tag:blogger.com,1999:blog-8614273976802911352.post416629399484652762..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: ஓம் சக்தி ஓம்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-1929766271889364412023-03-19T12:34:04.349+05:302023-03-19T12:34:04.349+05:30சமயபுரத் தாயே அகிலாண்ட நாயகியே சரணம் உன் பாதகங்கள்...சமயபுரத் தாயே அகிலாண்ட நாயகியே சரணம் உன் பாதகங்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-58720795012574794652023-03-12T21:55:56.847+05:302023-03-12T21:55:56.847+05:30அருமை ஐயா...
ஓம் சக்தி...அருமை ஐயா...<br />ஓம் சக்தி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-59861374173674413942023-03-12T20:20:07.624+05:302023-03-12T20:20:07.624+05:30
// மானசிகமாக அம்பிகையைத் தரிசித்துக்கொள்ள வேண்டிய...<br />// மானசிகமாக அம்பிகையைத் தரிசித்துக்கொள்ள வேண்டியது தான். கூட்டம் தாங்காது..//<br /><br />தங்கள் அன்பின் வருகையும் விரிவான கருத்தும் மகிழ்ச்சி..<br />நன்றியக்கா..<br /><br />ஓம் சக்தி ஓம்.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-15231584592783485172023-03-12T20:18:45.481+05:302023-03-12T20:18:45.481+05:30ஆமாம்... நானும் பார்த்தேன்..
எங்கெங்கும் ஓம் சக்...ஆமாம்... நானும் பார்த்தேன்.. <br /><br />எங்கெங்கும் ஓம் சக்தி.<br /><br />தங்கள் அன்பின் வருகையும் விரிவான கருத்தும் மகிழ்ச்சி..<br />நன்றி..<br /><br />ஓம் சக்தி ஓம்.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-14713274243405606292023-03-12T20:17:47.916+05:302023-03-12T20:17:47.916+05:30///குழந்தைகளாகிய நமக்காக, நம் நலத்திற்காக ஏற்கும் ...///குழந்தைகளாகிய நமக்காக, நம் நலத்திற்காக ஏற்கும் விரதம் பற்றி அறிந்தேன். மெய் சிலிர்த்து விட்டது.///<br /><br />தங்கள் அன்பின் வருகையும் விரிவான கருத்தும் மகிழ்ச்சி..<br />நன்றி..<br /><br />ஓம் சக்தி ஓம்.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-16338691794833925102023-03-12T20:16:07.243+05:302023-03-12T20:16:07.243+05:30மகிழ்ச்சி.. நன்றி ஜி
ஒம் சக்தி ஓம்..மகிழ்ச்சி.. நன்றி ஜி<br /><br />ஒம் சக்தி ஓம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-73119953841371405002023-03-12T20:15:21.112+05:302023-03-12T20:15:21.112+05:30//நல்ல வழி காட்டவேண்டும் தாய் அனைவருக்கும்.//
தங்...//நல்ல வழி காட்டவேண்டும் தாய் அனைவருக்கும்.//<br /><br />தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..<br />நன்றி..<br /><br />ஓம் சக்தி ஓம்.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-10952567132965112252023-03-12T20:13:57.509+05:302023-03-12T20:13:57.509+05:30அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீ...அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..<br />நன்றி ஸ்ரீராம்..<br /><br />ஓம் சக்தி ஓம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-29206675154094042142023-03-12T17:38:41.653+05:302023-03-12T17:38:41.653+05:30பாடல் அருமை.. கவிதை மழை பொழிகிறது. மானசிகமாக அம்பி...பாடல் அருமை.. கவிதை மழை பொழிகிறது. மானசிகமாக அம்பிகையைத் தரிசித்துக்கொள்ள வேண்டியது தான். கூட்டம் தாங்காது. இங்கிருந்து செல்லும் பால்குடங்களோடு செல்லும் கூட்டமே அதிகமாய் இருக்கு. நமக்காக அம்பிகை விரதம் இருந்து அனைவரையும் ரக்ஷிக்கிறாள். அவள் பாதாரவிந்தங்களே சரணம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-33236185797095721132023-03-12T15:33:53.803+05:302023-03-12T15:33:53.803+05:30அட இன்று கோமதிக்கா தளத்தில் புன்னைநல்லூர் மாரியம்ம...அட இன்று கோமதிக்கா தளத்தில் புன்னைநல்லூர் மாரியம்மா என்றால் உங்கள் தளத்தில் சமயபுர மாரியம்மா!!!! <br /><br />பாமாலை - கவிதை அருமை!!! <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-40184525934575028852023-03-12T13:16:16.391+05:302023-03-12T13:16:16.391+05:30வணக்கம் சகோதரரே
பதிவு அருமை. சமயபுரம் அன்னையை பற்...வணக்கம் சகோதரரே<br /><br />பதிவு அருமை. சமயபுரம் அன்னையை பற்றிய பதிவும், படங்களும், விபரங்களும் நன்றாக உள்ளது. அன்னை பெற்ற குழந்தைகளாகிய நமக்காக, நம் நலத்திற்காக ஏற்கும் விரதம் பற்றி அறிந்தேன். மெய்சிலிர்த்துப் போய் விட்டது. அன்னையை பணிவுடன் நமஸ்கரித்து உலக நன்மைகளுக்காக பிராத்ததித்து வேண்டிக் கொண்டேன்.<br /><br />அன்னைக்கான நீங்கள் எழுதிய பாமாலை மிகவும் நன்றாக உள்ளது. இன்றைய நன்நாளுக்கான Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-32449236295801018642023-03-12T08:08:35.514+05:302023-03-12T08:08:35.514+05:30தரிசனம் நன்று
ஓம் சக்தி தரிசனம் நன்று<br />ஓம் சக்தி KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-51644898724371289592023-03-12T05:51:14.493+05:302023-03-12T05:51:14.493+05:30உங்கள் தளத்தில் சமயபுரமாரியம்மா, என் தளத்தில் புன்...உங்கள் தளத்தில் சமயபுரமாரியம்மா, என் தளத்தில் புன்னைநல்லூர் மாரியம்மா. <br />சமயபுர மாரியம்மனுக்கு நீங்கள் பாடிய பாமாலை படித்து தரிசனம் செய்து கொண்டேன்.<br />நல்ல வழி காட்டவேண்டும் தாய் அனைவருக்கும்.<br />ஓம் சக்தி ஓம் <br /> சக்தி ஓம் சக்தி <br />ஓம் சக்தி ஓம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-52350548177898440442023-03-12T05:31:36.819+05:302023-03-12T05:31:36.819+05:30கவிதை மனதில் பதிகிறது. ஓம் சக்தி.
கவிதை மனதில் பதிகிறது. ஓம் சக்தி.<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com