31.166+05:302021-04-10T00:32:31.166+05:30தங்களது அன்பினுக்கு நன்றி..தங்களது அன்பினுக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-77617193821512962832021-04-10T00:32:02.152+05:302021-04-10T00:32:02.152+05:30தங்களது ஆறுதலுக்கு நன்றி..தங்களது ஆறுதலுக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-12334840823976154312021-04-10T00:31:09.834+05:302021-04-10T00:31:09.834+05:30தங்களது பிரார்த்தனைக்கு நன்றி..தங்களது பிரார்த்தனைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-48843479595520966362021-04-10T00:30:35.361+05:302021-04-10T00:30:35.361+05:30தங்களது அன்பினுக்கு நன்றி..தங்களது அன்பினுக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-37888084339279574932021-04-10T00:30:11.064+05:302021-04-10T00:30:11.064+05:30தங்களது பிரார்த்தனைக்கு நன்றி..தங்களது பிரார்த்தனைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-80451521433242139282021-04-10T00:29:39.928+05:302021-04-10T00:29:39.928+05:30தங்களது ஆறுதலுக்கு நன்றி...தங்களது ஆறுதலுக்கு நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-23174009321992941402021-04-09T22:42:20.401+05:302021-04-09T22:42:20.401+05:30தங்களது தாயின் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாறட்...தங்களது தாயின் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாறட்டும். தங்களது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள்.<br /><br />தாங்கள் இத்துயரிலிருந்து மீண்டு வர இறைவன் துணை புரியட்டும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-1295186692090250042021-04-09T19:49:42.896+05:302021-04-09T19:49:42.896+05:30அம்மாவின் இழப்பு ஈடு செய்யமுடியாத இழப்பு
ஆழ்ந்த இர...அம்மாவின் இழப்பு ஈடு செய்யமுடியாத இழப்பு<br />ஆழ்ந்த இரங்கல்கள்.<br />அவர்களுக்கு என் வணக்கங்கள்.<br />அதிகம் துன்பம் இல்லாமல் இறைவன் அழைத்து கொண்டது அறிந்து கொஞ்சம் நிம்மதி.<br />ஓட்டு போட்டு வந்து இருக்கிறார்களே தம்பியுடன்!<br />தாயின் பிரிவால் மனம் வாடும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இறைவன் ஆறுதலையும், தேறுதலையும் தர பிரார்த்திக்கிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-24683648955764378212021-04-09T18:47:04.027+05:302021-04-09T18:47:04.027+05:30ஆழ்ந்த இரங்கல்கள் ஐயா...ஆழ்ந்த இரங்கல்கள் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-82854483385042490142021-04-09T18:38:08.052+05:302021-04-09T18:38:08.052+05:30தாயொடு அன்பும் அறுசுவையும் போம்... ஈடு செய்ய முடிய...தாயொடு அன்பும் அறுசுவையும் போம்... ஈடு செய்ய முடியாத இழப்புதான்.<br /><br />தேர்தலின்போது உள்ளூரிலா இருந்தீர்கள்?<br /><br />அம்மாவின் பிரிவால் வருந்தும் உங்களுக்கு என்னுடைய ஆறுதல்கள்.<br /><br />பத்துமாதம் சுமந்து பெற்றேன் செல்லையா<br />நான் பத்தியமும் இருந்ததுண்டே செல்லையா<br />உன்னைத் தங்க பிள்ளை என்று சொல்ல செல்லையா<br />உனக்கு இங்கிருக்க வாய்ப்பில்லையோ சொல்லையா?<br /><br />விதிதான் எப்படி நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-64296531491538899922021-04-09T16:42:13.403+05:302021-04-09T16:42:13.403+05:30ஈடு செய்ய முடியாத இழப்பு. அம்மாவின் ஆன்மா இறைவன் ...ஈடு செய்ய முடியாத இழப்பு. அம்மாவின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறப் பிரார்த்தனைகள்ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com