tag:blogger.com,1999:blog-8614273976802911352.post4655755594307011937..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: காக்கைக்குச் சோறுதுரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-32261085979744664892018-09-28T15:18:17.918+05:302018-09-28T15:18:17.918+05:30பனை மரத்தின் எல்லாப் பகுதியும், வாழை, தென்னையைப் ப...பனை மரத்தின் எல்லாப் பகுதியும், வாழை, தென்னையைப் போல உபயோகப்படும். முன்பெல்லாம் வீடுகளில் மேல் பகுதியை (காரை வீடுகளில் மட்டப்பா என்று சொல்வார்கள்), பனை மரங்களிலிருந்து எடுத்த துண்டுகளைத்தான் குறுக்கே போடுவார்கள். நெல்லைக்குக் கீழுள்ள பகுதியில் பனைமரங்கள்தான் மிக அதிகம், அதனால் வாழ்க்கை பெற்றனர் நம் முன்னோர்கள்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-86611663316692469052018-09-27T07:12:08.144+05:302018-09-27T07:12:08.144+05:30காகங்களின் உரையாடல் மூலம் நல்ல செய்தி சொல்லி இருப்...காகங்களின் உரையாடல் மூலம் நல்ல செய்தி சொல்லி இருப்பது சிறப்பு. நேற்று ஒரு காணொளி பார்த்தேன் - வாட்ஸப்-ல். காகத்தினை பிடித்து வைத்துக் கொண்டு பல தட்டுகளில் இருந்து கொத்திக் கொத்தி சாப்பிட வைக்கிறார் ஒருவர் - என்ன ஜென்மமோ....<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-65778604365813905272018-09-26T16:01:04.873+05:302018-09-26T16:01:04.873+05:30அன்பின் நெ.த..
தாங்கள் சொல்வது அத்தனையும் உண்மை.....அன்பின் நெ.த..<br /><br />தாங்கள் சொல்வது அத்தனையும் உண்மை.. <br /><br />ஆயினும், சமீபத்தில் கொல்லப்பட்ட மயில்களும் சில மாதங்களுக்கு முன் புதுச்சேரிக்கு அருகில் கொல்லப்பட்ட மயில்களும் தோகைக்காகக் கொல்லப்படவில்லை..<br /><br />விளை நிலங்களுக்குள் அத்து மீறி நுழைந்ததால்!...<br /><br />அவற்றின் வாழ்விடங்களை அழித்ததே இந்த மானுட சமுதாயம் தானே..<br /><br />அவை இரை தேட வழியற்றுப் போயின... <br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-79270856240216175022018-09-26T15:52:36.519+05:302018-09-26T15:52:36.519+05:30அன்பின் நெ.த..
>>> வடை, அப்பம், முறுக்கு...அன்பின் நெ.த..<br /><br />>>> வடை, அப்பம், முறுக்கு, பாயாசம்.. என்று பரிமாறுவது.. <<<<br /><br />காக்காய் எல்லாம் முன்னோர்கள் என்று சொல்லி வைத்ததன் விளைவு இது!..<br /><br />காக்கைகளிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய..<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-26740799227741887172018-09-26T14:40:11.376+05:302018-09-26T14:40:11.376+05:30நெடிய பின்னூட்டம் இப்போ மறைந்துவிட்டது.
