tag:blogger.com,1999:blog-8614273976802911352.post4064217206481285133..comments2024-03-29T05:45:01.820+05:30Comments on தஞ்சையம்பதி: சத்தியமே லட்சியமாய்..துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-16418158562333598572017-01-26T15:54:20.807+05:302017-01-26T15:54:20.807+05:30ஒரு நல்ல தலைவன் இல்லாத போராட்டம் அதிகாரத்தால் உ...ஒரு நல்ல தலைவன் இல்லாத போராட்டம் அதிகாரத்தால் உடைக்கப்படுவது என்னென்னவோ சிந்தனைகளை எழுப்புகிறதுG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-51747280079989202222017-01-26T12:01:24.811+05:302017-01-26T12:01:24.811+05:30மனது கனத்தது. வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை.மனது கனத்தது. வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-7673154766445585302017-01-26T09:18:13.282+05:302017-01-26T09:18:13.282+05:30மிகவும் பொருத்தமான பாடல்! நிச்சயமாக மீண்டும் எழுவத...மிகவும் பொருத்தமான பாடல்! நிச்சயமாக மீண்டும் எழுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன. ஆனால் கட்சிகள் அதை எப்படி எதிர்கொள்வார்கள் இல்லை அதிகாரம் ஓங்குமா என்பதும் தொக்கி நிற்கும் கேள்வி. எனவே இளைஞர்கள் சிறிது அரசியல் நுணுக்கங்களை, அது செயல்படும் விதத்தை ஆராய்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-25558384632568901152017-01-26T05:44:22.338+05:302017-01-26T05:44:22.338+05:30தங்கள் எண்ணமும் வேட்கையும் பொருத்தமானதே. இளைஞர்களி...தங்கள் எண்ணமும் வேட்கையும் பொருத்தமானதே. இளைஞர்களின் எழுச்சி <br />உரிய நேரத்தில் உரியமுறையில் மீண்டும் வெளிப்படும் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம். ஆனால் ஒருமுறை சூடுபட்டுவிட்ட அரசியல் கட்சிகள், மீண்டும் ஒருமுறை சூடுபோட்டுக்கொள்ள தயாராவார்களா என்பது கேள்விக்குறியே. எச்சரிக்கையாக இளைஞர்கள் செயல்படவேண்டிய தருணம் இது. - இராய செல்லப்பா நியூஜெர்சிஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-19039264675212765812017-01-25T22:30:16.722+05:302017-01-25T22:30:16.722+05:30வீரமிகு பாடல் ஐயா ..கேள்விப்படும் ..காணொளியில் கண்...வீரமிகு பாடல் ஐயா ..கேள்விப்படும் ..காணொளியில் கண்ட சம்பவங்கள் கலக்கமடைய வைக்கின்றன ,,பிரார்த்திப்போம் நல்லதே நடக்கட்டும் .ஏழை எளியோர் பொதுமக்கள் பத்திரமாக இருக்கணும் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-47976381615337641062017-01-25T21:46:09.656+05:302017-01-25T21:46:09.656+05:30பொருத்தமான பாடல். நல்லதே நடக்கும் என நம்புவோம்.பொருத்தமான பாடல். நல்லதே நடக்கும் என நம்புவோம்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-72196577363854602552017-01-25T20:11:21.884+05:302017-01-25T20:11:21.884+05:30திரைப் பாடலும் குறளும் மிகவும் என்னை கவர்ந்தன ஐயா....திரைப் பாடலும் குறளும் மிகவும் என்னை கவர்ந்தன ஐயா...<br /><br />(இவைகளையும் அடியேன் பதிவில் இணைக்க நினைத்திருந்தேன்...)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-6823644562585494752017-01-25T19:00:34.083+05:302017-01-25T19:00:34.083+05:30சத்தியமே இலட்சியமாய் கொண்ட
மாணவர்களால்
இன்று
தமிழ...சத்தியமே இலட்சியமாய் கொண்ட<br />மாணவர்களால் <br />இன்று<br />தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறதய்யாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-48291444807357916752017-01-25T16:50:50.397+05:302017-01-25T16:50:50.397+05:30மிகப் பொருத்தமான பாடல். மாணவர்கள் வாங்கிய ஒவ்வோர் ...மிகப் பொருத்தமான பாடல். மாணவர்கள் வாங்கிய ஒவ்வோர் அடிக்கும் அரசு பதில் சொல்ல வேண்டும். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. மனதைக் கனக்க வைத்த பதிவு. ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-47230847358652291252017-01-25T15:35:07.804+05:302017-01-25T15:35:07.804+05:30அன்பின் ஜி பொருத்தமான மருதகாசியாரின் பாடலுடன் பகிர...அன்பின் ஜி பொருத்தமான மருதகாசியாரின் பாடலுடன் பகிர்வை தந்தமைக்கு நன்றி <br />நிச்சயம் ஒருநாள் வெல்லும் இது மக்களுக்கு ஒரு பாடமே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-31006240231869534232017-01-25T15:07:08.698+05:302017-01-25T15:07:08.698+05:30பொருத்தமான நேரத்தில், மிகப்பொருத்தமான, அர்த்தமுள்ள...பொருத்தமான நேரத்தில், மிகப்பொருத்தமான, அர்த்தமுள்ள பாடலுடன் கூடிய அருமையான பகிர்வு. <br /><br />பாராட்டுகள். வாழ்த்துகள். நல்லதே நடக்கட்டும். பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-56183345839720900232017-01-25T14:32:36.143+05:302017-01-25T14:32:36.143+05:30நல்லதொரு பாடலுடன் பிரார்த்தனை. வருங்காலத்திலாவது ...நல்லதொரு பாடலுடன் பிரார்த்தனை. வருங்காலத்திலாவது அதிகார வர்க்கத்தின் அராஜகங்கள் ஒழிந்து நீதியும், நேர்மையும் நிலைபெற வேண்டும். காலம் மாறும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com