tag:blogger.com,1999:blog-8614273976802911352.post5255628663310519554..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: ஆனந்த தரிசனம் 2துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-67838289902828866392018-02-16T18:15:10.799+05:302018-02-16T18:15:10.799+05:30சிவராத்திரி சிவ தரிசங்கள் கொடுத்தமைக்கு நன்றி.
பத...சிவராத்திரி சிவ தரிசங்கள் கொடுத்தமைக்கு நன்றி.<br /><br />பதிவின் இறுதிப் பகுதியில்---<br /><br />பெரிய கோயில் பிரஹதீஸ்வரர் சுவாமிக்கான மஹா தீபாரதனை காணக் கொடுத்து வைத்திருந்தது. தங்களுக்கு நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-90171847764129706312018-02-15T15:31:38.618+05:302018-02-15T15:31:38.618+05:30படங்கள் எல்லாம் அருமை. காணொளிகள் எல்லாம் மிக அருமை...படங்கள் எல்லாம் அருமை. காணொளிகள் எல்லாம் மிக அருமை.<br />நெல்லத்தமிழன் கேட்டுக் கொண்டதால் எங்களுக்கு நல்ல தரிசனம் கிடைத்தது.<br />காளியாட்டம் மாயவரத்தில் பார்த்து இருக்கிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-88333903601561613712018-02-15T13:57:56.731+05:302018-02-15T13:57:56.731+05:30முதல் நான்கு படங்களும் மனதை அப்படியே ஈர்த்துக் கட்...முதல் நான்கு படங்களும் மனதை அப்படியே ஈர்த்துக் கட்டிப் போடுகின்றன. பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போன்று உள்ளன. <br /><br />கொங்கணேஸ்வர் மற்றும் விஸ்வநாதத் திருக்கோயில் சிவராத்திரி பூசைகளும் அவ்வளவு அழகாகச் சிறப்பாக உள்ளன. <br /><br />காளியாட்ட வைபவம் இதுதான் முதல் முறையாகக் காண்பது அருமை....<br /><br />அருமையான லிங்க தரிசனம் கண்டோம் தங்களின் வழி...படங்கள் அனுப்பித் தந்த அனைவருக்கும் நன்றிகள் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-61160908576991062202018-02-15T12:37:42.119+05:302018-02-15T12:37:42.119+05:30தஞ்சைப் பெருவுடையார் கோயில் தரிசனம் அற்புதம். மற்ற...தஞ்சைப் பெருவுடையார் கோயில் தரிசனம் அற்புதம். மற்றப் படங்களும் அபிஷேஹங்களும் கண்கொள்ளாக் காட்சி. இரண்டாவது சிவலிங்கம் நேரேயே பார்க்கிறாப்போல் இருந்தது. பச்சைக்காளி, பவளக்காளி ஆட்டத்தை ஒரு முறை ஆடி மாதம் கும்பகோணம் சென்றிருந்தபோது பெரியகடைத்தெருவில் பார்த்தேன், எனக்கு அதான்முதல் முறை. நம்ம ரங்க்ஸ் நிறையப் பார்த்திருப்பதால் அவருக்கு சுவாரசியப் படலை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-63491199236637286452018-02-15T11:09:00.478+05:302018-02-15T11:09:00.478+05:30ஓம் சிவாய நம...ஓம் சிவாய நம...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-23711951255617972592018-02-14T23:17:55.742+05:302018-02-14T23:17:55.742+05:30விதம் விதமான லிங்க தரிசனம் கிடைக்கப்பெற்றேன் இங்கு...விதம் விதமான லிங்க தரிசனம் கிடைக்கப்பெற்றேன் இங்கு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-10411147499577756392018-02-14T20:47:05.202+05:302018-02-14T20:47:05.202+05:30கொங்கணேஸ்வரர் திருக்கோவில் என்றதும் பழைய நினைவுகள்...கொங்கணேஸ்வரர் திருக்கோவில் என்றதும் பழைய நினைவுகள் முட்டுகின்றன. என் அப்பா பிரதி வெள்ளிக்கிழமை தான் கட்டியிருக்கும் தாயத்தைக் கழற்றி எங்களிடம் தருவார். அங்கிருக்கும் துர்க்கை அம்மன் சன்னதியில் வைத்து பூஜை செய்து திரும்புவது வழக்கம்.<br /><br /><br />ப்ரஹதீஸ்வரா....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-35175991696215030472018-02-14T20:28:59.803+05:302018-02-14T20:28:59.803+05:30அழகிய படங்களும், காணொளியும் கண்டேன் பகிர்வுக்கு நன...அழகிய படங்களும், காணொளியும் கண்டேன் பகிர்வுக்கு நன்றி ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-12963435125278638522018-02-14T18:17:57.329+05:302018-02-14T18:17:57.329+05:30ஈஷா மைய சிவராத்திரி விழாவி னை நேர் அலையில் ஒளிபரப...ஈஷா மைய சிவராத்திரி விழாவி னை நேர் அலையில் ஒளிபரப்பினார்கள் வெகு நேரம் பார்த்துக் கொண்டு இருந்தோம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-90459715726461150872018-02-14T18:12:11.062+05:302018-02-14T18:12:11.062+05:30கோடியம்மன் கோவில் திருவிழா பற்றி இதுவரை அறிந்ததில்...கோடியம்மன் கோவில் திருவிழா பற்றி இதுவரை அறிந்ததில்லை. மிகவும் வித்தியாசமான தகவல்கள்! விரிவான புகைப்படங்கள், விபரங்களுக்கு இனிய நன்றி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-9545799467811515112018-02-14T17:28:47.956+05:302018-02-14T17:28:47.956+05:30தஞ்சை பிரஹதீஸ்வரர் ஆலய தீபாராதனை காணொளி கண்டு மனதி...தஞ்சை பிரஹதீஸ்வரர் ஆலய தீபாராதனை காணொளி கண்டு மனதில் மகிழ்ச்சி. தலைநகரில் இருந்தபடியே தஞ்சையில் நடந்த நிகழ்வு பார்க்க முடிவதில் மகிழ்ச்சி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-16534186871474873002018-02-14T16:57:09.468+05:302018-02-14T16:57:09.468+05:30தஞ்சை பரமஸ்வாமி தீபாராதனை காணொளி மிக அருமை.
லிங்க...தஞ்சை பரமஸ்வாமி தீபாராதனை காணொளி மிக அருமை.<br /><br />லிங்க தரிசனங்கள் கண்டோம். மகிழ்ச்சி கொண்டோம்.<br /><br />முதல் படம், சந்தன அபிஷேகம்தானே. இரண்டாவது படத்தில் உள்ளதுபோல், லிங்க உருவத்தில் கண், வாய் போன்றவை வரைவது உண்டா?<br /><br />ஞானசேகரன் அவர்கள் வழங்கிய படங்களில், இரண்டாவதாக இருப்பது 'தேனாபிஷேகமா' அல்லது பஞ்சாமிருத அபிஷேகமா? எனக்கு ரொம்ப வருடங்களாக (15+) சிவலிங்கத்திற்கு நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com