tag:blogger.com,1999:blog-8614273976802911352.post4691882133189021068..comments2024-03-29T09:23:47.117+05:30Comments on தஞ்சையம்பதி: தாயுமான தயாநிதிதுரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-28126779595070799992014-07-13T20:58:26.275+05:302014-07-13T20:58:26.275+05:30அன்பின் வெங்கட்..
தங்களின் இனிய வருகைக்கும் கருத்த...அன்பின் வெங்கட்..<br />தங்களின் இனிய வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-35909559979652268032014-07-13T20:13:30.116+05:302014-07-13T20:13:30.116+05:30அருமையான கோவில். பல முறை சென்றதுண்டு.....
பகிர...அருமையான கோவில். பல முறை சென்றதுண்டு..... <br /><br />பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-75183451444091837932014-07-11T14:56:14.854+05:302014-07-11T14:56:14.854+05:30அன்புடையீர்..
தங்களின் இனிய வருகையும் கருத்துரையும...அன்புடையீர்..<br />தங்களின் இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-22739375391053491262014-07-11T08:06:00.338+05:302014-07-11T08:06:00.338+05:30மலைக்கோட்டை பழைய படம், புதிய படம்மிக அருமை, சரித்த...மலைக்கோட்டை பழைய படம், புதிய படம்மிக அருமை, சரித்திர சான்றுகள், இறைவனின் கருணை மழையைப்பற்றி அழகாய் எடுத்து சொன்னீர்கள்.<br />பாடல் பகிர்வு அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-78197797508768382652014-07-10T14:51:17.450+05:302014-07-10T14:51:17.450+05:30அன்புடையீர்..
தாங்கள் வருகை தந்து பாராட்டியமைக்கு ...அன்புடையீர்..<br />தாங்கள் வருகை தந்து பாராட்டியமைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-77571589488896128972014-07-10T14:50:03.604+05:302014-07-10T14:50:03.604+05:30அன்பின் குமார்..
தங்களின் வருகையும் கருத்துரையும் ...அன்பின் குமார்..<br />தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-43784522278248114922014-07-10T08:38:41.290+05:302014-07-10T08:38:41.290+05:30தாயுமான தயாபரன் பற்றி சிறப்பான படங்களும் அருமையான ...தாயுமான தயாபரன் பற்றி சிறப்பான படங்களும் அருமையான படங்களும் இனிமை சேர்த்தன..பாராட்டுக்கள்.!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-82207988255117765732014-07-10T06:01:40.587+05:302014-07-10T06:01:40.587+05:30தாயுமானவரைப் பற்றி அறியாத செய்திகள் பல அறிந்தேன் ஐ...தாயுமானவரைப் பற்றி அறியாத செய்திகள் பல அறிந்தேன் ஐயா நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-33101500501333103192014-07-09T22:41:55.865+05:302014-07-09T22:41:55.865+05:30திருச்சி நகர் குறித்து விளக்கத்துடன் அருமையான கோவி...திருச்சி நகர் குறித்து விளக்கத்துடன் அருமையான கோவில் பற்றிய பகிர்வு அருமை ஐயா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-77032924979547438452014-07-09T19:34:46.999+05:302014-07-09T19:34:46.999+05:30அன்புடையீர்..
பன்னிரு திருமுறையின் சிவாலய வரலாற்றி...அன்புடையீர்..<br />பன்னிரு திருமுறையின் சிவாலய வரலாற்றில் இத்தலம் சிரகிரி என்று குறிக்கப்படுகின்றது. <br />அருணகிரிநாதர் பாடியருளிய திருச்சிராப்பள்ளி திருப்புகழ் பதினைந்து பாடல்களுள் ''சிரகிரி'' என்ற தலப்பெயர் - நான்கு பாடல்களில் குறிக்கப்படுகின்றது. சென்னிமலையும் சிரகிரி என்றே புகழப்படுகின்றது.<br />தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-63464412291423694852014-07-09T15:56:18.243+05:302014-07-09T15:56:18.243+05:30முருகன் உறையும் சென்னிமலைக்கு சிரகிரி என்னும் பெயர...முருகன் உறையும் சென்னிமலைக்கு சிரகிரி என்னும் பெயருண்டு என்று சென்னிமலைக் கோவில் கும்பாபிஷேக வருணனையின்போது கூறினார்கள். என்னதான் சரித்திரநிகழ்ச்சிகள் நடந்த இடம் என்றாலும் இறைவனால் நடத்தப்பட்ட நிகழ்வுகளே முக்கியத்துவம் பெறுகின்றன. எங்கு இருந்தாலும் திருச்சியில் இருந்த நாட்கள் நெஞ்சைவிட்டு அகலாது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-26048845409957881202014-07-09T15:16:43.848+05:302014-07-09T15:16:43.848+05:30அன்பின் ஐயா..
