tag:blogger.com,1999:blog-8614273976802911352.post5484570370485914986..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: மாடக்குளம் ஸ்ரீஐயனார்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-6964623419493448422024-03-21T20:09:03.961+05:302024-03-21T20:09:03.961+05:30வணக்கம்..
இப்போது தான் உங்கள் கருத்தைப் பார்த்தேன...வணக்கம்.. <br />இப்போது தான் உங்கள் கருத்தைப் பார்த்தேன்.. ஸ்ரீ பாலடிகாத்தவராய ஸ்வாமிக்கு என்று ஒரு கோயில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் பரக்கலக் கோட்டை கிராமத்தில் ஸ்ரீ பொது ஆவுடையார் கோயிலுக்கு அருகில் பாட்டுவநாச்சி ஆற்றுக்கு மேற்காக அமைந்துள்ளது.. <br /><br />பட்டுக்கோட்டை - முத்துப்பேட்டை சாலையில் 12 கிமீ தொலைவில் பொது ஆவுடையார் கோயில் என்று கேட்டு இறங்கினால் சற்று தூரத்தில் கோயிலைக் துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-36624179748129396872022-01-23T08:55:48.775+05:302022-01-23T08:55:48.775+05:30என் குல தெய்வம் பாலடிகாத்தவராயன் அவர்களை பற்றி அறி...என் குல தெய்வம் பாலடிகாத்தவராயன் அவர்களை பற்றி அறிய நான் ஆவலாக உள்ளேன் யாராவது தெரிந்தவர்கள் கூறவும் Anonymoushttps://www.blogger.com/profile/07434106885924829715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-50987539704692356802018-06-09T16:38:23.737+05:302018-06-09T16:38:23.737+05:30தங்களன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
அவசியம் சென்று...தங்களன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...<br /><br />அவசியம் சென்று தரிசனம் செய்து பதிவிடுங்கள்..<br />தங்கள் தயவில் நானும் தரிசனம் செய்து கொள்கிறேன்..<br /><br />மீண்டும் மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-28910725209901263672018-06-09T15:45:29.901+05:302018-06-09T15:45:29.901+05:30நான் இந்த மாடக்குளம் ஐயனார் கோவில் பார்த்தது இல்லை...நான் இந்த மாடக்குளம் ஐயனார் கோவில் பார்த்தது இல்லை.<br />எங்கள் வீட்டுக்கு பக்கம் இருக்கும் பொன்மேனி ஐயனார் கோவில் போகும் வழியில் ஊர்வலம் பார்த்தேன். ஊர்வலத்தில் வந்தவரிடம் எந்த கோவில் என்ற போது மாடக்குளம் சோனயார் திருவிழா என்றார்<br />பொன்மேனி ஐயனார் கோவிலில் தான் புரவி எடுப்பு விழா படம் பார்த்தேன் பேப்பரில் வந்த படத்தை பிரேம் செய்து போட்டு இருந்தார்கள்.<br /><br />கூடியவிரைவில் மாடக்குள கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-45746669350625052602017-01-17T08:34:46.480+05:302017-01-17T08:34:46.480+05:30அன்பின் கதிரவன்..
தங்களுக்கு நல்வரவு..
அன்பின் வ...அன்பின் கதிரவன்..<br /><br />தங்களுக்கு நல்வரவு.. <br />அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-43733396840943233342017-01-11T15:03:00.452+05:302017-01-11T15:03:00.452+05:30என் சொந்த ஊரை இவ்வளவு அர்புதமாக நான் பார்த்தே இல்...என் சொந்த ஊரை இவ்வளவு அர்புதமாக நான் பார்த்தே இல்லை நன்றி <br />kathiravanhttps://www.blogger.com/profile/15288078121278222939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-51848049922486135582014-10-16T21:51:29.139+05:302014-10-16T21:51:29.139+05:30அன்புடையீர்.,
தாங்கள் வெளியூர் சென்றிருக்கக் கூடும...அன்புடையீர்.,<br />தாங்கள் வெளியூர் சென்றிருக்கக் கூடும் என்று தான் நானும் நினைத்தேன்..<br />தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-38036357328557202542014-10-15T18:59:50.746+05:302014-10-15T18:59:50.746+05:30புரவி எடுப்பு திருவிழா பார்த்தது இல்லை உங்கள் பதிவ...புரவி எடுப்பு திருவிழா பார்த்தது இல்லை உங்கள் பதிவில் நேரில் பார்த்த உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள்.<br />உங்கள் நண்பருக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள்.<br />ஊரில் இல்லை 10 நாட்கள் அதனால் பதிவுகளை தாமதமாக படிக்கிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-51285225145858822912014-10-09T08:29:39.561+05:302014-10-09T08:29:39.561+05:30அன்பின் குமார்..
