tag:blogger.com,1999:blog-8614273976802911352.post4982433876796083328..comments2024-03-29T09:23:47.117+05:30Comments on தஞ்சையம்பதி: சப்தமங்கை 2துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-77993228604876609842017-10-03T14:58:31.746+05:302017-10-03T14:58:31.746+05:30மிக ரசித்த பதிவு. நல்ல efforts போட்டு எழுதியிருக்க...மிக ரசித்த பதிவு. நல்ல efforts போட்டு எழுதியிருக்கீங்க (உங்க பெரும்பாலான பக்தி இடுகைகள் எல்லாமே இதுமாதிரிதான்). ஒன்றைப் படித்தால், புதிய செய்தி, நல்லதைத் தெரிந்துகொண்டோம் என்ற திருப்தி வருகிறது. <br /><br />'அழகெல்லாம் முருகனே அருளெல்லாம் முருகனே' அவர்கள் பாடியதுதானே.<br /><br />நான் டி.எம்.எஸ் அவர்கள் பாடிய 'கந்த சஷ்டி' கவசமும் கேட்டிருக்கிறேன். என்னவோ எனக்கு சூலமங்கலம் சகோதரிகள்நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-68566085170745533962017-09-27T16:44:48.169+05:302017-09-27T16:44:48.169+05:30அருமை ஐயாஅருமை ஐயாM0HAM3Dhttps://www.blogger.com/profile/17534061814374390104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-24918079409687611292017-09-27T07:29:38.874+05:302017-09-27T07:29:38.874+05:30படங்களும் பதிவும் அருமை ஐயா
நன்றிபடங்களும் பதிவும் அருமை ஐயா<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-34171634129876147772017-09-26T15:29:19.465+05:302017-09-26T15:29:19.465+05:30கேட்க கேட்க ஆதங்கமே மிஞ்சுகிறது எத்தனை தலங்கள் காண...கேட்க கேட்க ஆதங்கமே மிஞ்சுகிறது எத்தனை தலங்கள் காணாமலேயே இருந்திருக்கிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-87162034512396713172017-09-26T14:34:00.147+05:302017-09-26T14:34:00.147+05:30அன்புடையீர்..
சக்கராப்பள்ளி சப்தஸ்தானக் கோயில்கள்...அன்புடையீர்..<br /><br />சக்கராப்பள்ளி சப்தஸ்தானக் கோயில்கள் அருகருகாகத் தான் அமைந்துள்ளன..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-25669801568020327342017-09-26T14:32:42.803+05:302017-09-26T14:32:42.803+05:30அன்பின் ஸ்ரீராம்..
ஆம்.. நானும் இந்த செய்தியை படி...அன்பின் ஸ்ரீராம்..<br /><br />ஆம்.. நானும் இந்த செய்தியை படித்திருக்கின்றேன்..<br />பிறருடைய உழைப்பினைக் கவர்வதற்கு எப்படித்தான் மனம் வருகின்றதோ..<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-86841712326360142072017-09-26T14:31:14.387+05:302017-09-26T14:31:14.387+05:30அன்பின் ஜி..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்...அன்பின் ஜி..<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-79571636000507088532017-09-26T07:48:11.089+05:302017-09-26T07:48:11.089+05:30நீங்கள் கூறியுள்ள இக்கோயில்களுக்குச் சென்றுள்ளேன்....நீங்கள் கூறியுள்ள இக்கோயில்களுக்குச் சென்றுள்ளேன். அருகருகே மிகக் குறைந்த தூரத்தில் இக்கோயில்களைக் காணமுடியும்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-28347912023642902222017-09-25T15:12:31.850+05:302017-09-25T15:12:31.850+05:30அறிந்து கொண்டேன். சூலமங்கலம் சகோதரிகளில் இரண்டாமவ...அறிந்து கொண்டேன். சூலமங்கலம் சகோதரிகளில் இரண்டாமவர் மிகச் சமீபத்தில்தான் காலமானார். கந்தர் சஷ்டி கவசத்துக்கு அந்த இசை அவர்களாலேயே அமைக்கப்பட்டது. அது சம்பந்தமான உரிமை கோரல் வழக்குக் கூட நெடுங்காலம் நடந்து, இவர்கள் பக்கம் தீர்ப்பானதாகப் படித்திருக்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-28718440088826745112017-09-25T14:56:43.454+05:302017-09-25T14:56:43.454+05:30அன்பின் ஜி
அழகிய படங்களும், விளக்கங்களும் நன்று.அன்பின் ஜி<br />அழகிய படங்களும், விளக்கங்களும் நன்று.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com