tag:blogger.com,1999:blog-8614273976802911352.post4081636388728666332..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: தென் பழனி துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-3156189560126442512015-01-31T00:30:40.540+05:302015-01-31T00:30:40.540+05:30அன்பின் துளசிதரன்..
வாரியார் ஸ்வாமிகளைப் போல் இனி...அன்பின் துளசிதரன்..<br />வாரியார் ஸ்வாமிகளைப் போல் இனி யாருளர்.. தமிழ்க் கடல் அல்லவா!..<br /><br />பழனி முருகனைப் பற்றி அரிய தகவல்களை - தொடரும் பதிவுகளில் காண அழைக்கின்றேன்..<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-35703754828005553302015-01-30T21:56:01.265+05:302015-01-30T21:56:01.265+05:30பழனி முருகனுக்கு அரோகரா! எங்கள் நாயகன் முருகன் என்...பழனி முருகனுக்கு அரோகரா! எங்கள் நாயகன் முருகன் என்னப்பன். கிருபாநந்ந்த வாரியார் நினைவுக்கு வந்தார் தங்களின் உருவில். முருகனைப் பற்றிப் படித்த போது! பழனியில் நவபாஷான சிலை - போகர் சித்தரால் உருவாக்கப்பட்ட - இப்போது இல்லை என்பதுதான் நாங்கள் அறிந்த செய்தி......அருமையான பதிவு....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-91954091312489383962015-01-30T12:44:04.603+05:302015-01-30T12:44:04.603+05:30அன்பின் ஜி..
நானும் முயற்சிக்கின்றேன் . எனக்கொன்ற...அன்பின் ஜி..<br /><br />நானும் முயற்சிக்கின்றேன் . எனக்கொன்றும் விளங்கவில்லை.. மேலும் தோண்டினால் - கூகுள் எச்சரிக்கின்றது - எல்லாம் போய்விடும் என்று!.. கொஞ்சம் பொறுங்கள்!..<br /><br />தங்கள் வருகைக்கு நன்றி.. மகிழ்ச்சி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-67333073903078497332015-01-30T12:42:31.825+05:302015-01-30T12:42:31.825+05:30அன்பின் சகோதரி..
தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரை...அன்பின் சகோதரி..<br />தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-48671539915209030662015-01-30T12:41:38.864+05:302015-01-30T12:41:38.864+05:30அன்பின் ஐயா..
பழனியைப் பற்றி - இனி வரும் பதிவில் ச...அன்பின் ஐயா..<br />பழனியைப் பற்றி - இனி வரும் பதிவில் சில செய்திகளை அளிக்கின்றேன்..<br />தங்கள் வருகைக்கு நன்றி.. மகிழ்ச்சி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-89506918379957412212015-01-30T12:39:43.833+05:302015-01-30T12:39:43.833+05:30அன்பின் தனபாலன்..
தங்கள் வருகைக்கு நன்றி.. மகிழ்ச்...அன்பின் தனபாலன்..<br />தங்கள் வருகைக்கு நன்றி.. மகிழ்ச்சி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-86821440038565314992015-01-30T12:39:14.217+05:302015-01-30T12:39:14.217+05:30அன்புடையீர்..
தாங்களும் உடன் வருகின்றீர்கள் என்பதி...அன்புடையீர்..<br />தாங்களும் உடன் வருகின்றீர்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-75670475581600460822015-01-30T12:38:30.051+05:302015-01-30T12:38:30.051+05:30அன்புடையீர்..
தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்க...அன்புடையீர்..<br />தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் நன்றி.. மகிழ்ச்சி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-78055084892407815892015-01-30T12:37:57.236+05:302015-01-30T12:37:57.236+05:30அன்புடையீர்..
வலைச்சரத்தில் தஞ்சையம்பதியை அடையாளம...அன்புடையீர்..<br /><br />வலைச்சரத்தில் தஞ்சையம்பதியை அடையாளம் காட்டிச் சிறப்பித்து பாராட்டி வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி.<br /><br />தளத்திற்கு வந்து தகவல் அளித்தமைக்கு மகிழ்ச்சி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-6933706079127414672015-01-30T12:35:44.018+05:302015-01-30T12:35:44.018+05:30அன்பின் சகோதரி..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்ற...அன்பின் சகோதரி..<br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-15829019861655523062015-01-30T12:35:10.136+05:302015-01-30T12:35:10.136+05:30அன்பின் வெங்கட்..
