tag:blogger.com,1999:blog-8614273976802911352.post397930771245832414..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: பரிதியப்பர் தரிசனம் 1துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-79550894963471269012019-06-28T05:25:31.899+05:302019-06-28T05:25:31.899+05:30தட்சன், எம்பெருமானின் கோபம் பற்றிய கதை அறிந்திருந்...தட்சன், எம்பெருமானின் கோபம் பற்றிய கதை அறிந்திருந்தாலும் இப்படிப் பரிதியப்பரான இத்திருத்தலத்தில் புராணக் கதை இது என்பது அறிந்திருக்கவில்லை. படங்கள் விவரணங்கள் வழக்கம் போல் அருமை ஐயா/துரை அண்ணா<br /><br />துளசிதரன், கீதா<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-26776413203605970662019-06-24T13:26:56.098+05:302019-06-24T13:26:56.098+05:30அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி....அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-64345924138124646462019-06-24T13:26:10.673+05:302019-06-24T13:26:10.673+05:30பரிதிநியமம் என்பது தொல்பெயர்..
ஞானசம்பந்தர் இப்படி...பரிதிநியமம் என்பது தொல்பெயர்..<br />ஞானசம்பந்தர் இப்படித்தான் பாடுகின்றார்...<br /><br />வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-46898820513070277732019-06-24T13:23:48.717+05:302019-06-24T13:23:48.717+05:30தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி....தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-91184274632964521362019-06-24T11:51:19.940+05:302019-06-24T11:51:19.940+05:30பருதியப்பர் தரிசனம் - தெரியாத கோவிலும் , வரலாறும் ...பருதியப்பர் தரிசனம் - தெரியாத கோவிலும் , வரலாறும் அறிந்துக் கொண்டேன் இன்று ..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-11020854594502767782019-06-24T07:26:54.897+05:302019-06-24T07:26:54.897+05:30பாடல் பெற்ற தலம் இது போய் இருக்கிறேன்.
போய் வந்த த...பாடல் பெற்ற தலம் இது போய் இருக்கிறேன்.<br />போய் வந்த தலங்கள் எழுதி வைத்து இருக்கிறேன். பார்த்தேன் போய் இருக்கிறேன்.<br />பருதி நியமம் என்றும் சொல்வார்கள் இல்லையா?கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-7372480382981148932019-06-24T07:11:28.985+05:302019-06-24T07:11:28.985+05:30கோவிலும், போகும் வழியும் மிக அருமை.
புராண வரலாறும்...கோவிலும், போகும் வழியும் மிக அருமை.<br />புராண வரலாறும் மிக அழகாய் சொன்னீர்கள்.<br />நான் தரிசனம் செய்த நினைவு இல்லை.<br />தஞ்சை பக்கம் இருக்கும் கோவில்கள் பாடல் பெறாத கோவில்களும் போய் இருக்கிறோம்.<br /><br />தரிசனம் செய்ய வைத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-50971321813716923492019-06-24T06:07:38.033+05:302019-06-24T06:07:38.033+05:30தங்கள் அன்பின் வருகையும்
வாழ்த்துரையும் மகிழ்ச்சி...தங்கள் அன்பின் வருகையும் <br />வாழ்த்துரையும் மகிழ்ச்சி... நன்றி அம்மா...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-68395835204234510832019-06-24T05:13:39.675+05:302019-06-24T05:13:39.675+05:30அழகிய தஞ்சைப் படங்கள். இந்தப் பசுமை என்றும் நிலைக்...அழகிய தஞ்சைப் படங்கள். இந்தப் பசுமை என்றும் நிலைக்கட்டும். தவறு செய்தால் வருந்தத்தான் வேண்டும். தெய்வம் என்று ஒன்று இருப்பதால் தானே இன்னும் சிலராவது பிழை புரியாமல் இருக்கிறார்கள். பரிதியப்பர் தரிசனம் எனக்கு ஞாயிறு அன்று கிடைத்ததே<br /><br />அருமை. என்றும் வாழ்க வளமுடன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-21385563461398986832019-06-23T19:19:41.363+05:302019-06-23T19:19:41.363+05:30அன்பின் நெல்லை..
அவசியம் தரிசனம் செய்யுங்கள்...
த...அன்பின் நெல்லை..<br /><br />அவசியம் தரிசனம் செய்யுங்கள்...<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-57294828953669568862019-06-23T19:16:04.697+05:302019-06-23T19:16:04.697+05:30அன்பின் தனபாலன்..
தங்கள் வருகையும் கருத்துரையும் ம...அன்பின் தனபாலன்..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-41449078898496206432019-06-23T18:59:57.855+05:302019-06-23T18:59:57.855+05:30படங்கள் அனைத்தும் அழகு...படங்கள் அனைத்தும் அழகு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-55330808170336415462019-06-23T18:26:07.346+05:302019-06-23T18:26:07.346+05:30அன்பின் நெல்லை..
இந்தக் கோயில் தஞ்சை நகருக்கு அரு...அன்பின் நெல்லை..<br /><br />இந்தக் கோயில் தஞ்சை நகருக்கு அருகில் உள்ளது..<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-45886196463543154142019-06-23T18:24:10.764+05:302019-06-23T18:24:10.764+05:30அன்பின் வெங்கட்..