நாம சக்கை...நெடிய பின்னூட்டம் இப்போ மறைந்துவிட்டது.<br /><br />நாம சக்கையை எடுத்துக்கொண்டு முன்னோர்கள் நமக்குக் காட்டிய வழியை மறந்துவிட்டோம். ஒவ்வொரு விலங்கு, பறவையையும் நேசிக்கணும் என்று அவர்கள் பண்டிகைகளோ, விழாக்களோ இல்லை கடவுளர்களோடு தொடர்பு படுத்தியோ இல்லை கதைகள் மூலமோ நமக்குச் சொன்னார்கள்.<br /><br />ஆனால் நாம அதை மறந்துவிட்டோம். <br /><br />காக்கைக்கு தினமும் அன்னமிடவேண்டும் என்று முன்னோர்கள் நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-88834692920426430102018-09-26T14:30:27.825+05:302018-09-26T14:30:27.825+05:30//25 மயில்களை விஷம் வைத்து// - இது மாதிரி நிறைய செ...//25 மயில்களை விஷம் வைத்து// - இது மாதிரி நிறைய செய்திகளைப் படித்திருக்கிறேன். மனதால் அவங்களை வைதிருக்கிறேன். <br /><br />சமீபத்தைய நெல்லை பயணத்தில் நிறைய இடங்களில் மயில்கள் ஏராளமாகப் பார்த்தேன். அவைகளை ரசிக்கணும். உணவு வைக்கணும்னு அவசியமில்லை. அவங்களே அவங்களுக்கான உணவைப் பார்த்துக்குவாங்க. ஆனா அதை அழித்து தோகையை உபயோகப்படுத்தணும்னு நினைப்பது க்ரூரகுணம். வெளியாட்கள் யாராவது, நம்ம குழந்தையோட கையை நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-66644406789386216182018-09-25T19:42:00.866+05:302018-09-25T19:42:00.866+05:30 அந்தக் காக்கைகள் வாழட்டும். மனிதம் செழிக்கட்டும்.... அந்தக் காக்கைகள் வாழட்டும். மனிதம் செழிக்கட்டும். அழுத்தமான பதிவு துரை செல்வராஜு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-71257049423476111962018-09-25T18:50:40.115+05:302018-09-25T18:50:40.115+05:30அது என் கவிதை இல்லை கீதா... பாலகுமாரன் கவிதை. ச...அது என் கவிதை இல்லை கீதா... பாலகுமாரன் கவிதை. சொல்லியிருக்கிறேனே...<br /><br />எங்கள் ப்ளாக்கில் வந்திருப்பது துரை அண்ணன் எழுதிய கவிதை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-11425985500580976732018-09-25T16:22:05.018+05:302018-09-25T16:22:05.018+05:30துரை அண்ணா நான் இப்படித்தான் பல சமயம் நினைப்பதுண்ட...துரை அண்ணா நான் இப்படித்தான் பல சமயம் நினைப்பதுண்டு அதை அப்படியே காக்கைகளின் உரையாடலில் கொண்டு வந்து நச்....மிக மிக ரசித்தேன் ஆனால் மனம் என்னவோ செய்தது. பாவம் காக்கைகள். நான் அடிக்கடி நினைப்பது காக்கைக்கு உணவு வைக்கும் மக்கள் ஏன் அதை விரட்ட வேண்டும் மரங்களை அழிகக் வேண்டும் என்று...அதை இங்கு கண்டதும் அட!!! என்று தோன்றியது..<br /><br />நல்ல பதிவு<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-91718689088353718962018-09-25T16:20:10.662+05:302018-09-25T16:20:10.662+05:30ஸ்ரீராம் செம....கல்மரங்கள் முளைத்த காடு!!!! யெஸ் ய...ஸ்ரீராம் செம....கல்மரங்கள் முளைத்த காடு!!!! யெஸ் யெஸ்<br /><br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-8655459902441569342018-09-25T16:19:32.191+05:302018-09-25T16:19:32.191+05:30அதே அதே அதே அதே ஸ்ரீராம்....மீ டூ. நானும் இந்தப் ப...அதே அதே அதே அதே ஸ்ரீராம்....மீ டூ. நானும் இந்தப் பாவம் புண்ணியம் என்று எந்த ஜீவராசிக்கும் உணவு கொடுப்பதில்லை. அன்பினால் நட்பினால்...சிலர் பார்த்திருக்கேன் பைரவ பூஜை செய்ய வேண்டும் என்றால் அதுவரை பைரவர்களைக் கண்டு விரட்டியவர் கூட அப்போது மட்டும் பைரவர்களுக்கு பன் ரொட்டி என்று போடுவார்கள்...என்ன மக்களோ...<br /><br />யெஸ் துரை அண்ணா சுநலம் இல்லாதவர்க்குப் பாவம் தீர்க்க வேண்டும் என்ற அவசியம் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-70461156408378732702018-09-25T16:14:51.096+05:302018-09-25T16:14:51.096+05:30ஹையோ ஸ்ரீராம் நான் கேட்டதுண்டு. ரொம்ம்ம்ம்ம்ம்பவே ...ஹையோ ஸ்ரீராம் நான் கேட்டதுண்டு. ரொம்ம்ம்ம்ம்ம்பவே ரசித்திருக்கிறேன். இப்போது கூடச் சில சமயம் பால்கனியில் இரண்டு வந்து அமர்ந்து கொஞ்சிப் பேசிக் கொள்ளும் அழகை ரசிப்பதுண்டு. அடுத்த முறை முடிந்தால் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். ஆனா எடுத்ததையே போடலை இன்னும் எங்க ப்ளாக்ல..ஹிஹிஹி<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-90290459499804714492018-09-25T09:45:37.779+05:302018-09-25T09:45:37.779+05:30தங்களன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி....தங்களன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-20273583788091974432018-09-25T09:44:44.476+05:302018-09-25T09:44:44.476+05:30தங்களன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன...தங்களன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-13078082821392138292018-09-25T08:11:53.348+05:302018-09-25T08:11:53.348+05:30படித்து முடித்ததும் எங்களுக்கும் மகிழ்ச்சி. படித்து முடித்ததும் எங்களுக்கும் மகிழ்ச்சி. சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-35415359508368588372018-09-25T07:19:27.114+05:302018-09-25T07:19:27.114+05:30உயிர்கள் இன்புற்றிருக்கட்டும் உயிர்கள் இன்புற்றிருக்கட்டும் கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-56056809754627127892018-09-24T23:36:06.999+05:302018-09-24T23:36:06.999+05:30அன்பின் ஞானி..
