tag:blogger.com,1999:blog-8614273976802911352.post6151225040165112185..comments2024-03-29T18:43:20.671+05:30Comments on தஞ்சையம்பதி: திருப்பாலைத்துறைதுரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-87424947306900954442018-03-31T13:24:25.518+05:302018-03-31T13:24:25.518+05:30திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவில் பற்றிய விரிவான...திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவில் பற்றிய விரிவான விளக்கத்தை இன்று தெரிந்துகொண்டேன். நான் இரா.முத்துசாமி http://agharam.wordpress.com இங்கு முதன் முறையாக வருகிறேன். நன்றி.iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-78687205298038654132018-03-27T17:56:27.704+05:302018-03-27T17:56:27.704+05:30படித்தேன். ரசித்தேன். மூன்று பதிகங்களையும் அர்த்தத...படித்தேன். ரசித்தேன். மூன்று பதிகங்களையும் அர்த்தத்தோடு புரிந்துகொள்ள முயன்றேன். அருமை.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-21608419540848298632018-03-26T17:14:57.798+05:302018-03-26T17:14:57.798+05:30புகைப்படங்களும் தகவல்களும் அருமை! இளம் வயதில் தந்த...புகைப்படங்களும் தகவல்களும் அருமை! இளம் வயதில் தந்தை பாபநாசத்தில் போலீஸ் அதிகாரியாய் வேலை பார்த்தபோது சகோதரிகளுடன் கோவிலுக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் அதைப்பற்றிய ஞாபகங்கள் இல்லை. தஞ்சையிலிருந்து குடந்தை செல்லும்போதெல்லாம் இக்கோவிலைப் பார்ப்பதுண்டு. ரொம்ப நாட்களாக மீண்டும் போய் வர விரும்பியும் சமயம் வாய்க்கவில்லை. மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-34078921426168886712018-03-26T12:26:59.092+05:302018-03-26T12:26:59.092+05:30பல முறை பார்த்த கோயில். இன்று உங்களால் மறுபடியும் ...பல முறை பார்த்த கோயில். இன்று உங்களால் மறுபடியும் தரிசனம். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-7347288648705531052018-03-25T08:07:30.679+05:302018-03-25T08:07:30.679+05:30அய்யன் அம்மை பெயர்கள் மிக அழகு...
தெய்வீக தரிசனம்...அய்யன் அம்மை பெயர்கள் மிக அழகு...<br /><br />தெய்வீக தரிசனம்..அமைதியான இடம் பார்க்கவே காணும் ஆவல் வருகிறது...<br />Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-55744063666997357122018-03-25T06:11:03.965+05:302018-03-25T06:11:03.965+05:30படங்களும் அதைத் தொடர்ந்த விளக்கங்களும் கோயில் பற்ற...படங்களும் அதைத் தொடர்ந்த விளக்கங்களும் கோயில் பற்றிய விவரணையும் நன்று.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-31377106688199499332018-03-25T06:10:16.226+05:302018-03-25T06:10:16.226+05:30பலமுறை இந்தப்பக்கமாகப் போயிருக்கோம். கோயிலுக்குப் ...பலமுறை இந்தப்பக்கமாகப் போயிருக்கோம். கோயிலுக்குப் போனதில்லை. இந்த நெற்களஞ்சியம் போலவே நான்கு களஞ்சியங்கள் ஶ்ரீரங்கம் கோயிலிலும் இருக்கின்றன. அதைச் செப்பனிடும்போது படம் எடுத்துப் பகிர்ந்தேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-27050653500127787962018-03-24T18:43:54.732+05:302018-03-24T18:43:54.732+05:30அருமையான விளக்கம் + படங்கள்...