குமார் தங்களது அனுபவத்தை பதிவிடுங...அன்பின் குமார்..<br />குமார் தங்களது அனுபவத்தை பதிவிடுங்களேன்!..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி. நன்றி.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-55309375744157775932014-10-09T00:16:14.222+05:302014-10-09T00:16:14.222+05:30ஐயனார் கோவிலில் புரவி எடுப்பது எங்கள் பகுதியிலும் ...ஐயனார் கோவிலில் புரவி எடுப்பது எங்கள் பகுதியிலும் உண்டு....<br />படங்கள் அனைத்தும் கலக்கல்... படமெடுத்த நண்பருக்கு வாழ்த்துக்கள்.<br />நல்ல பகிர்வு ஐயா....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-57622927117179845712014-10-08T16:34:41.337+05:302014-10-08T16:34:41.337+05:30அன்புடையீர்..
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்...அன்புடையீர்..<br />தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-50175762836182408502014-10-08T15:11:37.874+05:302014-10-08T15:11:37.874+05:30அருமையான விளக்கமும் அழகிய காட்ச்சிப்படம் பகிர்வுக்...அருமையான விளக்கமும் அழகிய காட்ச்சிப்படம் பகிர்வுக்கு நன்றி ஐயா.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-61803940611199831012014-10-08T09:21:34.762+05:302014-10-08T09:21:34.762+05:30அன்புடையீர்..
காண்பவரைக் கவரும் நிழற்படங்கள்..
அன்...அன்புடையீர்..<br />காண்பவரைக் கவரும் நிழற்படங்கள்..<br />அன்பின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-42897937243650817372014-10-08T07:21:24.231+05:302014-10-08T07:21:24.231+05:30விழாவினை நேரில் கண்டு ஓர் உணர்வு ஐயா
படங்கள் ஒவ்வொ...விழாவினை நேரில் கண்டு ஓர் உணர்வு ஐயா<br />படங்கள் ஒவ்வொன்றும் காட்சியை கண் முன் நிறுத்துகின்றன<br />நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-16155903458822197132014-10-07T23:05:19.964+05:302014-10-07T23:05:19.964+05:30அன்பின் ஐயா..
தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மையே.....அன்பின் ஐயா..<br />தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மையே..<br />தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-60214162723469703132014-10-07T23:03:55.928+05:302014-10-07T23:03:55.928+05:30அன்பின் சகோதரி..
தங்கள் வருகையும் இனிய கருத்துரையு...அன்பின் சகோதரி..<br />தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-61360367805008639112014-10-07T20:31:01.238+05:302014-10-07T20:31:01.238+05:30இம்மாதிரி புரவி எடுத்தல் போன்ற விழாக்களால் நம் பார...இம்மாதிரி புரவி எடுத்தல் போன்ற விழாக்களால் நம் பாரம்பரிய கைவினைக் கலைகள் பாதுகாக்கப் படுகின்றன. காவல் தெய்வமாக இருக்கும்போது ஐயனார் அல்லது ஐயப்பன்,பிரம்மசாரி. பூர்ணகலா புஷ்கலா சமேதராக இருக்கும் போது ஸ்ரீ தர்ம சாஸ்தா. சரிதானே. படங்களுடன் பதிவு அழகு. வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-43549698966713291172014-10-07T20:11:20.398+05:302014-10-07T20:11:20.398+05:30வணக்கம் ஐயா!
உள்ளம் எமது ஊர் நினைவில் சிக்கிக்கொண...வணக்கம் ஐயா!<br /><br />உள்ளம் எமது ஊர் நினைவில் சிக்கிக்கொண்டது ஐயா!<br />அற்புதமான அழகான படங்கள்! <br />அறியாத பல விடயங்கள்! அத்தனையும் சிறப்பு!<br /><br />நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-35573244991982431132014-10-06T11:58:49.479+05:302014-10-06T11:58:49.479+05:30அன்பின் ஐயா..
தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் ...அன்பின் ஐயா..<br />தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-62927828713535059842014-10-06T11:55:51.128+05:302014-10-06T11:55:51.128+05:30விழாவை நேரில் கண்டது போல இருந்தது
நிழற்படங்கள்.
ம...விழாவை நேரில் கண்டது போல இருந்தது<br />நிழற்படங்கள்.<br /><br />மிகவும் நன்றி.<br /><br />ஐயனார் கோவில் உற்சவங்கள் எல்லாமே சிறப்புடைத்து.<br /><br />எங்கள் குல தெய்வத்தை நாங்கள் கருப்பு, கருப்பன் என்றும்<br />கருப்பசாமி என்றும் கொண்டாடுவோம்.<br /><br />சுப்பு தாத்தா.<br />www.subbuthatha72.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com