tag:blogger.com,1999:blog-8614273976802911352.post6064883579861865745..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: வைகாசிப் பெருவிழாதுரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-71021524017728187482019-05-18T20:45:18.165+05:302019-05-18T20:45:18.165+05:30சமயத்தில் இவ்வாறு எனக்கும் நிற்கின்றது....
ஸ்ரீமத...சமயத்தில் இவ்வாறு எனக்கும் நிற்கின்றது....<br /><br />ஸ்ரீமதி வல்லி சிம்ஹன் அவர்களது தளத்தில் கருத்துரைக்க முடிய வில்லை...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-64879232353329488212019-05-18T20:43:08.091+05:302019-05-18T20:43:08.091+05:30இப்போது தான் புதியன வந்து விட்டனவே..
மகிழ்ச்சி.. ...இப்போது தான் புதியன வந்து விட்டனவே..<br /><br />மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-14133332316075795162019-05-18T20:41:40.603+05:302019-05-18T20:41:40.603+05:30தங்கள் அன்பின் வருகை கண்டு மகிழ்ச்சி...
நீதி மன்ற...தங்கள் அன்பின் வருகை கண்டு மகிழ்ச்சி...<br /><br />நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கும் தள்ளுபடியாகி விட்டது..<br /><br />என்றாலும் வன்மம் பிடித்த நெஞ்சங்கள் தான் எத்தனை..எத்தனை...<br /><br />அக்கா அவர்களின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-59582329063444964572019-05-18T13:14:17.550+05:302019-05-18T13:14:17.550+05:30தானாகவோ, அல்லது தவறுதலாகவோ கூகிள் கணக்கை விட்டு என...தானாகவோ, அல்லது தவறுதலாகவோ கூகிள் கணக்கை விட்டு என்னை வெளியேற்றி இருக்கிறது. அதான் போகலை! :)))))<br /><br />சிறப்பான தரிசனத்துக்கும் அதை அனுப்பி வைத்த அன்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-40907898870507305842019-05-18T13:13:08.749+05:302019-05-18T13:13:08.749+05:30கருத்துக் கொடுத்தேன், தரிசனங்கள் குறித்து. ஆனால் ப...கருத்துக் கொடுத்தேன், தரிசனங்கள் குறித்து. ஆனால் போகவில்லை, என்ன காரணம் அறியேன்! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-1955814709287048992019-05-18T13:10:58.821+05:302019-05-18T13:10:58.821+05:30யார் என்ன சொன்னால் என்ன? நீதிமன்றம் வரை கூடப் போய்...யார் என்ன சொன்னால் என்ன? நீதிமன்றம் வரை கூடப் போய்ப் பார்த்துட்டாங்க! செய்யட்டும். நாம் இறைவனை நம்புவோம். அவன் அருள் மழை போல் மழை பொழியப் பிரார்த்திப்போம். இங்கெல்லாம் மழை இல்லை என்றாலும் மாலை நேரங்களில் வெம்மை தெரிவதில்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-54584265048798057622019-05-18T07:20:14.247+05:302019-05-18T07:20:14.247+05:30மழை பெய்ய வேண்டும்..
மக்கள் குறை தீர வேண்டும்...
...மழை பெய்ய வேண்டும்..<br />மக்கள் குறை தீர வேண்டும்...<br /><br />அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..<br /><br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-86780051148991034962019-05-18T07:18:16.930+05:302019-05-18T07:18:16.930+05:30தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்...தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி... நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-12979088419144828682019-05-17T19:48:46.675+05:302019-05-17T19:48:46.675+05:30துரை அண்ணா ஸாரி லேட்டாக வந்ததற்கு.
படங்கள் அத்தனை...துரை அண்ணா ஸாரி லேட்டாக வந்ததற்கு.<br /><br />படங்கள் அத்தனையும் அழகு!<br /><br />அட! தமிழகத்தில் மழை பெய்கிறதா நல்ல செய்தி. சென்னையில்தான் இல்லை போலும். வரவேண்டும் என்று வேண்டுவோம்.<br /><br />இங்கு பங்களூரில் நல்ல மழை. பெரும்பாலும் தினமும் மதியம் பெய்யத் தொடங்கி மேகமூட்டமாகவே இருந்திடும். <br /><br />எல்லா இடங்களிலும் மழை பெய்து வறட்சி மற்றும் கடும் வெப்பத்திலிருந்து மீளட்டும்.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-15223266741777302612019-05-17T17:21:14.280+05:302019-05-17T17:21:14.280+05:30புனை பெயர்களுக்கும் பொய் முகங்களுக்கும் பதில் சொல்...புனை பெயர்களுக்கும் பொய் முகங்களுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லைதான். நாம் இறைவனை வேண்டுவோம். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-67144864657292427042019-05-16T16:08:52.989+05:302019-05-16T16:08:52.989+05:30நாமும் மழைக்கு வேண்டுவோம்...