தங்கள் வருகையும் கருத்துரையும் ...அன்பின் வெங்கட்..<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-81118132748924006572019-06-23T16:34:45.803+05:302019-06-23T16:34:45.803+05:30திருப்பரிதிநியமத்தின் ஈசனைப் பற்றிய பாடலும் மனதைக்...திருப்பரிதிநியமத்தின் ஈசனைப் பற்றிய பாடலும் மனதைக் கவர்ந்தது.<br /><br />பேணார் பலி தேர்ந்து - பெருமைக்கு ஒவ்வாத இரந்துண்ணும் நியமம் கடைபிடித்த சிவபெருமான். <br /><br />பதிகங்களின் அர்த்தம் புரியலைனா, தேடிக் கண்டுபிடிக்க வைக்கிறீங்க. நன்றிநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-7720084828429619362019-06-23T16:29:40.913+05:302019-06-23T16:29:40.913+05:30பரிதியப்பர் கோவில். நான் கேள்விப்பட்டதே இல்லை. கு...பரிதியப்பர் கோவில். நான் கேள்விப்பட்டதே இல்லை. கும்பகோணத்தில் தங்கி, கோவில்களைப் பார்த்து மாளாது போல. ஏகப்பட்ட புராதானமான கோவில்கள். <br /><br />இணையத்தில் தரிசிக்க முடிந்தது. நேரில்...அவன் மனது வைக்கணும்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-2522173490879130712019-06-23T15:35:01.934+05:302019-06-23T15:35:01.934+05:30அழகான கிராமிய சூழலில் ஒரு கோவில். தகவல் தந்தமைக்க...அழகான கிராமிய சூழலில் ஒரு கோவில். தகவல் தந்தமைக்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-69868917291576443252019-06-23T09:49:31.246+05:302019-06-23T09:49:31.246+05:30அன்பின் ஐயா..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்...அன்பின் ஐயா..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-75472121951359953382019-06-23T09:48:25.046+05:302019-06-23T09:48:25.046+05:30தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.....தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-61562542348089098072019-06-23T09:11:02.229+05:302019-06-23T09:11:02.229+05:30பரிதியப்பர் வரலாறு தந்தமைக்கு நன்றி ஜி வாழ்க வையகம...பரிதியப்பர் வரலாறு தந்தமைக்கு நன்றி ஜி வாழ்க வையகம்!KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-4039741147427261172019-06-23T07:04:04.452+05:302019-06-23T07:04:04.452+05:30அக்கா அவர்கள் கொடுத்திருக்கும் விளக்கத்திற்கு மேலொ...அக்கா அவர்கள் கொடுத்திருக்கும் விளக்கத்திற்கு மேலொரு விளக்கமா?..<br /><br />இருந்தாலும் அவர்கள் சொல்வது போல சிலவற்றை நம்மால் விளங்கிக் கொள்ளவே இயலாது..<br /><br />அதற்குத் தான் சரணாகதி தத்துவம்..<br /><br />சமீப நாட்களாக சில கருத்துரைகளுக்குத் தனியாகவே பதிவு போடலாம் போல் இருக்கிறது...<br /><br />அந்த அளவுக்கு படிப்பறியாப் பாமரனாகிய என்னையும் பரமன் பகுத்து வைத்திருக்கிறான் எனில் அவன் கருணையே துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-50687372854620982812019-06-23T07:02:41.954+05:302019-06-23T07:02:41.954+05:30பரிதியப்பர் கோயில், இப்பகுதியில் பார்க்கவேண்டிய கோ...பரிதியப்பர் கோயில், இப்பகுதியில் பார்க்கவேண்டிய கோயில்களில் ஒன்று. உங்களால் இன்று மறுபடியும் தரிசனம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-49215728522116732452019-06-23T06:44:23.852+05:302019-06-23T06:44:23.852+05:30துரை அவர் பாணியில் கொடுக்கப் போகும் மேல் அதிக விளக...துரை அவர் பாணியில் கொடுக்கப் போகும் மேல் அதிக விளக்கத்துக்கு நானும் காத்திருக்கேன். <br />சில தாத்பரியங்களை நம்மால் விளங்கிக்கொள்ள முடியாது!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-44480805639598779102019-06-23T06:43:14.114+05:302019-06-23T06:43:14.114+05:30பொதுவாக இத்தகைய புராண/தலவரலாற்றுக் கதைகள் சொல்லும்...பொதுவாக இத்தகைய புராண/தலவரலாற்றுக் கதைகள் சொல்லும் நீதியைத் தான் பார்க்க வேண்டும். யாராக இருந்தாலும் அகம்பாவமோ, கோபமோ, ஆத்திரமோ கூடாது. அப்படித் தவறிழைத்தால் தண்டனை உண்டு. தவறுக்கு வருந்தினால் மன்னிப்பும் உண்டு. இது தான் நம் போன்ற சாமானியர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-72884445522736936932019-06-23T06:41:55.121+05:302019-06-23T06:41:55.121+05:30ஶ்ரீராம், மனிதர்களின் குணாதிசயங்களை இறைவனுக்கும் ச...ஶ்ரீராம், மனிதர்களின் குணாதிசயங்களை இறைவனுக்கும் சுமத்திப் பார்த்தால் நீங்கள் கேட்கும் கேள்வி சரி தான்! ஆனால் உங்க அம்மா உங்களை எப்போவும் கொஞ்சிக்கொண்டே இருந்திருப்பார்களா? எதற்கேனும் கண்டித்தது இல்லையா? சின்ன அடியானும் வாங்கி இருப்பீங்களா இல்லையா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com