tag:blogger.com,1999:blog-8614273976802911352.post5987494007606938747..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: ஆடிப் பதினெட்டுதுரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-73101194206648102132020-08-03T14:33:19.567+05:302020-08-03T14:33:19.567+05:30நேற்று நான் ஏதோ ஓவியங்களை புரட்டும்போது (நெட்டில்)...நேற்று நான் ஏதோ ஓவியங்களை புரட்டும்போது (நெட்டில்) மாருதி படங்களைப் பார்த்து, இந்த துரை செல்வராஜ் சார், மாருதி கைவண்ண பெண் படம் போட்டு ரொம்ப நாளாயிடுச்சேன்னு நினைத்தேன். இன்று பொன்மகள் வந்தாள்நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-34150917779189130882020-08-03T14:31:38.975+05:302020-08-03T14:31:38.975+05:30வரிகள் நல்லாருக்கு. ஆனால், பொன்மகள் கரம் தொட்டு பொ...வரிகள் நல்லாருக்கு. ஆனால், பொன்மகள் கரம் தொட்டு பொங்கிடும் நலம் எட்டா? பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்கன்னா சொல்லுவாங்க. ஒரு கரத்துக்கு எட்டு என்று சொல்றீங்களா?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-4948918777835848412020-08-03T06:41:10.502+05:302020-08-03T06:41:10.502+05:30ஆடிப் பெருக்கு கண்டு மகிழ்நத மனம், அன்பு துரையின் ...ஆடிப் பெருக்கு கண்டு மகிழ்நத மனம், அன்பு துரையின் கவிதைப் பெருக்கில் நீராடியது. உவகை தரும் நாட்கள் மீண்டும் வரவேண்டும்.காணொளியில் கண்ட புனல, வாழ்வில் வளம் அளிக்க அன்னை அருள் செய்வாள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-36215108316413999742020-08-02T15:45:52.489+05:302020-08-02T15:45:52.489+05:30ஆடிப்பெருக்கு கவிதை அருமை.
படங்கள், காணொளி எல்லாம்...ஆடிப்பெருக்கு கவிதை அருமை.<br />படங்கள், காணொளி எல்லாம் அருமை.<br />அணையில் தண்ணீர் பெருகி ஓடுவது பார்க்க அழகு.<br />இப்படியே நீர்வரத்து இருந்து வளமாக விவசாயம் நடந்து நாடும், வீடும் செழித்து வாழ வேண்டும்.<br /><br />ஆடிப்பெருக்கு வாழ்த்துக்கள். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-28537478409139761752020-08-02T13:12:08.728+05:302020-08-02T13:12:08.728+05:30இங்கே இந்நேரம் நம்பெருமாள் எழுந்தருளி அவருக்கு வழி...இங்கே இந்நேரம் நம்பெருமாள் எழுந்தருளி அவருக்கு வழிபாடுகள் எல்லாம் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும். மாலை நான்கு மணி அளவில் ஆண்டாளம்மாவிடம் காவிரிக்குச் சீர் கொடுத்து அனுப்புவார்கள். ஆறு மணிக்குப் பின்னர் நம்பெருமாள் கோயிலுக்குப் போவார். எதுவும் இல்லாமல் ஒரே அமைதி! வெறிச்! :((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-81830516538570548822020-08-02T13:10:15.204+05:302020-08-02T13:10:15.204+05:30நேற்று நம்ம ரங்க்ஸ் கூடச் சின்ன வயதில் சப்பரம் ஓட்...நேற்று நம்ம ரங்க்ஸ் கூடச் சின்ன வயதில் சப்பரம் ஓட்டிக் கொண்டு அரிசிலாற்றங்கரைக்குப் போய் விளையாடியதை எல்லாம் நினைவு கூர்ந்தார். மதுரைப்பக்கம் அந்த வழக்கம் இல்லை என்றாலும் புட்டுத்தோப்புக்கு ஸ்வாமியும் மீனாக்ஷியும் எழுந்தருளுவார்கள். எல்லோரும் அங்கே போவார்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-9595993188598382952020-08-02T11:42:17.487+05:302020-08-02T11:42:17.487+05:30ஆடிப்பெருக்கு பாடல் நன்று ஜி
இனிய வாழ்த்துகள் கூடி...ஆடிப்பெருக்கு பாடல் நன்று ஜி<br />இனிய வாழ்த்துகள் கூடி...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-80333736973476096752020-08-02T11:30:03.991+05:302020-08-02T11:30:03.991+05:30ஆடிப் பெருக்கு வாழ்த்துகள்.
பாடல் வரிகள் அருமை, க...ஆடிப் பெருக்கு வாழ்த்துகள்.<br /><br />பாடல் வரிகள் அருமை, காணொளி ரசித்தேன்<br /><br />துளசிதரன்<br /><br />துரை அண்ணா காணொளியில் காவிரி நீர் பாய்ந்து ஓடுவதைப் பார்த்ததும் கிராமத்து ஆடிப்பெருக்கு நினைவு வந்து ஆற்றங்கரையில் போய் கலந்த சாதம் ஊரோடு போய் இருந்து சாப்பிட்ட நினைவுகள் இது ஒவ்வொரு வருடமும் வந்து போகும். காணொளி கண்டு ரசித்தேன்<br /><br />பாடல் வரிகள் அருமை<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-20094859277348814122020-08-02T10:48:47.872+05:302020-08-02T10:48:47.872+05:30ஆடிப் பெருக்கு வாழ்த்துகள் ஐயாஆடிப் பெருக்கு வாழ்த்துகள் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-29585185679751895712020-08-02T09:36:15.189+05:302020-08-02T09:36:15.189+05:30ஆடிப்பெருக்கன்று இளம் வயதில் கும்பகோணத்தில் காவிரி...ஆடிப்பெருக்கன்று இளம் வயதில் கும்பகோணத்தில் காவிரியாற்றுக்கு சப்பரம் ஓட்டிக்கொண்டு, ஆற்றில் விளையாடிய நாள் நினைவிற்கு வந்தது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-23762039069885590502020-08-02T09:17:22.756+05:302020-08-02T09:17:22.756+05:30நல்லதே நடக்கட்டும்...நல்லதே நடக்கட்டும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-50391256109423897622020-08-02T07:34:24.983+05:302020-08-02T07:34:24.983+05:30வணக்கம் சகோதரரே
ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துகள்.
உ...வணக்கம் சகோதரரே<br /><br />ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துகள். <br /><br />உழவுப் படங்களும், அழகான கவிதை வரிகளும், ஓவியப் பெண்ணும், கோபுர அழகும் மனதை கவர்கிறது. <br /><br />கவிதை வரிகள் மிகச்சிறப்பு. மிகவும் ரசித்தேன். அதன் அர்த்தங்களை அலசி மனதில் வடித்து இருத்திக் கொள்ள மற்றுமொரு முறை படித்துப் பின் வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.<br /><br />நன்றியுடன்<br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-5771573893795177982020-08-02T05:38:18.530+05:302020-08-02T05:38:18.530+05:30ஆடி பதினெட்டு பாடல் வரிகள் அழகு. விதை போடும் காலத...ஆடி பதினெட்டு பாடல் வரிகள் அழகு. விதை போடும் காலத்தில் கவிதை பிறந்தது. காணொளியில் தண்ணீர்ப்பெருக்கு - ரசித்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com