தங்கள் அன்பின் வருகை...நாமும் மழைக்கு வேண்டுவோம்...<br /><br />தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-10815088342506669752019-05-16T14:59:23.567+05:302019-05-16T14:59:23.567+05:30வைகாசிப் பெருவிழா படங்கள் அனைத்தும் மிக அருமை.
மழை...வைகாசிப் பெருவிழா படங்கள் அனைத்தும் மிக அருமை.<br />மழைக்கு வேண்டுவோம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-56749127627905507982019-05-15T19:37:07.997+05:302019-05-15T19:37:07.997+05:30தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.....தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-6482345930599534532019-05-15T17:42:30.554+05:302019-05-15T17:42:30.554+05:30வைகாசி வசந்த உற்சவக் காட்சிகள் அருமை. நேரில் சென்ற...வைகாசி வசந்த உற்சவக் காட்சிகள் அருமை. நேரில் சென்ற உணர்வு.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-27150895797131875172019-05-15T16:47:16.569+05:302019-05-15T16:47:16.569+05:30அன்பின் தனபாலன்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன...அன்பின் தனபாலன்..<br /><br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-24608480741110355422019-05-15T16:46:28.887+05:302019-05-15T16:46:28.887+05:30அன்புடையீர்...
நான் நலமே...
தாங்களும் நலம் தானே!....அன்புடையீர்...<br /><br />நான் நலமே...<br />தாங்களும் நலம் தானே!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-87271723345643746202019-05-15T16:45:18.131+05:302019-05-15T16:45:18.131+05:30அன்பின் நெ.த..
அப்பர் ஸ்வாமிகளின் திருப்பதிகப் பா...அன்பின் நெ.த..<br /><br />அப்பர் ஸ்வாமிகளின் திருப்பதிகப் பாடல்....<br /><br />எத்தகைய துயரிலும் வல்லமையை அளிக்கும் திருப்பாடல் அது...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-39498014725124664572019-05-15T16:42:53.810+05:302019-05-15T16:42:53.810+05:30அன்பின் நெ.த..
மிக இனிய பாடலைச் சொல்லியிருக்கிறீர...அன்பின் நெ.த..<br /><br />மிக இனிய பாடலைச் சொல்லியிருக்கிறீர்கள்....<br /><br />மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-40099237927241776832019-05-15T16:41:33.701+05:302019-05-15T16:41:33.701+05:30அன்பின் ஜி..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி.....அன்பின் ஜி..<br /><br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-35221645084730273642019-05-15T16:40:56.320+05:302019-05-15T16:40:56.320+05:30அன்பின் அம்மா...
/// தூற்றுபவர்களைப் பற்றிக் கவலை...அன்பின் அம்மா...<br /><br />/// தூற்றுபவர்களைப் பற்றிக் கவலைப் படாமல் இறைவனையே வேண்டி நிற்போம்..///<br /><br />மகத்தான வார்த்தைகள்...<br />மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-43389655259970043362019-05-15T16:38:52.150+05:302019-05-15T16:38:52.150+05:30சீக்கிரம் நல்ல மழை பெய்திட நானும் வேண்டிக் கொள்கிற...சீக்கிரம் நல்ல மழை பெய்திட நானும் வேண்டிக் கொள்கிறேன்...<br /><br />நலம் வாழ்க...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-59382866264999492522019-05-15T16:36:35.496+05:302019-05-15T16:36:35.496+05:30அன்பின் ஸ்ரீராம்..
தங்களுக்கு நல்வரவு...அன்பின் ஸ்ரீராம்..<br />தங்களுக்கு நல்வரவு...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-27446851249262117312019-05-15T11:23:48.570+05:302019-05-15T11:23:48.570+05:30படங்கள் அனைத்தும் அருமை ஐயா...படங்கள் அனைத்தும் அருமை ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-32857982188827159712019-05-15T09:07:34.124+05:302019-05-15T09:07:34.124+05:30ஐயா, நலம்தானேஐயா, நலம்தானேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-30555306319472430332019-05-15T08:37:50.638+05:302019-05-15T08:37:50.638+05:30சொல் துணை வேதியன் சோதி வானவன்
பொன்துணை திருந்தடி ப...சொல் துணை வேதியன் சோதி வானவன்<br />பொன்துணை திருந்தடி பொருந்தக் கைதொழ<br />கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் <br />நல்துணை ஆவது நமச்சிவாயமே<br /><br /><br />பாடலை ரசித்தேன். துணை என்ற வார்த்தை, துணையான, போன்ற, உடன் என்று வேறுபட்ட அர்த்தத்தில் வருவது தமிழின் சிறப்புநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com