tag:blogger.com,1999:blog-8614273976802911352.post5683993753871991468..comments2024-03-29T09:23:47.117+05:30Comments on தஞ்சையம்பதி: சோதிப் பிழம்புதுரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-21071306796642705892018-05-31T07:16:22.592+05:302018-05-31T07:16:22.592+05:30நன்னாளில் அருமையான தரிசனம்.நன்னாளில் அருமையான தரிசனம்.சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-3673794916500607022018-05-29T09:34:55.934+05:302018-05-29T09:34:55.934+05:30இனிய தரிசனம்...
முருகா சரணம்...இனிய தரிசனம்...<br /><br /><br />முருகா சரணம்...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-48147178328775134332018-05-28T14:47:02.374+05:302018-05-28T14:47:02.374+05:30வைகாசி விசாகம் சிறப்பு தரிசனம் தங்களின் பதிவின் வழ...வைகாசி விசாகம் சிறப்பு தரிசனம் தங்களின் பதிவின் வழி. படங்கள் எல்லாம் மிக அருமை. <br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-59494131759205132482018-05-28T14:18:48.615+05:302018-05-28T14:18:48.615+05:30துரை சார் - குலப்பெயராக உபயோகப்படுத்தும் 'மன்ற...துரை சார் - குலப்பெயராக உபயோகப்படுத்தும் 'மன்றாடியார்' (ராஜ்குமார் மன்றாடியார் போன்று) சிவபெருமான் பெயரைத்தான் குறிக்கிறதோ?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-15701526198951642032018-05-28T10:59:04.720+05:302018-05-28T10:59:04.720+05:30அருமை ஐயா...அருமை ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-69157077994028970072018-05-28T09:32:00.463+05:302018-05-28T09:32:00.463+05:30மன்றம் என்று பொன்னம்பலத்தைக் குறிக்கின்றார்...
தி...மன்றம் என்று பொன்னம்பலத்தைக் குறிக்கின்றார்...<br /><br />தில்லை அம்பலம் தொட்டு ஏனைய திருக்கோயில்களின் மன்றங்களில் ஆடல் நிகழ்த்தும் பெருமானின் மகன் முருகன்..<br /><br />மன்றாடி - சிவபெருமான்..<br />மைந்தன் - திருமுருகன்...<br /><br />நாம் ஒரு பிரச்னைக்காக மன்றாடி நிற்கிறோமே - அதுவல்ல அர்த்தம்.<br /><br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-38470390954961866202018-05-28T09:20:26.586+05:302018-05-28T09:20:26.586+05:30முருகனின் தரிசனம் ஆயிற்று. இடுகை அருமை. குக்கு...முருகனின் தரிசனம் ஆயிற்று. இடுகை அருமை. குக்குடம்-சேவல்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-28780199900843535492018-05-28T09:19:04.620+05:302018-05-28T09:19:04.620+05:30அருணகிரிநாதர் பாடல்கள் படிப்பதற்குள் பல்லுக்கு வலி...அருணகிரிநாதர் பாடல்கள் படிப்பதற்குள் பல்லுக்கு வலி எடுத்துவிடும். எவ்வளவு அருமையா தமிழ்ல பாடியிருக்கிறார்.<br /><br />மன்றாடி மைந்தன் - அர்த்தம் நோக்கவேண்டும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-819100579656406002018-05-28T07:21:24.945+05:302018-05-28T07:21:24.945+05:30அன்பின் ஜி..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி .. நன்றி.....அன்பின் ஜி..<br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி .. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-77146015932698059002018-05-28T07:20:31.803+05:302018-05-28T07:20:31.803+05:30தங்களது அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..தங்களது அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-85332175497328419102018-05-28T07:19:37.147+05:302018-05-28T07:19:37.147+05:30ஸ்ரீராம்...
இசைமணி சீர்காழியாரின் கந்தரலங்காரத்தை...ஸ்ரீராம்...<br /><br />இசைமணி சீர்காழியாரின் கந்தரலங்காரத்தைக் கேட்கும்போது மனம் தன்னையே மறந்து விடும்..வேறொன்றும் செய்யத் தோன்றாது...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-14045345354035942362018-05-28T07:16:39.981+05:302018-05-28T07:16:39.981+05:30ஸ்ரீராம்..
அருணகிரி நாதருக்கு
திருச்செந்தூரில் சி...ஸ்ரீராம்..<br /><br />அருணகிரி நாதருக்கு<br />திருச்செந்தூரில் சிவநடனம் காட்டியருளினான் திருமுருகன்...<br /><br />TMS அவர்களுக்கு தமிழ் கூறும் நல்லுலகம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறது....<br /><br />இந்தப் பாடலை விடியற்காலையில் பாராயணம் செய்யுங்கள்... மிகவும் விசேஷம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-83028643351749644772018-05-28T07:15:47.360+05:302018-05-28T07:15:47.360+05:30ஹை! இன்று என்னப்பன் முருகனைக் கண்ணாரக் கண்டேன்!!