தங்கள் வருகைக்கு நன்றி.. மகிழ்ச்...அன்பின் வெங்கட்..<br />தங்கள் வருகைக்கு நன்றி.. மகிழ்ச்சி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-23871376281512888492015-01-29T18:47:44.362+05:302015-01-29T18:47:44.362+05:30பழனியைப்பற்றிய விபரங்கள் நிறைய தெரிந்து கொண்டேன் ந...பழனியைப்பற்றிய விபரங்கள் நிறைய தெரிந்து கொண்டேன் நண்பரே... <br />மலையின் இரவுக்காட்சி புகைப்படம் அருமை<br /><br />நண்பரே இன்று கூட முயற்சித்தேன் தங்களது தளத்தில் இணைய முடியவில்லை.<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-76690740864887581162015-01-29T13:43:54.768+05:302015-01-29T13:43:54.768+05:30அழகான தொகுப்பு. அருமையான புகைப்படங்கள். ஆனால் எனக்...அழகான தொகுப்பு. அருமையான புகைப்படங்கள். ஆனால் எனக்கு தான் பக்தி இலக்கியம் ரொம்ப தூரம். க்ஷருகூ இப்போ மாணவர்களுக்காக படிக்கிறேன். பல முறை சாமி பார்க்க சென்றாலும் தங்கள் கட்டுரை ஒரு பக்தியை தருகிறது.பழனி மலை புகைப்படம் மிக அருமை.மனதைக் கொள்ளை போகுது.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-86696871325419111272015-01-29T12:08:24.876+05:302015-01-29T12:08:24.876+05:30நவ பாஷாணங்களால் ஆன மூர்த்தியின் இடைவிதாத அபிஷேகங்க...நவ பாஷாணங்களால் ஆன மூர்த்தியின் இடைவிதாத அபிஷேகங்களால் வீரியம் குறைகிறது என்றும் . மூர்த்திக்கு அபிஷேகங்கள் நடை பெறுவதில்லை என்று எப்போதோ எங்கோ படித்த நினைவு. விளக்க முடியுமா ஐயா. ஆன்மீகப் பதிவுகளை வாசித்து நாட்கள் பலவாகிவிட்டன. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-60502969559086319092015-01-29T07:28:05.835+05:302015-01-29T07:28:05.835+05:30மிகவும் சிறப்பான விளக்கம் ஐயா... நன்றி...மிகவும் சிறப்பான விளக்கம் ஐயா... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-81301041826368406842015-01-29T07:08:21.108+05:302015-01-29T07:08:21.108+05:30உங்களுடனான பயணம் மென்மேலும் மனதிற்கு நிம்மதியைத் த...உங்களுடனான பயணம் மென்மேலும் மனதிற்கு நிம்மதியைத் தருகிறது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-17447080411943540612015-01-29T06:55:11.723+05:302015-01-29T06:55:11.723+05:30விடிந்ததும் திருமுருக தரிசனம் உங்கள் தயவால் கிடைத்...விடிந்ததும் திருமுருக தரிசனம் உங்கள் தயவால் கிடைத்தது! வாழ்க நீவிர்!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-90280666546135775652015-01-28T21:57:09.757+05:302015-01-28T21:57:09.757+05:30கார்த்திகை நாள் கந்தன் தரிசனம்...தந்ததற்கு நன்றி.கார்த்திகை நாள் கந்தன் தரிசனம்...தந்ததற்கு நன்றி.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-47602306273061274412015-01-28T21:54:28.312+05:302015-01-28T21:54:28.312+05:30பல வருடங்கள் ஆகிவிட்டது பழனிக்குச் சென்று. உங்கள்...பல வருடங்கள் ஆகிவிட்டது பழனிக்குச் சென்று. உங்கள் பதிவு மூலம் பழனி சென்று வந்த உணர்வு. நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com