tag:blogger.com,1999:blog-8614273976802911352.post6006369991849275849..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: மங்கல மார்கழி 05துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-9539029856622350122018-12-20T19:18:37.062+05:302018-12-20T19:18:37.062+05:30இடுகையை ரசித்தேன். ஆனால் அதிகமான விஷயங்களை உள்ளடக்...இடுகையை ரசித்தேன். ஆனால் அதிகமான விஷயங்களை உள்ளடக்கியிருக்கிறதோ? திருப்பாவை, திருவந்தாதி, வேம்பு, தலவிருட்சம், திருப்பள்ளியெழுச்சி என்று.....<br /><br />வாயவனை அல்லது வாழ்த்தாது - அருமையான பாடல். நம் வாய் அவனை வாழ்த்தவே இருக்கிறது. கை அவனைத் தொழவே இருக்கிறது. அவன் திருமேனியைப் பார்ப்பதற்கே கண் இருக்கிறது. அவனைப் பற்றியவற்றைக் கேட்கவே காதுகள் இருக்கின்றன. பொருள் பொதிந்த பாடல்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-59411396686801069672018-12-20T16:26:17.177+05:302018-12-20T16:26:17.177+05:30பதிவு அருமை.
மாயவர்த்தில் இருக்கும் போது அடிக்கடி ...பதிவு அருமை.<br />மாயவர்த்தில் இருக்கும் போது அடிக்கடி போகும் கோவில்கள். ஒவ்வொரு கார்த்திகையும் வைத்தீஸ்வரன் கோவில் போய்விடுவோம். இன்று கார்த்திகை செல்வமுத்துக்குமரனை தரிசனம் செய்து விட்டேன்.<br />வேம்பின் மகத்துவம் அருமை.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-17794972848629226072018-12-20T15:24:09.857+05:302018-12-20T15:24:09.857+05:30வேம்பின் குணம் அறிந்தேன், வியந்தேன்.வேம்பின் குணம் அறிந்தேன், வியந்தேன்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-40456304995010266742018-12-20T10:03:42.190+05:302018-12-20T10:03:42.190+05:30வேம்பு பற்றிய விளக்கங்கள் சிறப்பு ஜிவேம்பு பற்றிய விளக்கங்கள் சிறப்பு ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-67107520016038123052018-12-20T09:38:08.007+05:302018-12-20T09:38:08.007+05:30பதிவு அருமை அண்ணா. மார்கழியுடன் கூடவே வேம்பு- வேல்...பதிவு அருமை அண்ணா. மார்கழியுடன் கூடவே வேம்பு- வேல் பற்றிச் சொல்லிச் சென்றது சிறப்பு. ஆமாம் அண்ணா வேம்பு என்று தவறாகப் புரிதல். வேலங்குச்சி..நானும் முதலில் சிறு வயதில் வேப்பங்குச்சி என்றுதான் நினைத்திருந்தேன்...அப்புறம் தான் விளக்கம் சொன்னார் தமிழ் ஆசிரியர்...<br /><br />படங்களும் பாடல்களும் விளக்கமும் அருமை<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-50275219660057502042018-12-20T07:38:03.808+05:302018-12-20T07:38:03.808+05:30சிறப்பான பகிர்வு. தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் வெகு...சிறப்பான பகிர்வு. தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் வெகு அழகு.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-23403073796922612632018-12-20T06:54:26.111+05:302018-12-20T06:54:26.111+05:30புலம்பல் ஆரம்பிச்சதில் பதிவைப் பற்றிச் சொல்லவே இல்...புலம்பல் ஆரம்பிச்சதில் பதிவைப் பற்றிச் சொல்லவே இல்லை. எப்போதும் போல் பதிவும் விளக்கங்களும் அருமையா இருக்கு. கேஷவின் ஓவியம் பொருத்தமாக அமைந்துள்ளது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-16976657065005260052018-12-20T06:53:20.220+05:302018-12-20T06:53:20.220+05:30சமீபத்தில் வைத்தீஸ்வரன் கோயில் போனதும் திருக்குளத்...சமீபத்தில் வைத்தீஸ்வரன் கோயில் போனதும் திருக்குளத்தைச் சுற்றிய பிரகாரங்களின் கூரைகள் மோசமான ஸ்திதியில் இருப்பதும் நினைவில் முட்டி மோதுகின்றது. எவ்வளவு மோசமாக இருக்க முடியுமோ அவ்வளவு மோசமான பராமரிப்பு இந்தக் கோயிலில் மட்டுமே! தருமை ஆதீனம் இதை எப்போது கவனிக்கும் என்பதும் புரியலை. பலமுறை பலரும் எழுதிச் சொன்ன விஷயம். மனதை வேதனைப்படுத்தும் விஷயம்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-75193271301732842742018-12-20T06:51:37.181+05:302018-12-20T06:51:37.181+05:30ஆமாம், வேலமரம் தான் , முன்னொரு முறை இதைச் சொல்லிட்...ஆமாம், வேலமரம் தான் , முன்னொரு முறை இதைச் சொல்லிட்டு எங்க வீட்டிலேயே எல்லோரும் சிரித்தார்கள். இங்கே வேப்பமரத்தைப் பற்றிப் படிச்சதும் எங்க வீட்டு வேப்பமரம் நினைவில் வந்தது. தெருவுக்கே நிழல் தந்து கொண்டிருக்கிறது. எப்போது வெட்டப் போறாங்களோ தெரியலை! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-19166989414969728162018-12-20T06:33:54.902+05:302018-12-20T06:33:54.902+05:30வேம்பை மட்டுமே திருட முயற்சித்தது அமெரிக்கா? நாம்...வேம்பை மட்டுமே திருட முயற்சித்தது அமெரிக்கா? நாம் விட்டதும் உண்டே... அடடே... அது வேல மரமா? வேப்பமரம் இல்லையா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-47926273348904884332018-12-20T06:25:58.784+05:302018-12-20T06:25:58.784+05:30குளிர்காலை வணக்கம். மார்கழி ஐந்தாம் நாள் சிறப்புக...குளிர்காலை வணக்கம். மார்கழி ஐந்தாம் நாள் சிறப்புகள் படித்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com