tag:blogger.com,1999:blog-8614273976802911352.post4078236025977219207..comments2024-03-29T09:23:47.117+05:30Comments on தஞ்சையம்பதி: முதல்வர் வாழ்கவே..துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-23138932684444573652019-07-07T20:27:41.489+05:302019-07-07T20:27:41.489+05:30தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சியம...தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சியம்மா.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-78428212051831714222019-07-07T20:26:17.868+05:302019-07-07T20:26:17.868+05:30தங்களன்பின் வருகைக்கு மகிழ்ச்சி அக்கா...
அவன் தாள...தங்களன்பின் வருகைக்கு மகிழ்ச்சி அக்கா...<br /><br />அவன் தாளை வழங்குதற்கும் அவனருள் வேண்டுமே..<br />அதற்கு ஆசைப்படுவதில் தவறேதும் இல்லை..<br /><br />அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-15698851129139815182019-07-07T20:23:02.557+05:302019-07-07T20:23:02.557+05:30அன்பின் நெல்லை..
தங்கள் வருகையும் கருத்துரையும் ம...அன்பின் நெல்லை..<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-87509379713126645762019-07-07T20:21:40.153+05:302019-07-07T20:21:40.153+05:30அன்பின் ஜி..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்...அன்பின் ஜி..<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-1636949036334123182019-07-06T18:13:58.011+05:302019-07-06T18:13:58.011+05:30 திரு வாசகம் தந்த வள்ளல் மாணிக்க வாசகப் பெருமானின... திரு வாசகம் தந்த வள்ளல் மாணிக்க வாசகப் பெருமானின் அருமை பெருமைகளை<br />அழகுற நீங்கள் பதிவு செய்திருக்கிறீர்கள்.<br />இப்போதுதான் படித்தேன்.<br />தென்னாடுடைய சிவனே போற்றி இவர் சொன்னதா.,<br />அறியாமலேயே இதைச் சொல்லி வந்திருக்கிறேன்.<br />திருவாதவூரர் என்றும் நம் மனத்தில் பக்தி பெருக அருள் செய்யவேண்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-90432599206740872192019-07-06T16:39:24.071+05:302019-07-06T16:39:24.071+05:30அண்மையில்கூட ஒருமுறை திருவாதவூர் திருவாதவூர் திரும...அண்மையில்கூட ஒருமுறை திருவாதவூர் திருவாதவூர் திருமறைநாதர் கோயில் சென்றுவந்தோம். திருவாதவூர் திருமறைநாதர் கோயில் என்ற தலைப்பில் விக்கிபீடியாவில் உள்ள புகைப்படங்கள் என்னால் பதிவிடப்பட்டவையாகும். மாணிக்கவாசகப்பெருமானை நினைவுகூர்ந்த விதம் அருமை.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-56938234398321019012019-07-06T16:00:57.034+05:302019-07-06T16:00:57.034+05:30தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
இது முந்தைய ...தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..<br /><br />இது முந்தைய பதிவுதான்.. புதிதாக ஒன்றை எழுத முடியாத சூழ்நிலை..<br /><br />தங்கள் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-11392409248220784422019-07-06T13:19:35.959+05:302019-07-06T13:19:35.959+05:30நான் படிக்காத பதிவு. ஆகவே இருமுறை ரசித்துப் படித்த...நான் படிக்காத பதிவு. ஆகவே இருமுறை ரசித்துப் படித்தேன். காலையில் படித்ததும் கருத்திட முடியவில்லை. திருவாசகம் பொருள் விளக்கவுரையும், சிவபுராணமும் அடிக்கடி படிப்பேன். <br /><br />மாணிக்கவாசகரின் திருவாதவூர் போக நினைச்சுக் கோயில் மூடி இருப்பாங்கனு சொன்னதால் திருமோகூருடன் திரும்பி விட்டோம். இங்கே பக்கத்திலே இருக்கும் ஆவுடையார் கோயிலும் போகலை! வாய்ப்புக் கிடைக்கலை! அவன் அருளாலே அவன் தாள் பணிய ஓர் Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-60775392828637834742019-07-06T10:57:35.115+05:302019-07-06T10:57:35.115+05:30படிக்கும்போதே,
பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட...படிக்கும்போதே,<br /><br />பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட உன்னை<br />பேசும் தமிழ் அழைத்தும் வாரா திருப்பதென்ன - இசைத் தமிழ் நீ செய்த <br /><br />பாடல் நினைவுக்கு வந்து ரீங்காரமிடுகிறது.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-36530533414730372982019-07-06T10:56:34.489+05:302019-07-06T10:56:34.489+05:30தாங்கள் சொல்லும் விதமே மிகவும் கவர்கிறது ஐயா...தாங்கள் சொல்லும் விதமே மிகவும் கவர்கிறது ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-88420787811032563772019-07-06T08:05:00.613+05:302019-07-06T08:05:00.613+05:30தென்னாடுடைய சிவனே போற்றி..
எந்நாட்டவர்க்கும் இறைவா...தென்னாடுடைய சிவனே போற்றி..<br />எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!..<br /><br />வாழ்க வையகம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-79501868714280918602019-07-06T08:01:01.358+05:302019-07-06T08:01:01.358+05:30வான்கலந்த மாணிக்கவாசகர் பெருமானுக்கு வணக்கம்.
இன்ற...வான்கலந்த மாணிக்கவாசகர் பெருமானுக்கு வணக்கம்.<br />இன்று அவர் குருபூஜை. நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.<br />முன்பு படித்த நினைவும் இருக்கிறது.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-59538718420027502312019-07-06T06:42:15.413+05:302019-07-06T06:42:15.413+05:30அன்பின் ஸ்ரீராம்..
தங்களுக்கு நல்வரவு...அன்பின் ஸ்ரீராம்..<br />தங்களுக்கு நல்வரவு...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-39745776656053293572019-07-06T06:12:43.920+05:302019-07-06T06:12:43.920+05:30குட்மார்னிங்.
மாணிக்கவாசகர் சிறப்பு அறிந்தேன்.குட்மார்னிங்.<br /><br />மாணிக்கவாசகர் சிறப்பு அறிந்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com