tag:blogger.com,1999:blog-8614273976802911352.post4532529184280360093..comments2024-03-29T18:43:20.671+05:30Comments on தஞ்சையம்பதி: அருட் பெருஞ்ஜோதிதுரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-6005538261376311542014-01-26T21:18:14.880+05:302014-01-26T21:18:14.880+05:30அன்புடையீர்..
தாங்கள் வருகை தந்து பாராட்டியமைக்கு ...அன்புடையீர்..<br />தாங்கள் வருகை தந்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-80911446467373291902014-01-26T20:37:30.187+05:302014-01-26T20:37:30.187+05:30மிக அழான பகிர்வு.
அருட்பெரும்ஜோதி அருட்பெரும் ஜோதி...மிக அழான பகிர்வு.<br />அருட்பெரும்ஜோதி அருட்பெரும் ஜோதி!<br />தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-45507884324552800342014-01-22T09:10:32.548+05:302014-01-22T09:10:32.548+05:30அன்பின் வெங்கட்..
தங்களின் வருகைக்கும் பாராட்டுரை...அன்பின் வெங்கட்.. <br />தங்களின் வருகைக்கும் பாராட்டுரைக்கும் மிக்க நன்றி!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-48076668999033533872014-01-21T19:57:21.510+05:302014-01-21T19:57:21.510+05:30தைப்பூச நாளில் வள்ளலார் பற்றிய சிறப்பு பகிர்வு.......தைப்பூச நாளில் வள்ளலார் பற்றிய சிறப்பு பகிர்வு..... பாராட்டுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-57649873030096225802014-01-20T18:09:02.599+05:302014-01-20T18:09:02.599+05:30அன்புடையீர்..
எல்லா இரவுகளுக்கும் ஒரு விடியல் உண்ட...அன்புடையீர்..<br />எல்லா இரவுகளுக்கும் ஒரு விடியல் உண்டு.. <br />காலமெல்லாம் காக்க கந்தனின் கருணை உண்டு.. <br />தைரியம் கொள்க.. கவலையை வெல்க!..<br /> துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-70647926703793232192014-01-20T17:59:29.461+05:302014-01-20T17:59:29.461+05:30அன்பின் சகோதரி..
தங்களின் வருகையும் இனிய கருத்துர...அன்பின் சகோதரி.. <br />தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-55647134076292508242014-01-20T15:06:42.516+05:302014-01-20T15:06:42.516+05:30கடந்த கால நினைவுகளைக் கண் முன் நிறுத்தும் காவடியாட...கடந்த கால நினைவுகளைக் கண் முன் நிறுத்தும் காவடியாட்டம் <br />காணக் கண் கோடி வேண்டும் ஐயா .ஈழத்து முற்றம் இன்னும் <br />இருளில் கிடக்கும் இந்தக் காலத்தில் வேதனைச் சுவடுகளையே <br />வெறுப்பாய் உற்று நோக்குகிறது அகதிகள் எங்களின் வாழ்வியல் .<br />மிகவும் சிறப்பான ஆக்கத்திற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ஐயா .<br />அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-6111541092839490402014-01-20T09:01:48.087+05:302014-01-20T09:01:48.087+05:30வணக்கம் சகோதரா !
வள்ளலார் அருளிய பாடலை தினமும் பா...வணக்கம் சகோதரா !<br /><br />வள்ளலார் அருளிய பாடலை தினமும் பாடி வணங்குவேன் அவ்வளவு பிடிக்கும் எனக்கு. அத்துடன் தை பூசம் பற்றி தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. திருகோலமும்தங்களால் கணப் பெற்றேன்.<br />நன்றி வாழ்த்துக்கள்....!<br />Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-10500671060035654502014-01-19T08:19:23.443+05:302014-01-19T08:19:23.443+05:30அன்பின் ரூபன் ..
வள்ளலார் அருளிய திருப்பாடல்கள் உண...அன்பின் ரூபன் ..<br />வள்ளலார் அருளிய திருப்பாடல்கள் உண்மை ஞானத்தை விளைவிப்பவை.<br />தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-758813479588410172014-01-19T06:25:34.087+05:302014-01-19T06:25:34.087+05:30வணக்கம்
ஐயா.
