tag:blogger.com,1999:blog-8614273976802911352.post4766536638231376060..comments2024-03-29T18:43:20.671+05:30Comments on தஞ்சையம்பதி: திருஅம்பர் மாகாளம்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-41351344232067185022023-04-11T21:07:32.625+05:302023-04-11T21:07:32.625+05:30தங்கள் அன்பின் கருத்துரைக்கும் மேல் விவரங்களுக்கும...தங்கள் அன்பின் கருத்துரைக்கும் மேல் விவரங்களுக்கும் மகிழ்ச்சி.. <br />நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-5507431684011814512023-04-11T21:05:31.312+05:302023-04-11T21:05:31.312+05:30தங்கள் அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..தங்கள் அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-12973396244054437472023-04-11T21:04:06.223+05:302023-04-11T21:04:06.223+05:30தங்கள் அன்பின் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..தங்கள் அன்பின் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-51629142227926375562023-04-11T20:24:55.330+05:302023-04-11T20:24:55.330+05:30இக்கோயில் தொடர்பான செய்தி மகிழ்சி அளிக்கிறது. இக்க...இக்கோயில் தொடர்பான செய்தி மகிழ்சி அளிக்கிறது. இக்கோயில் இறைவன் “காட்சி கொடுத்தநாயினார்” அழைக்கப்படுகிறார் சுந்தரரின் வேண்டுகோளுக்கு இணங்க சோமசி மாறநாயினார்க்கு காட்சிகொடுத்தால் இப்பெயர் பெற்றார் என அறியமுடிகிறது. இன்நாயினார்,(தியாகராஜர்) திருவாரூர் தலத்தில் இருந்து வைகாசி விழாவிற்கு திருமாளத்திற்கு வருதால் திருவாரூர் தியாகாரஜர் கோயில் மூலவர்க்கு பூசைகள் செய்வது நிறுத்தப்படுகிறது. இன்நாயினர் இரா.சுரேஷ்https://www.blogger.com/profile/12595604977401677898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-42202786510355899952022-07-19T14:23:20.877+05:302022-07-19T14:23:20.877+05:30Super The same drawing found in kamallambal sannid...Super The same drawing found in kamallambal sannidhi in tiruvarur but no details. Now only entire story is read thank you sir Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-38282888791511632422021-03-27T19:54:26.833+05:302021-03-27T19:54:26.833+05:30ஐயா. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
ஐயா. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்<br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/07620608321561457756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-28871182313847865572016-07-19T14:15:27.597+05:302016-07-19T14:15:27.597+05:30அன்புடையீர்..
தங்கள் வருகைக்கும் அன்பின் கருத்துரை...அன்புடையீர்..<br />தங்கள் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-53874621342813134242016-06-26T18:17:32.626+05:302016-06-26T18:17:32.626+05:30உஜ்ஜயினி குறித்து ஜோதிர்லிங்கம் குறித்து அறிந்ததுண...உஜ்ஜயினி குறித்து ஜோதிர்லிங்கம் குறித்து அறிந்ததுண்டு. ஆனால் மற்ற இரு திருமாகாளங்கள் புதிய தகவல். விளக்கங்கள் அறிந்து கொண்டோம்.குறித்தும் கொண்டோம். மிக்க நன்றி ஐயாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-23817965273091139412016-06-21T19:11:43.154+05:302016-06-21T19:11:43.154+05:30அன்புடையீர்..
தங்கள் வருகையும் தகவலும் கண்டு மகிழ...அன்புடையீர்..<br /><br />தங்கள் வருகையும் தகவலும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-12853265906789208122016-06-14T15:28:26.853+05:302016-06-14T15:28:26.853+05:30அன்பின் ஐயா..
சமயபுரத்திற்கு அருகில் இருக்கும் உஜ...அன்பின் ஐயா..<br /><br />சமயபுரத்திற்கு அருகில் இருக்கும் உஜ்ஜையினி காளி கோயில் - மேலைத் தொடர்பினால் அமைந்ததுவே!..<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.. மகிழ்ச்சிதுரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-66319213671205285492016-06-14T15:27:07.208+05:302016-06-14T15:27:07.208+05:30அன்பின் ஐயா..
அடுத்த கோயில் உலாவின் போது அவசியம் ...அன்பின் ஐயா..<br /><br />அடுத்த கோயில் உலாவின் போது அவசியம் தரிசித்து வாருங்கள்..<br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.. மகிழ்ச்சிதுரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-73186502756115562802016-06-14T15:23:11.152+05:302016-06-14T15:23:11.152+05:30அன்பின் ஜி..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன...அன்பின் ஜி..<br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.. மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-52053022428464536202016-06-14T07:36:40.501+05:302016-06-14T07:36:40.501+05:30கடந்த பதிவில் அம்பர் மாகாளம் பற்றி கேட்டிருந்தேன்....கடந்த பதிவில் அம்பர் மாகாளம் பற்றி கேட்டிருந்தேன். தற்போது அழைத்துச் சென்றுவிட்டீர்கள். கேள்விப்பட்டுள்ளேன். வாய்ப்பு கிடைக்கும்போது மற்றொரு கோயில் உலாவின்போது செல்வேன். நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-44691564907442260962016-06-13T18:27:25.603+05:302016-06-13T18:27:25.603+05:30அருமையான தமிழ் உங்கள் எழுத்துக்களில் விளயாடுகிறது ...அருமையான தமிழ் உங்கள் எழுத்துக்களில் விளயாடுகிறது திருச்சியில் சமயபுரம் அருகே இருக்கும் ஒரு உஜ்ஜயினி காளி கோவிலுக்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-58297964707754145772016-06-13T16:45:09.639+05:302016-06-13T16:45:09.639+05:30அன்பின் ஜி செய்திகள் அனைத்தும் ஆச்சர்யமாக இருக்கின...அன்பின் ஜி செய்திகள் அனைத்தும் ஆச்சர்யமாக இருக்கின்றது வாழ்க நலம்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-88531516497215928792016-06-13T15:45:03.181+05:302016-06-13T15:45:03.181+05:30அன்புடையீர்..
