tag:blogger.com,1999:blog-8614273976802911352.post5291058669816554691..comments2024-03-29T09:23:47.117+05:30Comments on தஞ்சையம்பதி: நல்வழிதுரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-82467786652707450752022-12-06T13:52:00.318+05:302022-12-06T13:52:00.318+05:30// காலத்தின் கோலத்தில் குழந்தைகளின் எதிர்காலம்??.....// காலத்தின் கோலத்தில் குழந்தைகளின் எதிர்காலம்??..//<br /><br />சான்றோர்கள் தான் கூற வேண்டும்..<br /><br />தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் ..<br />நன்றிதுரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-80814185793481946912022-12-06T10:39:42.594+05:302022-12-06T10:39:42.594+05:30காலத்தின் கோலத்தில் குழந்தைகளின் எதிர்காலம்??
நான...காலத்தின் கோலத்தில் குழந்தைகளின் எதிர்காலம்??<br /><br />நான் எனது பேரனுக்காக எடுத்துக் கூற செய்ததில் கண்ட உண்மை இப் பொழுது வெளியிட்டு வரும் நீதிக்கதைகளில் பலவும் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறத்தக்கதாக இல்லை. பழைய நீதிக்கதைகள்தான் சிறந்தவை.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-7771374540906105642022-12-05T06:48:07.476+05:302022-12-05T06:48:07.476+05:30மகாகவியின் வார்ர்த்தைகள் சாட்சியாக இருக்கின்றன.. அ...மகாகவியின் வார்ர்த்தைகள் சாட்சியாக இருக்கின்றன.. அதைத் தான் நினைத்துக் கொள்ள வேண்டும்..<br /><br />காலக் <br />கொடுமையப்பா <br />கந்தசாமி.. <br /><br />காலக் <br />கொடுமை..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-1841263944206691112022-12-05T05:19:40.451+05:302022-12-05T05:19:40.451+05:30பாடத்திட்டத்தில் இதையெல்லாம் சேர்த்த அந்த அறிவுமதி...பாடத்திட்டத்தில் இதையெல்லாம் சேர்த்த அந்த அறிவுமதியாளர்களின் சிறப்பை என்னவென்று சொல்ல... எதை நினைத்து சேர்த்திருப்பார்கள்? மற்றவர்களும் எப்படி சம்மதித்தார்கள்/ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-25366232765141821362022-12-04T16:21:04.045+05:302022-12-04T16:21:04.045+05:30தற்போதைய பள்ளி, கல்லூரிகளில் மாணவ மாணவிகளின் நடத்த...தற்போதைய பள்ளி, கல்லூரிகளில் மாணவ மாணவிகளின் நடத்தை கெடுவது அதிகமாகி வருகிறது. சோசியல் மீடியா, கைக்குள் இணையம் என்று பல காரணங்கள் இருந்தாலும் பெற்றோரின் கவனிப்பு சிறு வயதிலேயே வேண்டும். ஆசிரியராக, தந்தையாக.<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-55372736555983511942022-12-04T16:00:52.561+05:302022-12-04T16:00:52.561+05:30பாடத் திட்டப் பணியாளர் குழுவில் அனைவரும் மனசாட்சிய...பாடத் திட்டப் பணியாளர் குழுவில் அனைவரும் மனசாட்சியற்று இருந்திருக்கின்றர்..<br /><br />புகைப்பது, மது அருந்துவது, வேறொன்றில் ஈடுபடுவது எல்லாம் சேர்க்கப்படாதது அதிர்ஷ்டம்..<br /><br />தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி சகோ..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-62227168792998877132022-12-04T15:52:34.456+05:302022-12-04T15:52:34.456+05:30//அம்மே! எண்ட அம்மே!..
கொடுங்கலூர் பகவதி அம்மே.. ...//அம்மே! எண்ட அம்மே!..<br /><br />கொடுங்கலூர் பகவதி அம்மே.. - என்று நாம் தான் நம் தலையில் அடித்துக் கொள்ள வேண்டும்..<br /><br />தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி சகோதுரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-895356354030441702022-12-04T15:44:57.997+05:302022-12-04T15:44:57.997+05:30துரை அண்ணா அதிர்ச்சியாக இருக்கு....இப்படி ஒரு பாடத...துரை அண்ணா அதிர்ச்சியாக இருக்கு....இப்படி ஒரு பாடத்திட்டமா!!ஆஆஆ....நாம் எங்கிருக்கிறோம்...<br /><br />பதிவு ஒன்று ஏற்கனவே எழுத நினைத்துப் பிள்ளையார் சுழி போட்டிருந்தேன் இப்ப இன்னும் அதிர்ச்சியான தகவல் பார்க்க நேரிட்டது...சொல்கிறேன் அங்கு ஆனால் எழுத தான் நேரம் பார்க்கணும்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-56491666542387536842022-12-04T15:42:39.829+05:302022-12-04T15:42:39.829+05:30லியோனி எல்லாம் பாடத்திட்டக் குழுவா....அம்மே! எண்ட ...லியோனி எல்லாம் பாடத்திட்டக் குழுவா....அம்மே! எண்ட அம்மே!!!! ...தமிழ்நாட்டின் குழந்தைகளின் எதிர்காலம் யார் கையில்?<br /><br />தமிழ்நாடு என்றில்லை எல்லா மாநிலங்களின் குழந்தைகளின் எதிர்காலமும் நன்னடைத்தை பெரிய கேள்விக் குறியாகிறது...<br /><br />நான் இது பற்றி சமீபத்திய நிகழ்வுகளிலிருந்து பதிவு ஒன்று எழுத நினைத்துள்ளேன்...அதில் சொல்கிறேன்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-49094260920149382872022-12-04T15:00:39.603+05:302022-12-04T15:00:39.603+05:30களவும் அகற்று மற என்பதில் "அ" னாவை அகற்...களவும் அகற்று மற என்பதில் "அ" னாவை அகற்றி விட்டார்கள்.. <br /><br />அரசு பாடத்திட்டத்தில் ரம்மி விளையாட்டைப் பற்றிய பாடத்தை வெளி ஆட்கள் வந்து வைக்க முடியுமா?.. <br /><br />தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சிதுரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-69692106384996519762022-12-04T14:44:37.967+05:302022-12-04T14:44:37.967+05:30வணக்கம் சகோதரரே