தங்களின் உடல் நலம் எப்படியுள்ளது?.....அன்பின் ஐயா.. <br />தங்களின் உடல் நலம் எப்படியுள்ளது?.. <br />தஞ்சையில் கொஞ்சம் அலுப்பாக இருந்தால் - குடும்பத்துடன் திருச்சி மலைக் கோட்டைக்கு வந்து விடுவோம். இளங்காலைப் பொழுதில் மலைக்கோட்டையில் தரிசனம் பிறகு திருஅரங்கம் தரிசனம் (மதியம் மடைப்பள்ளி சித்ரான்னம்). மாலையில் சமயபுரம் இரவு (8.30) ரயிலில் தஞ்சை பயணம்.. <br />எத்தனை நிம்மதி.. சந்தோஷம்...<br />தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சிதுரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-43453104873658870162014-07-09T15:05:35.782+05:302014-07-09T15:05:35.782+05:30அன்பின் சகோதரி..
தங்களின் வருகைக்கு நன்றி..
கருத்...அன்பின் சகோதரி..<br />தங்களின் வருகைக்கு நன்றி.. <br />கருத்துரைத்து வாழ்த்தியமைக்கு மகிழ்ச்சி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-29906425750484314742014-07-09T15:03:33.584+05:302014-07-09T15:03:33.584+05:30அன்பின் தனபாலன்..
தங்களின் வருகையும் கருத்துரையும்...அன்பின் தனபாலன்..<br />தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-46460983015672789682014-07-09T15:02:37.162+05:302014-07-09T15:02:37.162+05:30அன்புடையீர்..
தங்களுடைய வருகையும் கருத்துரையும் கண...அன்புடையீர்..<br />தங்களுடைய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-22755599321011331782014-07-09T14:49:06.031+05:302014-07-09T14:49:06.031+05:30தாயுமானவர் பெருமையோடு திருச்சி நகரின் வரலாற்றுக் க...தாயுமானவர் பெருமையோடு திருச்சி நகரின் வரலாற்றுக் குறிப்புகளையும் நன்றாகவே உரைத்தீர்கள். பதிவுக்கு ஏற்ற படங்களும் பொருத்தமாக அமைந்தன.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-66384625410773417462014-07-09T10:26:23.270+05:302014-07-09T10:26:23.270+05:30வணக்கம் ஐயா!
தாயுமான தந்தையின் பேரருளைப் பற்றியும...வணக்கம் ஐயா!<br /><br />தாயுமான தந்தையின் பேரருளைப் பற்றியும் ஆனி மாதத்து விசேட நாட்களும் வழிபாடுகள் பற்றியும் மிக அழகாகக் கூறினீர்கள்!<br /><br />கிடைத்தற்கரிய சுகப்பிரசவ ஸ்லோகம் இங்கு தந்தமை பலருக்கும் பயனுடையது.<br />படங்களும் அற்புதம் ஐயா!<br /><br />மிக்க நன்றியுடன் வாழ்த்துக்களும்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-33025702910931841292014-07-09T07:25:00.562+05:302014-07-09T07:25:00.562+05:30தாயுமான ஸ்வாமி திருக்கோயில் பற்றிய அறியாத பல சிறப்...தாயுமான ஸ்வாமி திருக்கோயில் பற்றிய அறியாத பல சிறப்பு தகவல்களுக்கு நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-44411114691200731412014-07-09T06:29:03.148+05:302014-07-09T06:29:03.148+05:30தாயுமானவனைப் பற்றிப் படித்துள்ளேன். தங்கள்மூலமாக ம...தாயுமானவனைப் பற்றிப் படித்துள்ளேன். தங்கள்மூலமாக மேலும் பல புதிய செய்திகளை அறிந்தேன். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com