tag:blogger.com,1999:blog-8614273976802911352.post5534216584975654839..comments2024-03-29T16:45:23.838+05:30Comments on தஞ்சையம்பதி: ஸ்ரீ வ.உ.சி.துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-68585617576586576632022-09-14T17:46:17.332+05:302022-09-14T17:46:17.332+05:30தியாகச் செம்மல்களை வணங்கு வோம். தியாகச் செம்மல்களை வணங்கு வோம். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-11245137789477383382022-09-08T15:49:54.229+05:302022-09-08T15:49:54.229+05:30நெஞ்சு பொறுக்குதில்லையே.. இந்த நிலை கெட்ட மனிதரை ந...நெஞ்சு பொறுக்குதில்லையே.. இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்!..<br /><br />தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-25384032610120893062022-09-06T20:57:43.671+05:302022-09-06T20:57:43.671+05:30கப்பலோட்டிய தமிழர் வாழ்ந்த பூமி இன்று கப்பலோட்ட யா...கப்பலோட்டிய தமிழர் வாழ்ந்த பூமி இன்று கப்பலோட்ட யாருமில்லாமல் தத்தளிக்கிறது!! தமிழ்நாடு. வாசித்ததும் கண்ணில் நீர். மாபெரும் வீரர் தலைவர் வாழ்ந்த பூமியா இது என்று வெட்கித்தலை குனிய வைக்கும் அளவு போயிருக்கிறது. சாலையில் வீழ்ந்து கிடக்கும் குடியன். பணத்தைக் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள். நாடு எக்கேடுக் கெட்டுப்போனால் என்ன என் நாற்காலி என் வீடு என் குடும்பம் முக்கியம்....நெஞ்சு பொறுக்குதிலையே...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-76881213838354940722022-09-06T20:52:48.741+05:302022-09-06T20:52:48.741+05:30காலமும் நினைத்துப் போற்றப்பட வேண்டியவர். மனதை நெகி...காலமும் நினைத்துப் போற்றப்பட வேண்டியவர். மனதை நெகிழ்ச்சியடையச் செய்த பதிவு. இனி வரும் தலைமுறையும் அறிந்திருக்க வேண்டிய தலைவர். அருமையான பதிவு. தமிழ்நாட்டின் பெருமை! <br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-54199013153748526252022-09-06T18:51:12.452+05:302022-09-06T18:51:12.452+05:30// திரு. வ. உ. சி அவர்களின் சரிதம் எத்தனை முறை படி...// திரு. வ. உ. சி அவர்களின் சரிதம் எத்தனை முறை படித்தாலும் மனதை கலங்க வைக்கிறது..//<br /><br />நேற்று இந்தக் காணொளியைக் கண்டபோது மனம் கலங்கி அழுது விட்டேன்<br /><br />கப்பலோட்டிய தமிழன் திரைச்சித்திரம் மட்டும் எடுக்கப்படாமல் இருந்தால்.. ?<br /><br />மக்கள் சுத்தமாகவே மறந்திருப்பார்கள்..<br /><br />தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-9727945409760960762022-09-06T18:47:27.947+05:302022-09-06T18:47:27.947+05:30அப்பாடா... ஒரு மட்டும் வந்து விட்டது. மகிழ்ச்சி. அப்பாடா... ஒரு மட்டும் வந்து விட்டது. மகிழ்ச்சி. Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-21791815483565202372022-09-06T18:46:37.774+05:302022-09-06T18:46:37.774+05:30பதிவு அருமை.