பாரதியின் பாடலை இங்கு பகிர்ந்தமைக...வணக்கம் சகோதரரே<br /><br />பாரதியின் பாடலை இங்கு பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி. குழந்தைகளுக்கு அவர் பயிற்றுவித்த நீதிகளை மறக்க முடியுமா? <br /><br />இப்போதைய குழந்தைகளுக்கு சீட்டாட்டத்தைப் பற்றி கல்வியா? "களவும் கற்று மற.." என்பதை தவறான போக்கில் விளக்கம் கூறி கற்றுத் தருவதை போன்ற பாடத்திட்டம் போலும். நல்லவேளை..! அதை நீக்கம் செய்து விட்ட அதிகாரிகளுக்கு நன்றி. உங்கள் பகிர்வுக்கும் மிக்க நன்றிKamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-60051192555144420122022-12-04T13:43:33.010+05:302022-12-04T13:43:33.010+05:30// தினம் தினம் தேடிப் பிடிச்சுக் கொண்டு வர வேண்டிய...// தினம் தினம் தேடிப் பிடிச்சுக் கொண்டு வர வேண்டியிருக்கே! :(//<br /><br />எதைச் சொல்கின்றீர்கள் அக்கா!..<br /><br />நீதியையா?...<br /><br />அது தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளும்..<br /><br />தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சியக்கா..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-67847087738286186302022-12-04T13:02:48.398+05:302022-12-04T13:02:48.398+05:30//Geetha Sambasivam "நல்வழி” என்ற உங்கள் இடுக...//Geetha Sambasivam "நல்வழி” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:<br /><br />கடவுளே! எதிர்காலத்தை நினைக்கவே பயமா இருக்கே!// தினம் தினம் தேடிப்பிடிச்சுக் கொண்டு வர வேண்டியிருக்கே! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-21020891465905660472022-12-04T12:33:16.983+05:302022-12-04T12:33:16.983+05:30நல்ல குறட்பா..
தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்...நல்ல குறட்பா..<br /><br />தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி தனபாலன்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-77101478496854172682022-12-04T11:46:47.559+05:302022-12-04T11:46:47.559+05:30இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம் உழத்தொறூஉ...இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம் உழத்தொறூஉம் காதற்று உயிர்திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-221608018470991072022-12-04T07:53:28.592+05:302022-12-04T07:53:28.592+05:30கடவுளே! எதிர்காலத்தை நினைக்கவே பயமா இருக்கே!கடவுளே! எதிர்காலத்தை நினைக்கவே பயமா இருக்கே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-75087546814499688482022-12-04T07:12:31.392+05:302022-12-04T07:12:31.392+05:30நியாயம் தான்...
ஆனாலும் சீட்டாட்டத்தைப் பாடத்திட்ட...நியாயம் தான்...<br />ஆனாலும் சீட்டாட்டத்தைப் பாடத்திட்டத்தில் <br />சேர்க்கச் சொல்லியா மக்கள் வாக்களித்தார்கள்?...<br /><br />தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி ஜி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-57208351236689721632022-12-04T06:48:42.132+05:302022-12-04T06:48:42.132+05:30மக்கள் திருந்தாத வரையில் ஆட்சியாளர்களை குறை சொல்ல ...மக்கள் திருந்தாத வரையில் ஆட்சியாளர்களை குறை சொல்ல முடியாது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-76341779825044521182022-12-04T06:00:17.049+05:302022-12-04T06:00:17.049+05:30ஆமாம்... வாசகர் வட்டத்துக்குள் இப்படித்தான் பேசிக்...ஆமாம்... வாசகர் வட்டத்துக்குள் இப்படித்தான் பேசிக் கொள்கின்றனர்..<br /><br />அன்பின் நெல்லை..<br />தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-78829148452578272702022-12-04T05:51:35.757+05:302022-12-04T05:51:35.757+05:30இந்தக் கல்வியாண்டில்தான் இந்தப் பகுதியைச் சேர்த்தா...இந்தக் கல்வியாண்டில்தான் இந்தப் பகுதியைச் சேர்த்தார்கள். பாடத்திட்டக் குழு லியோனி தலைமை. 25 மாணவர்கள் இறந்ததும் புத்தி வந்திருக்கிறது.<br /><br />அடுத்த வருடத்தில் ரம்மிக்குப் பதிலாக சாராயப் பகுதி வருமோ?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com