tag:blogger.com,1999:blog-8614273976802911352.post4841730492641937726..comments2024-03-29T18:43:20.671+05:30Comments on தஞ்சையம்பதி: வாழ்க சென்னைதுரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-83083141109695423322015-08-26T15:55:35.352+05:302015-08-26T15:55:35.352+05:30அன்புடையீர்..
தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்க...அன்புடையீர்..<br />தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..<br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-58411575958194257502015-08-26T15:54:55.518+05:302015-08-26T15:54:55.518+05:30அன்பின் குமார்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்ப...அன்பின் குமார்..<br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..<br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-75039013466262941742015-08-26T15:54:28.149+05:302015-08-26T15:54:28.149+05:30அன்புடையீர்..
தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. இனிய ...அன்புடையீர்..<br />தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..<br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-54923185695429306892015-08-26T15:53:47.798+05:302015-08-26T15:53:47.798+05:30அன்பின் ஜி..
தாங்கள் கூறுவது போலத் தான் மனம் ஆறுத...அன்பின் ஜி..<br /><br />தாங்கள் கூறுவது போலத் தான் மனம் ஆறுதலடைகின்றது<br />தங்கள் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..<br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-16148255388800604742015-08-26T15:52:37.384+05:302015-08-26T15:52:37.384+05:30அன்புடையீர்..
தங்களுடைய சீரிய கருத்துரையில் - நாம...அன்புடையீர்..<br /><br />தங்களுடைய சீரிய கருத்துரையில் - நாம் யாரையும் குறை சொல்லுவதே இல்லை!.. - என்ற வரிகள் மனதில் பதிகின்றன..<br /><br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு மிக்க நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-90414110585075751982015-08-26T15:50:03.430+05:302015-08-26T15:50:03.430+05:30அன்புடையீர்..
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.....அன்புடையீர்..<br />தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. வாழ்த்துரைக்கு நன்றி..<br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-9302617048815553052015-08-26T15:49:29.338+05:302015-08-26T15:49:29.338+05:30அன்புடையீர்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. இனிய கர...அன்புடையீர்..<br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..<br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-70416064900112806512015-08-26T15:48:50.886+05:302015-08-26T15:48:50.886+05:30அன்பின் சகோதரி..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. இனிய...அன்பின் சகோதரி..<br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..<br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-30422122659181491792015-08-26T15:48:21.278+05:302015-08-26T15:48:21.278+05:30அன்பின் ஐயா..
மலரும் நினைவுகளில் - அரிய செய்திகளை...அன்பின் ஐயா..<br /><br />மலரும் நினைவுகளில் - அரிய செய்திகளை வழங்கியதற்கு நன்றி..<br />தங்கள் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மகிழ்ச்சி..<br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-21615298985271503712015-08-24T19:18:05.935+05:302015-08-24T19:18:05.935+05:30அன்றைய சென்னையை உங்கள் பதிவின் மூலம் நன்கு த...அன்றைய சென்னையை உங்கள் பதிவின் மூலம் நன்கு தெரிந்து கொண்டேன் சார்.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-56558490679154791352015-08-23T23:57:34.301+05:302015-08-23T23:57:34.301+05:30சென்னை குறித்து அழகான... அற்புதமான படங்களுடன் பகிர...சென்னை குறித்து அழகான... அற்புதமான படங்களுடன் பகிர்வு அருமை ஐயா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-60431584428877607962015-08-23T07:56:30.193+05:302015-08-23T07:56:30.193+05:30ஒரு சிறிய களஞ்சியப்பதிவாக உள்ளது இப்பதிவு. சென்னைய...ஒரு சிறிய களஞ்சியப்பதிவாக உள்ளது இப்பதிவு. சென்னையை அன்றிலிருந்து இன்று வரை கொண்டுவந்து பகிர்ந்தமைக்கு நன்றி. புகைப்படங்கள் எங்களை அந்தந்த காலகட்டத்திற்கே அழைத்துச்சென்றன. நென்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-532323277367231552015-08-22T20:17:10.335+05:302015-08-22T20:17:10.335+05:30அன்பின் ஜி