சுதந்திர போராட்ட வீரர் திரு. வ. உ. ச...பதிவு அருமை. <br />சுதந்திர போராட்ட வீரர் திரு. வ. உ. சி அவர்களின் சரிதம் எத்தனை முறை படித்தாலும் மனதை கலங்க வைக்கிறது. சுதந்திரத்தை பெற அவர்கள் செய்த தியாகங்கள்தாம் எத்தனை.? கல்லான மனதையும் இளக வைக்கும் காவியங்கள். இத்தனையும், ஏனோ தானோவென்று படித்து விட்டு நம் நாடு சுதந்திர நாடு எனறு சொல்ல மட்டுமே நமக்குத் தெரியும். கருத்துரைகளில் காண்பது போல் இளைய தலைமுறைகளுக்கு இது ஒரு பாட நூலாக அமைந்தால் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-76741228555971107502022-09-06T18:34:14.862+05:302022-09-06T18:34:14.862+05:30//அவர் தன்னலம், பாராமல் நாட்டுக்கு உழைத்தார்.
அவர்...//அவர் தன்னலம், பாராமல் நாட்டுக்கு உழைத்தார்.<br />அவர் புகழ் என்றும் சரித்திரத்தில், மக்கள் மனதில் மறையாமல் இருக்க வேண்டும்... //<br /><br />அதுதான் நமது விருப்பமும்...<br /><br />தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-46275918479596833682022-09-06T18:32:30.471+05:302022-09-06T18:32:30.471+05:30 // கண்ணீரும், செந்நீரும் சிந்தி இத்தகைய மேன் மக்க... // கண்ணீரும், செந்நீரும் சிந்தி இத்தகைய மேன் மக்கள் பெற்ற சுதந்திரத்தை, நம் இளைய சமூகம் அறிந்து கொள்ளுதல் அவசியம். //<br /><br />ஆனால் அதற்கெல்லாம் நேரமில்லை..<br /><br />தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-66073642590834091432022-09-06T18:30:32.303+05:302022-09-06T18:30:32.303+05:30உண்மை..
தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும...உண்மை..<br /><br />தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தனபாலன்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-35601165878012187252022-09-06T18:30:00.031+05:302022-09-06T18:30:00.031+05:30தியாகி வ உ சி பற்றிய விவரங்கள் இளைய தலைமுறைக்கு ஒர...தியாகி வ உ சி பற்றிய விவரங்கள் இளைய தலைமுறைக்கு ஒரு பாடமாக இருக்கும்.<br /><br />பாடமாக இருக்க வேண்டும்..<br /><br />தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-54029612047793298072022-09-06T18:28:39.080+05:302022-09-06T18:28:39.080+05:30// தமிழக மக்கள் நன்றி கெட்டவர்கள் //
உண்மை.. உண்ம...// தமிழக மக்கள் நன்றி கெட்டவர்கள் //<br /><br />உண்மை.. உண்மை..<br /><br />தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஜி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-50536121033141619322022-09-06T18:26:59.544+05:302022-09-06T18:26:59.544+05:30//அனைவருக்கும் நம் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வத...//அனைவருக்கும் நம் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வது தவிர்த்து வேறே ஏதும் செய்ய முடியாது...//<br /><br />தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் நன்றியக்கா....துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-38576742141900803942022-09-06T18:25:45.195+05:302022-09-06T18:25:45.195+05:30// என்ன கைம்மாறு செய்யப் போகிறோம்? ஒன்றும் முடியா...// என்ன கைம்மாறு செய்யப் போகிறோம்? ஒன்றும் முடியாது. அவர்களையும் அவர்கள் பட்ட கஷ்டங்களையும் நினைத்தாலே போதும்.. //<br /><br /> தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் நன்றி ஸ்ரீராம்....துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-51710372713096215012022-09-06T15:52:18.129+05:302022-09-06T15:52:18.129+05:30பாடலும் பதிவும் மனதை கனக்க வைத்து விட்டது.கண்களில்...பாடலும் பதிவும் மனதை கனக்க வைத்து விட்டது.கண்களில் நீர் திரள்கிறது. <br /> வ.உ.சி அவர்களின் எள்ளு பேரனுக்கு 7ம் தேதி திருமணம். <br /> <br />அவர் குடும்பம் மிகவும் கஷ்டபட்டது. அப்போது யாரும் உதவி செய்யவில்லை, இப்போது அவர் பிறந்த நாள் மிக விமரிசையாக கொண்டாட படுகிறது .<br /><br />அவர் தன்னலம், குடும்ப நலம் பாராமல் நாட்டுக்கு உழைத்தார்.<br />அவர் புகழ் என்றும் சரித்திரத்தில், மக்கள் மனதில் மறையாமல் கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-4063172619759717612022-09-06T12:20:04.447+05:302022-09-06T12:20:04.447+05:30 பதிவு படித்து மனம் நெகிழ்ந்தது... இத்தகைய கட்டுரை... பதிவு படித்து மனம் நெகிழ்ந்தது... இத்தகைய கட்டுரைகள் நம் பிள்ளைகளின் சரித்திர புத்தகத்தில் சேர்த்திட வேண்டும். கண்ணீரும், செந்நீரும் சிந்தி இத்தகைய மேன் மக்கள் பெற்ற சுதந்திரத்தை, நம் இளைய சமூகம் அறிந்து கொள்ளுதல் அவசியம். நல்ல பதிவிற்கு நன்றி ஐயா !Gayathri Chandrashekarhttps://www.blogger.com/profile/16538227622502907431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-87787435295980252592022-09-06T09:21:15.642+05:302022-09-06T09:21:15.642+05:30இவரைப் போல் சிறை துன்பம் பட்டவர்கள் யாருமில்லை...இவரைப் போல் சிறை துன்பம் பட்டவர்கள் யாருமில்லை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-43339565810927318732022-09-06T08:19:08.380+05:302022-09-06T08:19:08.380+05:30வரலாறு திருத்தி எழுதப்படும் இக்காலத்தில் தியாகி வ ...வரலாறு திருத்தி எழுதப்படும் இக்காலத்தில் தியாகி வ உ சி பற்றிய விவரங்கள் இளைய தலைமுறைக்கு ஒரு பாடமாக இருக்கும். கட்டுரை சிறப்பு. <br /><br />JayakumarJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-24581883835632795872022-09-06T07:01:40.024+05:302022-09-06T07:01:40.024+05:30தமிழக மக்கள் நன்றி கெட்டவர்கள் நிழலை பூஜிப்பவர்கள்...தமிழக மக்கள் நன்றி கெட்டவர்கள் நிழலை பூஜிப்பவர்கள்.<br /><br />வ.உ.சி. அவர்களின் பெயரன் மறைவுக்கு பத்து நபர்கள் வந்து இருந்தார்கலாம்.<br /><br />சசிகலா விடுதலையை வரவேற்க பத்தாயிரம் நபர்கள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-32532862590122270702022-09-06T06:42:47.838+05:302022-09-06T06:42:47.838+05:30இந்த வருஷம் தமிழக அரசும் கூட இந்த நினைவு கூர்ந்த ந...இந்த வருஷம் தமிழக அரசும் கூட இந்த நினைவு கூர்ந்த நிகழ்வில் ஈடுபட்டது கொஞ்சம் மனதில் ஆறுதலைத் தருகிறது. இப்படி எத்தனை எத்தனை பெரியோர்கள் நம் தமிழகத்தில்! அனைவருக்கும் நம் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வது தவிர்த்து வேறே ஏதும் செய்ய முடியாது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-50645211900904963002022-09-06T05:24:07.513+05:302022-09-06T05:24:07.513+05:30என்ன கைம்மாறு செய்யப் போகிறோம்? ஒன்றும் முடியாது....என்ன கைம்மாறு செய்யப் போகிறோம்? ஒன்றும் முடியாது. அவர்களையும் அவர்கள் பட்ட கஷ்டங்களையும் நினைத்தாலே போதும் என்கிற காலநிலை இப்போது.. ம்...ஹூம்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com