காலம் அறிந்து பயிர்செய்யவேண்டும் என்ப...வணக்கம்<br />ஐயா.<br />காலம் அறிந்து பயிர்செய்யவேண்டும் என்பார்கள் அதைப் போல நாள் அறிந்து பதிவிட்டமை மிக நன்று ஐயா. வள்ளலாரின் பாடல் அடிகள் படிக்கும் போது.. மனதிற்கு மிக அற்புதமாக உள்ளது. ..படங்களும் மிக அழகு மேலும் தொடர எனது வாழ்த்துக்கள் ஐயா.<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-59120515060741141032014-01-18T22:06:55.712+05:302014-01-18T22:06:55.712+05:30அன்புடையீர்..
தங்களின் வருகையும் அன்பான கருத்துரைய...அன்புடையீர்..<br />தங்களின் வருகையும் அன்பான கருத்துரையும் <br />பாராட்டுகளும் கண்டு மிக்க மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-53631719404795458662014-01-18T21:40:10.500+05:302014-01-18T21:40:10.500+05:30வாட்டம் தீர்க என்று - வாரி வாரி வளங்களைக் கொடுப்ப...வாட்டம் தீர்க என்று - வாரி வாரி வளங்களைக் கொடுப்பதற்கென்றே,<br />வள்ளி தேவயானையுடன் வருகின்றான் - வள்ளல் பெற்ற திருக்குமரன்!..<br /><br />ஏந்திய கரங்களில் இட்டு மகிழ்பவன் - மலை நின்ற மால் மருகன்!.. <br /><br />ஞான வேள்வியாக நிறைவான பகிர்வுகள்... பாராட்டுக்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-61000147408871777202014-01-18T14:21:31.219+05:302014-01-18T14:21:31.219+05:30அன்புடையீர்..
வள்ளலார் சுவாமிகள் வாழ்ந்த மண்ணில் -...அன்புடையீர்..<br />வள்ளலார் சுவாமிகள் வாழ்ந்த மண்ணில் - <br />வாழ்கின்றோம் என்பது நமக்கெல்லாம் பெருமை.<br />தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-50532547360815764322014-01-18T14:20:07.463+05:302014-01-18T14:20:07.463+05:30அன்புடையீர்..
மேற்குறித்த பாடலை நித்ய பாராயணம் செய...அன்புடையீர்..<br />மேற்குறித்த பாடலை நித்ய பாராயணம் செய்து <br />பின்பற்றி நடந்தால் எல்லா நலன்களையும் பெறலாம் என்பது திண்ணம்.<br />தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-81286360839853240292014-01-18T14:18:18.287+05:302014-01-18T14:18:18.287+05:30அன்பின் குமார்..
தங்கள் வருகையும் இனிய கருத்துரைய...அன்பின் குமார்.. <br />தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-53285071138415516252014-01-18T14:17:56.197+05:302014-01-18T14:17:56.197+05:30அன்பின் தனபாலன்..
தங்கள் வருகையும் இனிய கருத்துரை...அன்பின் தனபாலன்.. <br />தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-3274209324127872882014-01-18T13:03:57.240+05:302014-01-18T13:03:57.240+05:30வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலாரைப் பற...வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலாரைப் பற்றிய பகிர்விற்கு நன்றி. <br />அருட்பெருஞ்சோதி ! தனிப்பெரும் கருணை ! RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-1402608973724900972014-01-18T06:58:31.970+05:302014-01-18T06:58:31.970+05:30தைப்பூசத் திருநாளில் தமிழ் எடுத்துப் பாடியமைக்கு ந...தைப்பூசத் திருநாளில் தமிழ் எடுத்துப் பாடியமைக்கு நன்றி! வள்ளலாரின் வாசகங்களில் எனக்குப் பிடித்தது “ உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் “ என்ற வாசகம்தான்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-41723862854202444792014-01-17T22:24:26.858+05:302014-01-17T22:24:26.858+05:30தைப்பூச நாயகனைப் பற்றிய அருமையான பகிர்வு அய்யா... ...தைப்பூச நாயகனைப் பற்றிய அருமையான பகிர்வு அய்யா... கூடவே வள்ளாலார் சுவானிகளின் பாட்டுடன் கலக்கல்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-37670993672705232462014-01-17T21:19:11.129+05:302014-01-17T21:19:11.129+05:30இன்றைய நாளுக்கேற்ப சிறப்பான பகிர்வு ஐயா... இராமலிங...இன்றைய நாளுக்கேற்ப சிறப்பான பகிர்வு ஐயா... இராமலிங்க சுவாமிகள் அவர்களின் பாடல் மேலும் சிறப்பு... நன்றி... <br /><br />வாழ்த்துக்கள்...<br />திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com