tag:blogger.com,1999:blog-8614273976802911352.post6050013210609004712..comments2024-03-29T09:23:47.117+05:30Comments on தஞ்சையம்பதி: வாராது வந்த மா மணிதுரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-45870942751814907522021-11-18T17:05:36.428+05:302021-11-18T17:05:36.428+05:30என்ற என்பதற்கு பதில் என்ர என்று வந்து இருக்கிறது.
...என்ற என்பதற்கு பதில் என்ர என்று வந்து இருக்கிறது.<br /><br />கண்ணில் நீர் மறைத்து விட்டது. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-75858544122863704652021-11-18T17:03:30.747+05:302021-11-18T17:03:30.747+05:30மேலோர்கள் வெஞ்சிறையில் என்ர பாரதியின் பாடலை கேட்க...மேலோர்கள் வெஞ்சிறையில் என்ர பாரதியின் பாடலை கேட்கும் போது எல்லாம் மனம் உருகி கண்ணில் நீர் வரும்.<br /><br />தன் வீட்டை நினைக்காமல் நாட்டை நினைத்த மனிதர். சிறப்பான பகிர்வு.<br />தியாகசெம்மலை வணங்குவோம்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-397324377926540232021-11-18T11:47:04.463+05:302021-11-18T11:47:04.463+05:30இவரை நினைவு கூர்ந்த தங்களுக்கு எமது நன்றிகள் பல! இவரை நினைவு கூர்ந்த தங்களுக்கு எமது நன்றிகள் பல! KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-74526122751490802082021-11-18T11:34:14.905+05:302021-11-18T11:34:14.905+05:30வரலாற்றில் சொல்லப்பட்ட ஒரு சிலரது தியாகங்கள் அல்லத...வரலாற்றில் சொல்லப்பட்ட ஒரு சிலரது தியாகங்கள் அல்லது போராட்டங்கள் மட்டுமே பேசப்பட்டு நினைவுகூரப்படுகின்றன. சிறப்பான பதிவு துரை அண்ணா. <br />செக்கிழுத்த செம்மலை நினைவுகூர்வோம்.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-62184463611737931052021-11-18T06:56:59.911+05:302021-11-18T06:56:59.911+05:30இங்கேயும் ரோபோவா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...இங்கேயும் ரோபோவா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-88550173259130355372021-11-18T06:56:36.873+05:302021-11-18T06:56:36.873+05:30ஆமாம், ஆங்கிலேய அரசு காந்தியைத் தன் வசதிக்காகக் கொ...ஆமாம், ஆங்கிலேய அரசு காந்தியைத் தன் வசதிக்காகக் கொண்டு வந்ததும் லாலா லஜ்பத்ராய், பாலகங்காதர திலகர், விபின் சந்திர பால் போன்றோர் பின்னுக்குத் தள்ளப்பட்டனர். அவர்களை ஆதரித்த காரணத்தால் வ.உ.சி. அவர்களின் தியாகமும் வெளிப்படவில்லை. :( என்ன செய்வது? ஆனால் இப்போதெல்லாம் ஒரு சிலரால் இவர்களின் தியாகங்கள் வெளிவருகின்றன. அனைவருக்கும் அஞ்சலிகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-47586000321360298692021-11-18T05:32:17.525+05:302021-11-18T05:32:17.525+05:30கப்பலோட்டிய தமிழர், செக்கிழுத்த செம்மலை நினைவு கூர...கப்பலோட்டிய தமிழர், செக்கிழுத்த செம்மலை நினைவு கூர்வோம்.<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com