tag:blogger.com,1999:blog-8614273976802911352.post5355491265326835482..comments2024-03-28T10:19:45.470+05:30Comments on தஞ்சையம்பதி: அன்னாபிஷேகம்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-54933699124095367632018-10-31T16:14:40.228+05:302018-10-31T16:14:40.228+05:30படங்கள் ரொம்ப அழகு. அன்னாபிஷேஷம் கண்டதில்லை.
துள...படங்கள் ரொம்ப அழகு. அன்னாபிஷேஷம் கண்டதில்லை. <br /><br />துளசி<br /><br />அண்ணா நானும் சமைக்கும் போது இறை பாடல்கள் பாடிக் கொண்டே சமைப்பது உண்டு. ஆனால் சத்தமாகப் பாட முடியாமல் போனால் மெதுவாகவேனும்...<br /><br />படங்கள் அழகாக இருக்கு..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-52544136009752228862018-10-25T22:53:52.147+05:302018-10-25T22:53:52.147+05:30படங்கள் அழகு.. அன்னாபிசேக மகிமை சொன்ன விதம் அருமை....படங்கள் அழகு.. அன்னாபிசேக மகிமை சொன்ன விதம் அருமை.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-31143492347875469712018-10-25T20:41:14.721+05:302018-10-25T20:41:14.721+05:30அன்னாபிஷேகம் இதுவரை நான் கண்டதில்லை.அன்னாபிஷேகம் இதுவரை நான் கண்டதில்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-24878258532977155092018-10-25T19:50:20.665+05:302018-10-25T19:50:20.665+05:30கீசா மேடம்... உணவைச் செய்பவர்களது எண்ணங்களும் அந்த...கீசா மேடம்... உணவைச் செய்பவர்களது எண்ணங்களும் அந்த உணவில் பிரதிபலிக்கிறது என்று நான் படித்திருக்கிறேன். அதனால்தான் எங்கள் வழக்கம் (நான், என் தலைமுறை கடைபிடிக்காத வழக்கம்) பிறர் வீட்டில் உண்ணாமை. (நான் வளர்ந்த வீட்டில் இறைவனுக்குப் படைத்தது மட்டும்தான் எங்களுக்கு உண்ணக் கொடுப்பார்கள்). நானும் எப்போதும் சமைக்கும்போது, பெரும்பாலும் சஹஸ்ரநாம் சொல்லிக்கொண்டுதான் சமைப்பேன். <br /><br />இதுக்கெல்லாம் (நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-45460463086186057142018-10-25T19:47:22.246+05:302018-10-25T19:47:22.246+05:30ஜிஎம்பி சார்... உங்கள் புரிதல் தவறு.
காரம், ஆழ்ந்...ஜிஎம்பி சார்... உங்கள் புரிதல் தவறு.<br /><br />காரம், ஆழ்ந்த சுவை (அதீத புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு.....) நமக்கு சத்வ குணத்தைக் கொடுக்காது. புளிப்பில்லாத தயிர், அன்னம், நெய் போன்றவை சத்வ குணத்தைக் கொடுக்கும். அதனால்தான் பொதுவாக துறவிகளுக்கு நாம் 'ருசி' என்று சொல்லுகின்ற சுவைகளுடைய உணவு வகைகளைக் கொடுப்பதில்லை. <br /><br />உங்கள் கேள்வியில் தவறு இருக்கிறது. ஸாத்வீக உணவை மட்டும் உண்டால் நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-73435619563111740292018-10-25T19:36:09.392+05:302018-10-25T19:36:09.392+05:30எப்படி கோர்வையா பதிவைக் கொண்டு போய், அன்னாபிஷேகத்த...எப்படி கோர்வையா பதிவைக் கொண்டு போய், அன்னாபிஷேகத்துக்கு வந்திருக்கீங்க. மிக அருமை துரை செல்வராஜு சார்..<br /><br />சோறு என்பது சிவம், அதாவது இறைவன் என்ற பொருளில் எழுதியிருக்கீங்க. அப்படி எடுத்துக்கொள்ளலாம். அன்னம் என்பது ப்ராணன் என்று உபநிஷத் சொல்கிறது. நிற்க,<br /><br />'அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்' - இது வெறும் உணவைச் சொல்வது அல்ல. அன்னம் என்பது, பேரின்பம், அதாவது வீடு பேறு.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-11680800809734402282018-10-25T16:26:14.807+05:302018-10-25T16:26:14.807+05:30அருமையான தரிசனம்.
அனைத்து கோவில்கள் அன்னாபிஷேக கா...அருமையான தரிசனம்.<br />அனைத்து கோவில்கள் அன்னாபிஷேக காட்சிகளும் ஒரே இடத்தில் இருந்து கண்டு களிக்க பதிவு செய்த்து சிறப்பு.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-47484526127987296582018-10-25T15:35:29.558+05:302018-10-25T15:35:29.558+05:30அன்னம் சாத்விக உணவு ஆனால் அன்னம் உண்ணாதவர்கள் எல்...அன்னம் சாத்விக உணவு ஆனால் அன்னம் உண்ணாதவர்கள் எல்லாம்நல்ல எண்ணம் உடையவராயிருக்க முடியாதா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-73635528337174374222018-10-25T13:57:58.727+05:302018-10-25T13:57:58.727+05:30நேற்றுத் தொலைக்காட்சிகளில் அன்னாபிஷேகம் காண முடியல...நேற்றுத் தொலைக்காட்சிகளில் அன்னாபிஷேகம் காண முடியலை! மாற்றி மாற்றி யாரோ வந்து கொண்டிருந்தனர். நீங்கள் இங்கே அருமையாக் காட்டி இருக்கீங்க. நண்பர் ஞானசேகரனுக்கும் , உங்களுக்கும் நன்றி. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-2285228496412413222018-10-25T13:56:25.082+05:302018-10-25T13:56:25.082+05:30என் அம்மாவெல்லாம் சமைக்கையில் லலிதாம்பாள் சோபனமும்...என் அம்மாவெல்லாம் சமைக்கையில் லலிதாம்பாள் சோபனமும், அன்னபூர்ணாஷ்டகமும் சொல்லிய வண்ணம் சமைப்பார்கள். அது இல்லைனாலும் குறைந்த பக்ஷம் நல்ல எண்ணங்களோடு சமைக்கணும்னு தான் என்னோட எண்ணமும். கூடியவரை கடைப்பிடிக்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-83711036116203240722018-10-25T11:10:40.158+05:302018-10-25T11:10:40.158+05:30அன்பின் ஜி
உணவு குறித்த உயர்ந்த விடயங்களை அழகாக தொ...அன்பின் ஜி<br />உணவு குறித்த உயர்ந்த விடயங்களை அழகாக தொகுத்து வழங்கியமைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-49230836570369699252018-10-25T10:40:41.203+05:302018-10-25T10:40:41.203+05:30ஓம் நம சிவாய...
சிவாய நம ஓம்...ஓம் நம சிவாய...<br />சிவாய நம ஓம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com