பனை மரங்களை இப்படித்தான் ஆயிரக்கணக...அன்பின் ஞானி..<br /><br />பனை மரங்களை இப்படித்தான் ஆயிரக்கணக்கில் வெட்டித் தள்ளிவிட்டார்கள்...<br /><br />இப்போது மீண்டும் ஆர்வமாக பனங்கொட்டைகளை விதைக்கின்றார்கள்...<br /><br />பார்க்கலாம்...<br /><br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-2722093826026242912018-09-24T23:32:07.714+05:302018-09-24T23:32:07.714+05:30அன்றைய மக்கள் எப்படியெல்லாம் பரோபகாரமாக இருந்திருக...அன்றைய மக்கள் எப்படியெல்லாம் பரோபகாரமாக இருந்திருக்கின்றார்கள்....<br /><br />அதெல்லாம் ஒரு கனவு போல ஆகி விட்டது...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-18265823029584265422018-09-24T23:29:41.247+05:302018-09-24T23:29:41.247+05:30தங்களன்பின் வருகையும்
கருத்துரையும் மகிழ்ச்சி.. நன...தங்களன்பின் வருகையும்<br />கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-4426855311607775612018-09-24T23:28:32.690+05:302018-09-24T23:28:32.690+05:30அன்பின் ஸ்ரீராம்..
மகிழ்ச்சி.. நன்றி...அன்பின் ஸ்ரீராம்..<br />மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-66379098305429647602018-09-24T21:34:45.929+05:302018-09-24T21:34:45.929+05:30ஹா ஹா ஹா அருமையான நகைச்சுவையுடன் கூடிய பதிவு. அந்த...ஹா ஹா ஹா அருமையான நகைச்சுவையுடன் கூடிய பதிவு. அந்த பனைமரங்களைப் பார்க்க அதிகம் கவலையாக இருக்கு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-66462862133544565592018-09-24T19:47:39.993+05:302018-09-24T19:47:39.993+05:30காக்கைக்கு உணவு வைக்காமல் சாப்பிட மாட்டார்கள்.உணவு...காக்கைக்கு உணவு வைக்காமல் சாப்பிட மாட்டார்கள்.உணவு என்பது விடுபட்டு விட்டது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-37189439989781985112018-09-24T19:45:44.013+05:302018-09-24T19:45:44.013+05:30காக்கைகள் உரையாடல் மிக அருமை.
என் அம்மா தினம் காக்...காக்கைகள் உரையாடல் மிக அருமை.<br />என் அம்மா தினம் காக்கைக்கு வைக்காமல் சாப்பிட மாட்டார்கள்.<br />கவிதைகள் அருமை.<br />மரங்கள் நட்டு வளர்த்து பறவைகளுக்கு கூடு அமைக்க வசதி செய்து கொடுப்போம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-56402530241103121222018-09-24T18:44:20.968+05:302018-09-24T18:44:20.968+05:30http://engalblog.blogspot.com/2017/09/170908.htmlhttp://engalblog.blogspot.com/2017/09/170908.htmlஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-87878744638726979872018-09-24T17:21:37.347+05:302018-09-24T17:21:37.347+05:30அன்பின் ஐயா...
நமது கோட்பாடுகளில் புண்ணியங்கள் சே...அன்பின் ஐயா...<br /><br />நமது கோட்பாடுகளில் புண்ணியங்கள் சேர்வதற்கான வழிகள் உள்ளன.. தவிர பாவங்கள் தீர்வதற்கு இல்லை..<br /><br />செய்தவற்றை அனுபவித்தே தீர்க்க வேண்டும்...<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com