அருமையான விளக்கம் + படங்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-16398171322970090492018-03-24T15:29:53.002+05:302018-03-24T15:29:53.002+05:30என்னட்த்தைச் சொல்ல எப்பூடிச் சொல்ல.. அனைத்தும் அழக...என்னட்த்தைச் சொல்ல எப்பூடிச் சொல்ல.. அனைத்தும் அழகோ அழகு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-26918038559595042772018-03-24T08:22:38.271+05:302018-03-24T08:22:38.271+05:30நன்றி ஐயாநன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-18277754076068726012018-03-24T07:34:01.864+05:302018-03-24T07:34:01.864+05:30மாயவரத்தில் இருக்கும் போது இரண்டு மூன்று முறை போய்...மாயவரத்தில் இருக்கும் போது இரண்டு மூன்று முறை போய் இருக்கிறேன். இந்த கோவிலை தாண்டி தான் ஊர்களுக்கு போக வேண்டும்,(மதுரை, கோவை போகும் போதும்)<br /> போகும் போதும், வரும் போது பார்த்துக் கொண்டே போவோம்.<br />நெற்களஞ்சியத்தைப்பார்த்து வியந்து கொண்டே தான் இருப்பேன்.<br /><br />மீண்டும் அழகிய படங்களுடன் தரிசனம் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-19849588706137734602018-03-24T07:15:53.807+05:302018-03-24T07:15:53.807+05:30அழகிய பாலைவனநாதர் தரிசனம் கண்டேன் விரிவான விடயம் வ...அழகிய பாலைவனநாதர் தரிசனம் கண்டேன் விரிவான விடயம் வாழ்க நலம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-85651965502615740562018-03-24T06:31:03.777+05:302018-03-24T06:31:03.777+05:30கோயில் தரிசனம் அருமை!!! நன்றாகச் சுற்றிக்காட்டி தர...கோயில் தரிசனம் அருமை!!! நன்றாகச் சுற்றிக்காட்டி தரிசனமும் செய்ய வைத்தீர்கள்!<br /><br />படங்கள் செமையா இருக்கு...தூண்கள் நிறைந்து இருக்கும் படங்கள் அழகு!! பரவாயில்லை படம் எடுக்க அனுமதித்தார்களே!!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-55540836053365269802018-03-24T06:12:33.086+05:302018-03-24T06:12:33.086+05:30பழமையான கோவில் என்று தெரிகிறது. அழகிய படங்கள். ச...பழமையான கோவில் என்று தெரிகிறது. அழகிய படங்கள். சற்றுப் பெரிதாக்கி வெளியிடலாமே படங்களை...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-51873114054270265642018-03-24T06:11:57.761+05:302018-03-24T06:11:57.761+05:30கோவிலை பற்றிய விவரங்கள் அழகு. ஒருமுறையாவது இது போ...கோவிலை பற்றிய விவரங்கள் அழகு. ஒருமுறையாவது இது போன்ற பழமையான கோவில்களுக்குச் சென்று வரவேண்டும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-88969746702355752382018-03-24T06:11:15.975+05:302018-03-24T06:11:15.975+05:30தேவார பாட்டும் பன்னிருதிருமுறையும் சுவை. அவர்கள் ...தேவார பாட்டும் பன்னிருதிருமுறையும் சுவை. அவர்கள் பற்றிய விவரங்களும் அறிந்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-25827086932390154902018-03-24T06:07:35.712+05:302018-03-24T06:07:35.712+05:30துரை அண்ணா இனிய காலை வணக்கம்...தரிசனத்துக்கு வந்தா...துரை அண்ணா இனிய காலை வணக்கம்...தரிசனத்துக்கு வந்தாச்சு...அப்பால கோயிலுக்கு வரேன்.. என்னாச்சு உங்களைக் காணலை எபியில்? <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-19441601231912498562018-03-24T06:05:41.689+05:302018-03-24T06:05:41.689+05:30ஸ்ரீ பாலைவனநாதரை தரிசித்துக் கொண்டேன்.ஸ்ரீ பாலைவனநாதரை தரிசித்துக் கொண்டேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com