மாகாள நாதனும் மாகாளி ஈஸ்வரியும் மங்...அன்புடையீர்..<br /><br />மாகாள நாதனும் மாகாளி ஈஸ்வரியும் மங்கலம் அருள்வர்..<br />தங்கள் ஆவல் பூர்த்தியாக நானும் வேண்டிக் கொள்கின்றேன்..<br /><br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-37667551035438599362016-06-13T15:40:57.455+05:302016-06-13T15:40:57.455+05:30அன்பின் அண்ணா..
ஆதிசங்கரருக்கு முன்னால் தோன்றிய ப...அன்பின் அண்ணா..<br /><br />ஆதிசங்கரருக்கு முன்னால் தோன்றிய புலையனுடன் வாதப் பிரதி வாதம் நடந்திருக்கின்றது..<br /><br />இங்கே அம்பர் மாகாளத்தில் - பார்த்த மாத்திரத்தில் பரவசம்..<br />சோமாசி மாற நாயனார் - எல்லா தரப்பு மக்களிடமும் பேதமின்றி வாழ்ந்திருக்கின்றார்.. சிவ சின்னங்களைத் தாங்கியோரை சிவமாகப் பார்த்து மகிழ்ந்திருக்கின்றார்..<br /><br />ஸ்ரீ காளி - அம்பாசுரனை வீழ்த்திய பின் சிவபூஜை செய்த தலம்.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-85233597541401285302016-06-13T15:35:38.185+05:302016-06-13T15:35:38.185+05:30நான் அறிந்திடாத பல செய்திகள்.மாகாளம் என்கிறப் பெய...நான் அறிந்திடாத பல செய்திகள்.மாகாளம் என்கிறப் பெயரில் கோவில்கள் இருக்கிறது என்பதே உங்கள் பதிவின் மூலம் தான் தெரிந்துக் கொண்டேன். இந்தக் கோயில்களுக்குப் போக வேண்டும். இறைவன் சித்தம் எப்படியோ?RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-91779365044652909592016-06-13T15:33:48.082+05:302016-06-13T15:33:48.082+05:30அன்புடையீர்..
மயிலாடுதுறையைச் சுற்றிலும் எத்தனை எ...அன்புடையீர்..<br /><br />மயிலாடுதுறையைச் சுற்றிலும் எத்தனை எத்தனை திருக்கோயில்கள்..<br />அத்தனையையும் தரிசிப்பதற்கு ஐயன் அருள் செய்யவேண்டும்..<br /><br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-9626791492055374092016-06-13T15:31:05.600+05:302016-06-13T15:31:05.600+05:30அன்புடையீர்..
தங்கள் வருகைக்கும் அன்பின் கருத்துரை...அன்புடையீர்..<br />தங்கள் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-79041851928635636492016-06-13T15:29:12.120+05:302016-06-13T15:29:12.120+05:30அன்பின் வெங்கட்..
அவசியம் மாகாளேஸ்வரரை தரிசனம் செ...அன்பின் வெங்கட்..<br /><br />அவசியம் மாகாளேஸ்வரரை தரிசனம் செய்யுங்கள்..<br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-72542323735290197532016-06-13T15:26:55.217+05:302016-06-13T15:26:55.217+05:30அன்புடையீர்..
தங்கள் வருகை மகிழ்ச்சி.. அன்பின் கரு...அன்புடையீர்..<br />தங்கள் வருகை மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-47415047684407554622016-06-13T13:17:35.080+05:302016-06-13T13:17:35.080+05:30அய்யா நான் அறியாத பல செய்திகள். படமும், பதிவில் உள...அய்யா நான் அறியாத பல செய்திகள். படமும், பதிவில் உள்ள தகவல்களும், ஆதி சங்கரர் முன் தோன்றி அவருக்கு ஞானம் சொன்ன சண்டாளன் என்னும் புலையன் கதையை நினைவூட்டின. அம்பர் மாகாளம் - இதற்கு வேறு ஏதேனும் பெயர் இருக்கிறதா? வடமொழிப் பெயர் போன்று தெரிகிறதே? தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-38139354349158195382016-06-13T11:50:40.853+05:302016-06-13T11:50:40.853+05:30மயிலாடுதுறை அருகில் இருந்தாலும் திருவிழா சமயம் போன...மயிலாடுதுறை அருகில் இருந்தாலும் திருவிழா சமயம் போனது இல்லை. திருவிழாவை கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள் படங்கள் மூலமாகவும் உங்கள் சொற்சித்திரங்கள் மூலமாகவும். கண்டு களித்தேன். நன்றி.<br />வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-36525867149405331512016-06-13T11:37:05.896+05:302016-06-13T11:37:05.896+05:30தெரியாத செய்தி...பார்க்க வேண்டும் ஐயா. நன்றிதெரியாத செய்தி...பார்க்க வேண்டும் ஐயா. நன்றிUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.com