tag:blogger.com,1999:blog-8614273976802911352.post3933811718956907941..comments2024-03-28T14:20:57.931+05:30Comments on தஞ்சையம்பதி: பலன் தரும் பதிகம்துரை செல்வராஜூhttp://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-8614273976802911352.post-80755998156130878932022-05-17T15:13:02.873+05:302022-05-17T15:13:02.873+05:30Thiru nani palli thirupathigam.karaigal koogai mul...Thiru nani palli thirupathigam.karaigal koogai mullai .<br />aanai namathea pathiham.🙏🙏Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-78890491738805921412014-10-05T08:39:11.961+05:302014-10-05T08:39:11.961+05:30அன்பின் குமார்..
தங்கள் வருகை குறித்து மகிழ்ச்சி.....அன்பின் குமார்..<br />தங்கள் வருகை குறித்து மகிழ்ச்சி.. <br />தாங்கள் அறியும் படிக்கு பதிவிடச் செய்த திருவருளுக்கு நன்றி..<br />வாழ்க நலம்..<br /><br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-60370734737671092332014-10-04T12:28:51.537+05:302014-10-04T12:28:51.537+05:30Thanks Sir, my queries are cleared. I searched abo...Thanks Sir, my queries are cleared. I searched about these 5 but not able to get answers. But it is you who cleared my doubts first. <br /><br />Once again, I thank you a lot Sir.Kumarhttps://www.blogger.com/profile/04937712433890711150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-38354728145479926122014-09-30T08:40:08.260+05:302014-09-30T08:40:08.260+05:30அன்பின் வெங்கட்..
எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வரவேண...அன்பின் வெங்கட்..<br />எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வரவேண்டும்..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-45609513588809113252014-09-30T07:55:09.361+05:302014-09-30T07:55:09.361+05:30சீர்காழி மட்டுமே சென்றிருக்கிறேன் - அதுவும் சிறுவன...சீர்காழி மட்டுமே சென்றிருக்கிறேன் - அதுவும் சிறுவனாக இருந்த போது. மற்ற இடங்களுக்கும் செல்ல அண்ணல் ஈசன் அருள் புரியட்டும்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-61132726651214493302014-09-24T15:02:38.026+05:302014-09-24T15:02:38.026+05:30மிக்க நன்றி ஐயா!மிக்க நன்றி ஐயா!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-33063397918909688542014-09-24T14:28:17.463+05:302014-09-24T14:28:17.463+05:30அன்பின் சகோதரி..
உங்களுடன் நானும் தேடுகின்றேன்..
த...அன்பின் சகோதரி..<br />உங்களுடன் நானும் தேடுகின்றேன்..<br />தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-7951926768358370872014-09-24T13:23:11.059+05:302014-09-24T13:23:11.059+05:30வணக்கம் ஐயா!
எப்பொழுதும் சொல்வதுதான் மிக அருமை!
...வணக்கம் ஐயா!<br /><br />எப்பொழுதும் சொல்வதுதான் மிக அருமை! <br />பயன் தரும் நல்ல விடயத்தைப் பதிவு செய்தீர்கள்!. <br />மிக்க நன்றி ஐயா!..<br />வாழ்த்துக்கள்!<br /><br />ஐயா! ஒரு உதவி வேண்டும் எனக்கும்.. <br />நானும் தேடிக் களைத்துவிட்டேன்! <br />தொலைந்த பொருள் மீட்க ஒரு ஸ்லோகம்! பிரசித்தமான ஒரு கோயில் அன்னை பெயரில் வேண்டிப் பாடப்பட்டது அது!<br /><br />என் கணவர் சுகமாக இருந்தபோது கோபுர தரிசனம் மாத இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-17314518322579913082014-09-24T08:52:31.716+05:302014-09-24T08:52:31.716+05:30அன்புடையீர்..
தங்களின் இனிய வருகையும் கருத்துரையும...அன்புடையீர்..<br />தங்களின் இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-91698224287208746492014-09-24T08:50:20.958+05:302014-09-24T08:50:20.958+05:30அன்பின் ஜி..
தங்களின் கருத்துரை கண்டு மனம் நெகிழ்க...அன்பின் ஜி..<br />தங்களின் கருத்துரை கண்டு மனம் நெகிழ்கின்றது. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-42330213450917207432014-09-24T06:24:20.862+05:302014-09-24T06:24:20.862+05:30திருவேதிகுடி அறிந்தேன் ஐயா
நன்றிதிருவேதிகுடி அறிந்தேன் ஐயா<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-39734533491330414722014-09-23T23:55:34.353+05:302014-09-23T23:55:34.353+05:30வணக்கம் !