சென்னையைப்பற்றி நிறைய விடயங்கள் தங்களா...அன்பின் ஜி <br />சென்னையைப்பற்றி நிறைய விடயங்கள் தங்களால் இன்று தெரிந்து கொண்டேன் பிரமிப்பான தகவல்கள் பல் விளக்காத பன்னாடைகள் நம்மை மதராஸி என்றால் என்ன நாம் மாற்றி யோசிப்போம் அதைப்போல் முதுகுக்குப்பின்னால் பாண்டி என்று சொல்லும் பல கஞ்சிகளுக்கும் இன்று சோறு போட்டு வாழ வைப்பதே மதராஸியான சென்னையே அதை நினைத்து பெருமை கொள்வோம்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-89276617874879711402015-08-22T20:01:05.139+05:302015-08-22T20:01:05.139+05:30ஐயா! சென்னை பல நிலைகளில் வளர்ச்சி அடைந்துளது எனலா...ஐயா! சென்னை பல நிலைகளில் வளர்ச்சி அடைந்துளது எனலாம். இந்தியாவிலேயே இருக்கும் பெருநகர்களில் பாதுகாப்பு என்று வடக்கத்திப் பெண்கள் கூட சொல்லுவது தமிழ்நாட்டைத்தான். தில்லி தலைநகரமாகவே இருந்தாலும், தமிழ்நாட்டைத்தான், சென்னையைத்தான். பல மாநில மக்களுக்கும் வந்து இங்கு பிழைக்கவும் வழிவகுத்துள்ளது. வாந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று சொல்லுவதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. பலரும் இங்கு வந்து குடியேறுவதால் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-36855264817808282652015-08-22T19:31:02.887+05:302015-08-22T19:31:02.887+05:30வணக்கம்,
அன்றைய சென்னையின் தன்மை,
இற்றைய நாளின் வள...வணக்கம்,<br />அன்றைய சென்னையின் தன்மை,<br />இற்றைய நாளின் வளர்ச்சி அருமையாக தொகுத்து தந்தீர்,,,,,,,,<br />அழகிய படங்கள்,<br />வாழ்த்துக்கள்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-81635967718982401872015-08-22T19:04:57.267+05:302015-08-22T19:04:57.267+05:30சென்னப்ப நாயக்கரின் பெயரில் தான் சென்னை என்ற பெயர்...சென்னப்ப நாயக்கரின் பெயரில் தான் சென்னை என்ற பெயர் அமைந்தது என்பது இதுவரை நான் அறியாதது. சென்னையின் வியக்கத்தக்க வளர்ச்சி நமக்கெல்லாம் பெருமை அளிக்கக் கூடிய செய்தி. இன்று சென்னையின் வயது 376 என்றறிந்தேன். பழைய அரிய படங்களுடன் கூடிய வரலாற்றுச் சிறப்பு மிக்க பதிவுக்குப் பாராட்டுக்கள். தெரியாத செய்திகளைத் தெரிந்து கொண்டேன். மிகவும் நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-72218085964867864472015-08-22T18:49:47.959+05:302015-08-22T18:49:47.959+05:30சென்னை
தமிழகத்தின் தனிப் பெரும் அடையாளம்
அருமையான ...சென்னை<br />தமிழகத்தின் தனிப் பெரும் அடையாளம்<br />அருமையான செய்திகள்<br />கண்களைக் கொள்ளை கொள்ளும் படங்கள்<br />நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-21746728750602142172015-08-22T18:42:30.352+05:302015-08-22T18:42:30.352+05:30இவ்வளவு விடயங்கள் சென்னையைப் பற்றி
இன்று உங்களால்...இவ்வளவு விடயங்கள் சென்னையைப் பற்றி <br />இன்று உங்களால் தெரிந்துகொண்டேன் ஐயா!<br /><br />பிரமிக்க வைக்கும் அளவில் இன்றைய மாற்றமும் அசத்துகிறது.<br />நல்ல பதிவு! நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-17848580005992557722015-08-22T18:12:47.427+05:302015-08-22T18:12:47.427+05:30என் ஐந்து ஆறுவயதில் சென்னை கண்டிருக்கிறேன்1943-44 ...என் ஐந்து ஆறுவயதில் சென்னை கண்டிருக்கிறேன்1943-44 அப்போதெல்லாம் தெருவின் ஒர் முடிவில் சேரிகள் நிறைந்து இருந்தன, தெருவில் தயிர் விற்பவர்கள் கூ என்று கூவுவார்கள். இரண்டாம் போர் சமயம் ஏஆர்பி எனப்படுபவர் இரவில் விசில் ஊதினால் விளக்குகள் அணைக்கப் படும் குண்டு வெடிப்பிலிருந்து தப்பிக்க அரண்மாதிரி இருக்கும் இடத்தில் பதுங்குவதும் மிக லேசாக நினைவிலாடுகிறது சென்னையின் வளர்ச்சி(?) அபரிமிதமாக இருப்பதை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com