...ஹை! இன்று என்னப்பன் முருகனைக் கண்ணாரக் கண்டேன்!!<br /><br />ஆறுமுகம் படைத்த ஐயா வருக<br />நீறிடும் வேலவன் நித்தம் வருக<br />சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!<br />சரவண பவனார் சடுதியில் வருக<br /><br />ஆடினேன் ஆடினேன் ஆவினன் பூதியை<br />நேச முடன்யான் நெற்றியில் அணிய<br />பாச வினைகள் பற்றது நீங்கி<br />உன்பதம் பெறவே உன்னரு ளாக<br /><br />எல்லோரும் இன்புற்றிருக்க அருள்வாயப்பா என்று வேண்டிக் கொள்வோம் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-77979530439447111382018-05-28T07:11:17.026+05:302018-05-28T07:11:17.026+05:30உள்ளூர் விடுமுறை.. யா!...
கேட்டுப் பாருங்க..உள்ளூர் விடுமுறை.. யா!...<br />கேட்டுப் பாருங்க..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-55115516965696715062018-05-28T07:09:50.546+05:302018-05-28T07:09:50.546+05:30அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-27940772930780981842018-05-28T06:54:34.506+05:302018-05-28T06:54:34.506+05:30இன்று திருபரங்க்குன்றத்தில் பால்குடம் சிறப்பாய் தங...இன்று திருபரங்க்குன்றத்தில் பால்குடம் சிறப்பாய் தங்கை வீட்டில் செய்வார்கள் அவர்கள் பால்குடம்தான் முதலில் முருகனுக்கு. வருடா வ்ருடம் அழைப்பார்கள்.<br />இந்த வருடமும் அழைத்தார்கள், அத்தை இறந்து ஒருவருடம் நிறைவு பெறவில்லை என்பதால் மலைக் கோவில் போககூடாது. பக்கத்தில் உள்ள கோவிலில் முருகனை தரிசிக்க போக வேண்டும்.<br />உங்கள் தளத்தில் திருப்புகழ் பாடலை பாடி முருகனை தரிசனம் செய்து விட்டேன். பிரசாதம் சாமை கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-49809632451470238432018-05-28T06:53:02.436+05:302018-05-28T06:53:02.436+05:30காலையில் முருக தரிசனம் நன்று.காலையில் முருக தரிசனம் நன்று.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-63051674113904548532018-05-28T06:36:55.572+05:302018-05-28T06:36:55.572+05:30மிக அருமையான பகிர்வு. முருகன் தரிசனம் மனதுக்கு மகி...மிக அருமையான பகிர்வு. முருகன் தரிசனம் மனதுக்கு மகிழ்வையும் அமைதியையும் கொடுத்தது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-92109513588437095712018-05-28T06:12:06.422+05:302018-05-28T06:12:06.422+05:30'விழிக்குத்துணை' வரிகள் சீர்காழி அவர்கள் க...'விழிக்குத்துணை' வரிகள் சீர்காழி அவர்கள் குரலில் காதில் நினைவுக்கு வருகிறது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-73704991826043420922018-05-28T06:11:54.562+05:302018-05-28T06:11:54.562+05:30தண்டையணி வெண்டையங் கிண்கிணிச் சதங்கையும் வரிகள் டி...தண்டையணி வெண்டையங் கிண்கிணிச் சதங்கையும் வரிகள் டி எம் எஸ் குரலில் காதில் ஒலிக்கிறது. அந்தப் படத்தில் முத்தைத் தரு பத்தித் திருநகை பாடல் மட்டும்மே நிறைய பேர் கேட்பார்கள். இந்தப் பாடலும் பிரபலம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-18470949849371967552018-05-28T06:11:46.304+05:302018-05-28T06:11:46.304+05:30வைகாசி விசாகமா இன்று? ஆஹா... உள்ளூர் விடுமுறை ஏத...வைகாசி விசாகமா இன்று? ஆஹா... உள்ளூர் விடுமுறை ஏதாவது கிடைக்கிறதா என்று பார்க்கவேண்டுமே....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-18410449053744216142018-05-28T06:11:09.356+05:302018-05-28T06:11:09.356+05:30காலை வணக்கம்.
என் அப்பன் முருகன் தரிசனமா? ஆஹா......காலை வணக்கம்.<br /><br />என் அப்பன் முருகன் தரிசனமா? ஆஹா... ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com