எம்பெருமான் அருள் எல்லோருக்கும் கிட்டட்ட...வணக்கம் !<br />எம்பெருமான் அருள் எல்லோருக்கும் கிட்டட்டும் !சிறப்பான பகிர்வு <br />இவை மேலும் தொடர வாழ்த்துக்கள் ஐயா .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-75688415613224297242014-09-23T23:39:53.017+05:302014-09-23T23:39:53.017+05:30சீர்காழி செல்ல வேண்டுமென்ற வெகுநாள் ஆசை லேசாக தணிந...சீர்காழி செல்ல வேண்டுமென்ற வெகுநாள் ஆசை லேசாக தணிந்தது போன்ற உணர்வு நண்பரே,,,,KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-2180388586187266162014-09-23T23:06:39.004+05:302014-09-23T23:06:39.004+05:30அன்பின் குமார்..
தங்களின் சந்தோஷமே எனது சந்தோஷம்.....அன்பின் குமார்..<br />தங்களின் சந்தோஷமே எனது சந்தோஷம்..<br />தங்கள் இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-48597221318270223092014-09-23T23:04:55.128+05:302014-09-23T23:04:55.128+05:30அன்புடையீர்..
சிவப்பழமாகிய தங்களின் மாமனார் அவர்கள...அன்புடையீர்..<br />சிவப்பழமாகிய தங்களின் மாமனார் அவர்களைப் பற்றி நினைவு கூர்ந்தது அருமை. அந்த காலகட்டத்தில் தேவாரமும் திருவாசகமும் திவ்ய பிரபந்தமும் விருந்தாகவும் மருந்தாகவும் விளங்கின என்பது தெளிவு!..<br />தங்களின் இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-38322545213425216792014-09-23T23:02:49.220+05:302014-09-23T23:02:49.220+05:30அன்புடையீர்..
அவனால் ஆகாததும் உண்டோ?..தங்களின் விள...அன்புடையீர்..<br />அவனால் ஆகாததும் உண்டோ?..தங்களின் விளக்கமும் இனிதே!..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-91512271781958458502014-09-23T23:00:56.553+05:302014-09-23T23:00:56.553+05:30அன்புடையீர்..
தங்களின் இனிய வருகையும் கருத்துரையும...அன்புடையீர்..<br />தங்களின் இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-90870028632526538832014-09-23T22:23:06.398+05:302014-09-23T22:23:06.398+05:30பகிர்வு மிகவும் அருமை ஐயா...
உங்களது ஆன்மீகப் பகிர...பகிர்வு மிகவும் அருமை ஐயா...<br />உங்களது ஆன்மீகப் பகிர்வுகளைப் படிக்கும் போது அந்தக் கோவிலுக்குச் சென்று வந்த சந்தோஷம் கிடைக்கிறது ஐயா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-53158129153164543772014-09-23T20:13:24.390+05:302014-09-23T20:13:24.390+05:30திருபதிகங்கள் பகிர்வு, திருத்தல வரலாறு, படங்கள் எல...திருபதிகங்கள் பகிர்வு, திருத்தல வரலாறு, படங்கள் எல்லாம் அருமை.<br /><br />எங்கோ போகும் போது கோளறு திருப்பதிகம் படித்தபின் தான் போக வேண்டும் என்பார்கள் என் மாமனார்.<br /><br />வீட்டில் காய்ச்சல் வந்தால் உடனே அவ்வினைக்கு இவ்வினை என்ற பாடல் பாடவேண்டும் என்பார்கள் பத்தும் பாட முடியவில்லை என்றால் முதலும் கடைசிபாட்டும் பாடினால் போதும் என்பார்கள்.<br /><br />மகபேறு சமயத்தில் திருவெண்காடு பதிகம் படிக்க கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-90375433412830829412014-09-23T20:01:44.508+05:302014-09-23T20:01:44.508+05:30திருவெண்காடு தலத்தின் சிறப்பு பற்றியக் குறிப்பில் ...திருவெண்காடு தலத்தின் சிறப்பு பற்றியக் குறிப்பில் - மாயை எனும் பேய்கள் விட்டு விலகிப் போகும். நல்ல மகப்பேற்றினை வேண்டிய மனவிருப்பம் இனிதே ஈடேறும்.என்று குறிப்பிட்டிருக்கின்றீர்கள். மகப்பேறு அமையாததற்கான கர்மவினை எனும் மாயை நீங்கி, மகப்பேறு அமையும் என்பதே சரி. மாயை முழுவதுமாக நீங்க பல படிகள் கடக்க வேண்டும்....<br />நல்ல பதிவு. <br />Ravichandran Mhttps://www.blogger.com/profile/17663041502526421428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8614273976802911352.post-11490141843064771262014-09-23T15:52:51.098+05:302014-09-23T15:52:51.098+05:30சீர்காழி தவிர ஏனைய தலங்களுக்குச் சென்றதில்லை. அதை ...சீர்காழி தவிர ஏனைய தலங்களுக்குச் சென்றதில்லை. அதை போலவே தேவாரம் திருவாசகம் போன்றவற்றை ஆழ்ந்து படித்ததில்லை. பதிவுகளில் படிக்க நேருவதும் நல்ல வாய்ப்பே.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com